புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பொதுவாய் சொல்வோம்!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 7:35 pm

நேற்று எமைத் துரத்திய துப்பாக்கிகளுக்குத்
தப்பி உமது கரை சேர்ந்தவன் நான்.
முன்பொரு நாள்-எனதப்பனைக் குதறிய
குண்டுகளைக் கண்டும்-
கையறு நிலையில் நின்றவன் நான்.
பின்னம் ஒரு நாள்-
நீர் சுமந்து வந்த எனது அப்பத்தாவை
மருந்து வாங்கித் திரும்பிய என் அம்மாவை,
பள்ளிக்குச் சென்று திரும்பாமலே போன
என் அனியத்தையை-
மிதித்துக் கொன்ற பூட்ஸ் கால்களின் தடம் தேடி
வெம்பி நின்றவன் நான்.
வாழ வழியற்று-எனது தெருக்களில் இருந்து விலகி-
முகவரி அற்றவனாய் இருந்தாலும்,
வயிற்றுக்குத் தந்து உயிர் காத்த உனது
தெருக்களில் அலைகிறேன் தீரா நன்றியுடன் -என்றாலும்
இன்று நீ-
கால்கள் விறைக்க உனது கொடியின் கீழ் நின்று
அதன் கீதம் இசைக்கக் கேட்கையில்-
எம் நெஞ்சடைத்துக் கிளம்புகிறது
எமது இளம் பிராயத்தில்-
நாங்கள் விளையாடித் திரிந்த
எமது தெருவின் புழுதி வாசனை.


,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 7:05 am

விதிகளாலும் சதி செய்த ஈன மதியர்களாலும் உதையுண்டு கீழ்மையான அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு நாடிழந்து வீடிழந்து சுற்றம் நட்பு தானிழந்து ஆதரவற்று நிற்கையில் வயிற்றுக்கு அரை அளவே உணவுண்டு நிழல் தர கூட்டமாய் கூடி நின்ற மரநிழல்கண்டு அரையை மறைக்க அரை ஆடை உடுத்திக்கொண்டு கண்களில் ஏக்கம் மிதக்க நெஞ்சந்தனை பழம் அனுபவங்கள் தான் தாக்க வெதும்பி வெம்பி கண்ணீரால் ததும்பி தத்தளித்து நின்ற போது தமக்கென்று ஒரு நாடும் அதற்கென்று ஓர் இன்னிசைக் கீதமும் கிடைக்க்காதா என்று தாய் மார்பில் ஈரப்பால் கசியாதா என்று உளம் உருக நின்று ஏங்கும் முழுப்பசியுள்ள குழவி போல் தவித்து நிற்கும் நம் இன மக்களின் சோகமதை மிக அழகாக வடித்து என் இதயம் நிறைந்துவிட்ட இளம் கவியே உன்னை வாழ்த்துகிறேன்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:08 pm

நன்றி! கலை வேந்தன் சார்!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 5:18 pm

என் எண்ணங்களை உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 09, 2011 12:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக