புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, மும்பை தொழிலதிபர்கள், மத்திய அரசின்
உயரதிகாரிகள் போன்றோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் வைத்து, பரபரப்பான
தீர்ப்புகளை வழங்கிய, ஓ.பி.சைனி தலைமையில் இயங்கி வரும் சி.பி.ஐ., கோர்ட்,
கோடை கால விடுமுறைக்காக நேற்றிலிருந்து, வரும் ஜூலை 4 வரை மூடியிருக்கும்.
"ஸ்பெக்ட்ரம்' ஊழலில், குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்களும்
மற்றும் பலரும் காலையிலும், மதியமும் கோர்ட்டில் தங்கள் உறவினர்கள்,
நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்தது, இனி மூன்று வாரங்களுக்கு முடியாமல்
போய்விடும். இந்த கோர்ட் விடுமுறை நாட்களில், 24 மணிநேரமும் அவர்கள்
சிறையிலேயே இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக, பாட்டியாலா ஹவுசில்
உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இந்த வி.ஐ.பி.,க்கள் தினசரி வந்து போவதால்,
பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால்,
கோர்ட்டில் கூடுதலாக "ஏசி' வசதிகள் செய்யப்பட்டன.
காலை 10 மணிக்கு, நீதிபதி சைனி, கோர்ட்டிற்கு வருவதற்கு முன்பே, இந்த
பிரமுகர்கள் போலீசாரால் ஆஜர் படுத்தப்படுவார்கள். மதிய உணவு இடைவேளையின்
போது, கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு
அவர்களுக்கு பகல் உணவு வழங்கப்படும்.கோர்ட், மீண்டும் பகல் 2 மணிக்கு
தொடங்குவதற்கு முன், அவர்கள் உள்ளே அழைத்து வரப்படுவார்கள். கோர்ட்டின்
அலுவல்கள் 3:30 மணிக்கு முடியும் போது, அவர்கள் தனி வேன்களில் 15 கி.மீ.,
தொலைவில் உள்ள மேற்கு டில்லியின் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
விடுமுறைக்கு முன், கோர்ட்டின் கடைசி நாளான நேற்று, இந்த பிரமுகர்களின்
குடும்பத்தினர் பலரும் வந்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கோர்ட்
விடுமுறை நாட்களில், குடும்பத்தினர் இவர்களை பார்க்க வேண்டுமென்றால்,
சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் சில நிமிடங்கள் சந்திக்க
முடியும். ஆனால், கோர்ட்டில் இவர்களின் குடும்பத்தினர் சுலபமாக சந்திக்க
முடியும். மணிக்கணக்கில் பேசவும் முடியும்.
நேற்று காலை 10 மணிக்கெல்லாம், கனிமொழியின் தாயார் ராஜாத்தி
வந்துவிட்டார். திகார் சிறைக்கு அருகே, ரயில்வே மேம்பாலம்
பழுதடைந்துள்ளதால், கைதானவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வேன்கள், 10:30
மணிக்கு வந்தன. ராஜாத்தி, அரவிந்தன், மகன் ஆதித்யா, நாள்முழுவதும்
கனிமொழியுடன் பொழுதைக் கழித்தனர்.ராஜா, தன் மனைவி பரமேஸ்வரியுடன் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சென்னையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், "கலைஞர் டிவி'
நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் மகன் சித்தார்த், மகள் சாக்ஷி, நீண்ட நாள்
கழித்து தந்தையுடன் பல மணி நேரம் உடனிருந்தனர். 10 வயதான சித்தார்த், தனது
தந்தையை கட்டிப்பிடித்த போது சரத், கண்கலங்கினார்.டி.பி.ரியாலிடி அதிபர்
சாகித் பல்வாவும், சினிமா பட அதிபர் கரீம் மொரானி ஆகியோரும் தங்கள்
குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தனர்.
மதியம் கோர்ட் கூடியதும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமினுக்காக
டில்லி ஐகோர்ட்டில் வாதாடிய பிரபல வக்கீல் அல்டாப் உசேன், கனிமொழியுடன் அரை
மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கனிமொழியின் ஜாமின் மீது, சுப்ரீம்
கோர்ட்டில் மேல் முறையீடு குறித்து, முறையீடு செய்யும் போது, தான்
வைக்கப்போகிற வாதங்கள் குறித்து கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு, அல்டாப் உசேன், சரத்குமாரோடும், முன்னாள் அமைச்சர் ராஜாவோடும்
பேசிக் கொண்டிருந்தார்.
மாலை 5 மணிக்கு கோர்ட் முடிந்தவுடன் கனிமொழி, ராஜா மற்றும் வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். பிறகு, வேன்கள் மூலம் திகார் சிறைக்கு சென்றனர்.
கனிமொழி,
கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லபட்ட போது, ராஜாத்தி கண்கலங்கினார்.
பல்வாவின் குடும்பத்தினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
கோர்ட் விடுமுறைக்காக மூடுவதற்கு முன் நீதிபதி சைனி, பல்வாவின் மனுவை
தள்ளுபடி செய்து அவருக்கும், வினோத் கோயங்காவுக்கும் கோர்ட் நேரத்தை
வீணடித்ததற்காக, அபராதம் வைத்தார்.பல்வா, கோயங்கா ஆகியோர் இருவரும்,
தங்களது எடிசாலட் கம்பெனியின் பங்குதரார்களின் கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக, மும்பைக்கு ஜூன் 15ம் தேதி செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி
கேட்டிருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை செல்வதற்கு தனது
அனுமதியை மறுத்தார்.
மூன்று தலைமுறை சோகம்: மகள் கனிமொழியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த
ராஜாத்தி, அம்மாவை பார்க்க வந்த ஆதித்யா என, மூன்று தலைமுறையும் சோகத்தில்
காணப்பட்டது. கோர்ட்டில், கண்களில் கண்ணீருடன் இருந்த கனிமொழியின் மடியில்,
மகன் ஆதித்யா நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.
உயரதிகாரிகள் போன்றோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் வைத்து, பரபரப்பான
தீர்ப்புகளை வழங்கிய, ஓ.பி.சைனி தலைமையில் இயங்கி வரும் சி.பி.ஐ., கோர்ட்,
கோடை கால விடுமுறைக்காக நேற்றிலிருந்து, வரும் ஜூலை 4 வரை மூடியிருக்கும்.
"ஸ்பெக்ட்ரம்' ஊழலில், குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்களும்
மற்றும் பலரும் காலையிலும், மதியமும் கோர்ட்டில் தங்கள் உறவினர்கள்,
நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்தது, இனி மூன்று வாரங்களுக்கு முடியாமல்
போய்விடும். இந்த கோர்ட் விடுமுறை நாட்களில், 24 மணிநேரமும் அவர்கள்
சிறையிலேயே இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக, பாட்டியாலா ஹவுசில்
உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இந்த வி.ஐ.பி.,க்கள் தினசரி வந்து போவதால்,
பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால்,
கோர்ட்டில் கூடுதலாக "ஏசி' வசதிகள் செய்யப்பட்டன.
காலை 10 மணிக்கு, நீதிபதி சைனி, கோர்ட்டிற்கு வருவதற்கு முன்பே, இந்த
பிரமுகர்கள் போலீசாரால் ஆஜர் படுத்தப்படுவார்கள். மதிய உணவு இடைவேளையின்
போது, கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு
அவர்களுக்கு பகல் உணவு வழங்கப்படும்.கோர்ட், மீண்டும் பகல் 2 மணிக்கு
தொடங்குவதற்கு முன், அவர்கள் உள்ளே அழைத்து வரப்படுவார்கள். கோர்ட்டின்
அலுவல்கள் 3:30 மணிக்கு முடியும் போது, அவர்கள் தனி வேன்களில் 15 கி.மீ.,
தொலைவில் உள்ள மேற்கு டில்லியின் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
விடுமுறைக்கு முன், கோர்ட்டின் கடைசி நாளான நேற்று, இந்த பிரமுகர்களின்
குடும்பத்தினர் பலரும் வந்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கோர்ட்
விடுமுறை நாட்களில், குடும்பத்தினர் இவர்களை பார்க்க வேண்டுமென்றால்,
சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் சில நிமிடங்கள் சந்திக்க
முடியும். ஆனால், கோர்ட்டில் இவர்களின் குடும்பத்தினர் சுலபமாக சந்திக்க
முடியும். மணிக்கணக்கில் பேசவும் முடியும்.
நேற்று காலை 10 மணிக்கெல்லாம், கனிமொழியின் தாயார் ராஜாத்தி
வந்துவிட்டார். திகார் சிறைக்கு அருகே, ரயில்வே மேம்பாலம்
பழுதடைந்துள்ளதால், கைதானவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வேன்கள், 10:30
மணிக்கு வந்தன. ராஜாத்தி, அரவிந்தன், மகன் ஆதித்யா, நாள்முழுவதும்
கனிமொழியுடன் பொழுதைக் கழித்தனர்.ராஜா, தன் மனைவி பரமேஸ்வரியுடன் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சென்னையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், "கலைஞர் டிவி'
நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் மகன் சித்தார்த், மகள் சாக்ஷி, நீண்ட நாள்
கழித்து தந்தையுடன் பல மணி நேரம் உடனிருந்தனர். 10 வயதான சித்தார்த், தனது
தந்தையை கட்டிப்பிடித்த போது சரத், கண்கலங்கினார்.டி.பி.ரியாலிடி அதிபர்
சாகித் பல்வாவும், சினிமா பட அதிபர் கரீம் மொரானி ஆகியோரும் தங்கள்
குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தனர்.
மதியம் கோர்ட் கூடியதும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமினுக்காக
டில்லி ஐகோர்ட்டில் வாதாடிய பிரபல வக்கீல் அல்டாப் உசேன், கனிமொழியுடன் அரை
மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கனிமொழியின் ஜாமின் மீது, சுப்ரீம்
கோர்ட்டில் மேல் முறையீடு குறித்து, முறையீடு செய்யும் போது, தான்
வைக்கப்போகிற வாதங்கள் குறித்து கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
பிறகு, அல்டாப் உசேன், சரத்குமாரோடும், முன்னாள் அமைச்சர் ராஜாவோடும்
பேசிக் கொண்டிருந்தார்.
மாலை 5 மணிக்கு கோர்ட் முடிந்தவுடன் கனிமொழி, ராஜா மற்றும் வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். பிறகு, வேன்கள் மூலம் திகார் சிறைக்கு சென்றனர்.
கனிமொழி,
கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லபட்ட போது, ராஜாத்தி கண்கலங்கினார்.
பல்வாவின் குடும்பத்தினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
கோர்ட் விடுமுறைக்காக மூடுவதற்கு முன் நீதிபதி சைனி, பல்வாவின் மனுவை
தள்ளுபடி செய்து அவருக்கும், வினோத் கோயங்காவுக்கும் கோர்ட் நேரத்தை
வீணடித்ததற்காக, அபராதம் வைத்தார்.பல்வா, கோயங்கா ஆகியோர் இருவரும்,
தங்களது எடிசாலட் கம்பெனியின் பங்குதரார்களின் கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக, மும்பைக்கு ஜூன் 15ம் தேதி செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி
கேட்டிருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை செல்வதற்கு தனது
அனுமதியை மறுத்தார்.
மூன்று தலைமுறை சோகம்: மகள் கனிமொழியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த
ராஜாத்தி, அம்மாவை பார்க்க வந்த ஆதித்யா என, மூன்று தலைமுறையும் சோகத்தில்
காணப்பட்டது. கோர்ட்டில், கண்களில் கண்ணீருடன் இருந்த கனிமொழியின் மடியில்,
மகன் ஆதித்யா நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலர் பின்னூட்டத்தில் நான் ரசித்தது
உண்மையாகவே இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்களது பிஞ்சு குழந்தைகள் மீது
"பாசம்" இருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்? செய்த ஊழலை
ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பை கோரலாம்.அல்லது
குறைந்த பட்ச தண்டனையை ஏற்று வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு..
கண்கலங்கினார்..காத்து கலங்கினார் என்று செய்திகளை படித்தாலே எரிச்சல்தான்
வருகின்றது..இவர்கள் என்னமோ தியாக சுடர்கள் போலவும்..ஆங்கிலேயர்கள்
ஆட்சியில் வேண்டுமென்றே இந்த தியாக செம்மல்களை உள்ளே வைத்துள்ளது
போன்றும்..ஸீன் ஏற்படுத்துவதை சகிக்க முடியவில்லை..!! பிள்ளைகள்
பாவம்..பெற்றோர்களுக்கு பணமே பிரதானம் என்கிறபோது பிள்ளைகளுக்கு அவர்களது
அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வருங்காலத்தில் இவர்களும் "தேசத்தில்
குற்றவாளிகளாய்" மாறிவிடுவார்களோ என்றுதான் அஞ்ச தோன்றுகின்றது.!! எவ்வளவு
பணம் இருந்தும்..இவர்களின் பணப்பேராசை..சமூகத்தில் இன்னும் என்னென்ன
தேவையில்லாத மாற்றங்களை உருவாக்குமோ என்று தெரியவில்லை..!! பணப்பிசாசுகள்..
!!
நன்றி நண்பரே !
உண்மையாகவே இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்களது பிஞ்சு குழந்தைகள் மீது
"பாசம்" இருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்? செய்த ஊழலை
ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பை கோரலாம்.அல்லது
குறைந்த பட்ச தண்டனையை ஏற்று வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு..
கண்கலங்கினார்..காத்து கலங்கினார் என்று செய்திகளை படித்தாலே எரிச்சல்தான்
வருகின்றது..இவர்கள் என்னமோ தியாக சுடர்கள் போலவும்..ஆங்கிலேயர்கள்
ஆட்சியில் வேண்டுமென்றே இந்த தியாக செம்மல்களை உள்ளே வைத்துள்ளது
போன்றும்..ஸீன் ஏற்படுத்துவதை சகிக்க முடியவில்லை..!! பிள்ளைகள்
பாவம்..பெற்றோர்களுக்கு பணமே பிரதானம் என்கிறபோது பிள்ளைகளுக்கு அவர்களது
அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வருங்காலத்தில் இவர்களும் "தேசத்தில்
குற்றவாளிகளாய்" மாறிவிடுவார்களோ என்றுதான் அஞ்ச தோன்றுகின்றது.!! எவ்வளவு
பணம் இருந்தும்..இவர்களின் பணப்பேராசை..சமூகத்தில் இன்னும் என்னென்ன
தேவையில்லாத மாற்றங்களை உருவாக்குமோ என்று தெரியவில்லை..!! பணப்பிசாசுகள்..
!!
நன்றி நண்பரே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவம் தான் அந்த பையன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|