புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_m10கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைநிலை தொண்டனாக இருந்து வளர்ந்த மரியம்பிச்சை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 23, 2011 2:12 pm

விபத்தில் மரணம் அடைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் மரியம்பிச்சைக்கு வயது 60. பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.


இவரது மனைவி பாத்திமா கனி. இவர்களுக்கு ஆசிக் மீரா, ராஜ்முகம்மது, அமீர் முகம்மது என்ற 3 மகன்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர். மீது மரியம் பிச்சைக்கு அதீத பாசம், பற்றும் உண்டு. 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது மரியம் பிச்சை அ.தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு எம்.ஜி.ஆர். வட்ட செயலாளர் பதவியை வழங்கினார்.

அதன் பிறகு பொன்மலை பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர், பொன்மலை பகுதி அ.தி.மு.க. செயலாளர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது மாவட்ட தலைவர் பொறுப்பை ஏற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார். அ.தி.மு.க. பிளவு பட்ட போது இவர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அணியில் உறுதியாக இருந்தார். இவரது சேவையை பாராட்டி 2003-ம் ஆண்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.

2005-ம் ஆண்டு வரை அவர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்தார். 3 தடவை திருச்சி மாநகராட்சி கவுன்சிலராகவும், ஒரு தடவை மண்டலக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடந்த போது இவர் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட அ.தி. மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவர் மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். திருச்சி மேற்கு தொகுதி யில் தி.மு.க. சார்பில் கே.என்.நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி. மு.க. சார்பில் அவரை எதிர்கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது.

அப்போது மரியம்பிச்சைக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு மரியம்பிச்சை வெற்றி பெற்றார். கட்சி, ஆட்சி நிர்வாகங்களில் அவர் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள போதிலும் சட்டமன்றத்துக்கு தேர்வானது இதுவே முதல் தடவையாகும். அ.தி.மு.க.வில் கடை நிலை தொண்டனாக இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் உயர்ந்து வந்த அவரை அமைச்சர் பதவி தேடி வந்தது.

அவரது உழைப்பையும், விசுவாசத்தையும் கவுரவிக்கும் வகையில், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஒரு வாரத்துக்குள் அவர் விபத்தில் மரணத்தை தழுவி விட்டார். அ.தி.மு.க. அமைச்சரவையில் இஸ்லா மிய சமுதாயத்தின் ஒரே பிரதி நிதியாக இவர் தான் இருந்தார். அ.தி.மு.க.வில் கடைநிலை ஊழியராக இருந்த போதும், அமைச்சர் என்ற உயர் அந்தஸ்துக்கு வந்த போதும் மரியம்பிச்சை ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரிடமும் பாசத்துடன் பழகினார். மிகவும் நெருக்கமான வர்களை அவர் அண்ணே என்று தான் அழைப்பார். அரசு ஊழியர்களிடமும் அவரது பழக்கம் நட்பு வாய்ந்ததாக இருந்தது. பந்தா இல்லாமல் பழகும் அவர் திடீர் என மரணம் அடைந்தது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக