புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
31 Posts - 70%
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
11 Posts - 25%
cordiac
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 2%
Geethmuru
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
158 Posts - 57%
heezulia
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
9 Posts - 3%
prajai
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 0%
cordiac
கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_m10கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பி. மூலம் தமிழகத்தை குழப்ப ராஜபக்ஷே சதி: LTTE


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 7:58 am

தமிழகத்தில் தங்கள் இயக்கத்துக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு, கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இலங்கை அரசு வெளியிட்டு வருகிறது என விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கே.பி. வெளியிட்ட குற்றச்சாட்டையும் விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.அன்பரசன் வெளியிட்ட அறிக்கை:

"2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.




எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசு ஒன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்ஷே அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

ஜெயலலிதாவால் ராஜபக்ஷேவுக்கு பாதகம்...

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்ஷே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது இலங்கை அரசு.

இலங்கை அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை.

அவ்வகையில் செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குள் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி. துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு அன்பான தமிழ்பேசும் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்," என்று அந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக