புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 9:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Page 1 of 1 •
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views
40 Comments
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
இந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ
Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views
40 Comments
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
இந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ
எளிய மனிதர். வெள்ளை உள்ளம் கொண்டவர். ரஜினி என்னும் சிவாஜி ராவ் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அவருடைய வாய்ஸை டிவியில் கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பேச முடியாமல் பேசினார் அப்போதே தெரிந்தது மிகவும் கஷ்டப்படுகிறார் என்று
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
அவர் மிக விரைவில் குணமடைய வேண்டுவோம்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|