புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
by ayyasamy ram Today at 18:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கொத்தமங்கலத்தில் பாஸ்போர்ட், ஏ.டி.எம் அட்டை, அரசு கடிதங்கள் உள்பட 10 ஆயிரம் கடிதங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அஞ்சலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
கிராம அஞ்சலகம்:
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் கடிதங்கள்:
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
நடவடிக்கை:
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நக்கீரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
போஸ்ட் மேன் இல்ல அந்தாளு வேஸ்ட் மேன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|