புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
17 Posts - 3%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 5:55 pm

ஆசைகள் பாவம் என்றாய்!-உந்தன்
ஆசியோடு ஒரு பாவம் செய்வேன்!
பாவத்தை வளர்த்தெடுக்கும் ஒரு பாவியாய்
நான் பிறந்த போதும்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
உனை மட்டும் நினைந்திருக்க
சிவனுக்கே கண்கள் ஈந்த
திருக்கண்ணப்பர் உள்ளம் தன்னை
ஆசையோடு வேண்டிக் கேட்பேன்...
உடலோடு உயிரும்..உந்தன் நினைவில்
விறகாகி வேகும் வரையில்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 9:35 pm

கோடியாய் உயிர்கள் சுற்றி!-எனினும்
ஒற்றையாய் இருந்தேன் மனதில்!
சேர்ந்திடத் தெரியவில்லை-மனிதரைச்
சேர்க்கவும் தெரியவில்லை;
பாவமே வளர்ந்த மனதில்
எம் முன்னவர் புண்ணியத்தால்
பரமன் உன் திருநிழல் தோன்றப்
பற்றினேன் இரு கை கூப்பி-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
கடவுள் உன் பொற்பதத்தை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:46 pm

யாரை பற்றின கவிதை இது சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 9:07 am

சார்!
மிகச் சரியாக கண்டு பிடித்திருக்கிறீர்கள்!
மகாஸ்வாமியைப் பற்றின கவிதைதான்.
எவர் எல்லோருக்கும் பொதுவானவரோ,
எவருடைய குரல் இந்த உலகத்தின் மேன்மைக்காக
எப்போதும், ஒலித்துக் கொண்டிருக்கிறதோ,
அவருடைய திருப் பாதத்தில்
பாவத்தின் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்! (பாவம் என்பது "நான்")
பணிவும்,விநயமும்,சரணாகதியும்
என்னுடைய அஞ்சலியில் எப்போதும்
இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

சார்! நீங்கள் அசுரன் இல்லை! தேவன்!------------------------நன்றியுடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 02, 2011 10:13 am

இறைவனின் பதமே சரணம் என்று இருந்துவிட்டால் நம்மை சுற்ரி நடக்கும் எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பாகிறார்...

அருமையான வரிகள் மஹா பெரியவாளுக்கு அமைத்த கவிதை மிக அழகு ரமேஷ், அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு பாவத்தின் அஞ்சலி.... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:01 pm

நான்-
மறைகளும் அறிந்ததில்லை;
நல்ல-மனிதனாய் இருந்ததில்லை;
குற்றமே புரியும் என் மனதைக்
குறையென்று நினைத்ததில்லை.
உள்ளமே கள்ளமாகி ..
உண்மையைப் பேச விரும்பா
உதடுகள் ஒட்டித் திறக்கும்
உன்மத்த மனிதனாய் நான்.
வையப் பற்றினால் பாவம் செய்வேன்...
ஆயிரம் கோடியாய்... பாவம் செய்தும்-எம்
அருந்தவ முன்னோர் கோடி
செய்த பெரும் பெரும் புண்ணியத்தால்--
பூமியில் ஒருமுறை பிறக்கும் பரமன் உந்தன்-
திருப்பாதம் பற்றினேன்-விட்டிடாமல்!
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!
நீ-
தட்டினால் போதும் என் சிரசை
உன் பொற்பாதம் நொந்திடாமல்--
நான்-இன்னுமோர் இறைவன் ஆவேன்!
********************

இதே தலைப்பில் இதையும் சேர்த்து 5 பதிவுகள் செய்துள்ளேன்!
அனைத்திற்கும் உங்களின் மேலான விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 7:02 pm

கண்ணிலே வேறு வேறாய்;-உள் மனம்
நினைவிலே வேறு வேறாய்.
ஒன்றையே இழிந்து நோக்கும்
உள் மனச் சிதைவினாலே
உத்தம குணங்கள் தொலைத்தேன்.
சுய நலம் ஒன்றே வாழ்வின்
சூத்திரம் ஆகக் கண்டேன்.
பற்றற்ற தெய்வம் எந்தன்-
காஞ்சி வாழ் கமலக்கண்ணா-
நல்லதைக் கெடுத்து - அடுத்தவன்
நிம்மதி தொலைக்கும் எந்தன்
நரிக்குணம் நீங்கக் காண்பேன்-
மறைகளின் சாரம்-உந்தன்
திருநாமம் காதில் கொண்டால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:51 am

அருமையான வரிகள் நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:42 am

நன்றி !முரளிராஜா.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக