புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன்
Page 1 of 1 •
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
சிலருக்கு
தாங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம் எதுவும் தெரியாது இதனால் அவர்களால்
ஜோதிடரீதியான வாழ்க்கை பலன்களை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது மனிதன்
எப்போதுமே தனக்கு கிடைக்காத அல்லது கிடைக்க முடியாத பொருளின் மீது தான்
அதிகமான ஆசையை வைப்பான் அதற்காக அதிகமாக கவலையும் அடைவான் இதை உணர்ந்து
தான் நமது பெரியவர்கள் ஒருவன் பிறந்த கிழமையை வைத்து அவன் வாழ்க்கையை
ஓரளவு ஜோதிடப்படி கணிக்க வழிவகை செய்துள்ளனர் ஒவ்வொருவரின் பிறந்த
கிழமைக்கான பலனை சொல்லும் மிக பழமையான பெயர் சிதைந்து போன புத்தகம் ஒன்று
சமீபத்தில் எனக்கு கிடைத்தது அதில் உள்ள விஷயங்களை உங்களோடு பகிர்ந்து
கொள்வதில் இன்பம் அடைகிறேன்
ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்
திங்கள் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
மனம்
எப்போதும் கலங்கிய வண்ணமே குழம்பிய வண்ணமே இருக்கும் எதிலும் அச்சத்தோடு
தான் ஈடு படுவார்கள் மிருதுவாக பேசுவார்கள் எதிலும் சந்தேகம் இருக்கும்
துணிந்து காரியம் செய்தால் தனக்கு துன்பம் வந்துவிடுமோ என எண்ணி
தயங்குவார்கள் நட்பை விரும்பினாலும் நண்பர்களை சந்தேகப்படுவார்கள் மன
சபலங்களை இடம்பொருள் பார்க்காமல் வெளிப்படுத்துவார்கள் மனதில் இரக்க
சுபாவம் மிகுந்து இருக்கும் அச்சத்தோடு தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடுவதால்
மூட நம்பிக்கை அதிகம் உண்டு சொந்த பந்தங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள்
வாழ்க்கையில் நல்ல உயர்வு உண்டு இந்த கிழமையில் பிறந்த பெண்கள் மங்களமாக
வாழ்வார்கள் வயதானாலும் கூட இளமை மாறாது தலை வலி ,சளி சம்பந்தப்பட்ட
நோய்கள் அடிக்கடி தாக்கும் ஆடை ஆபரணங்களில் ஆர்வம் மிகுதி உண்டு 11 ,20
,29,38,47,56,65 ,74 ஆகிய வயதுகளில் முக்கிய நிகழ்வுகள் நடை பெறும்
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
இவர்கள் உடலும்
மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம்
இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க
பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக
மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது
வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள்
செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை
பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த
கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு
அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும் 9
,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72 போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்
புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
அறிவும் அழகும்
நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்
சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம்
தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன்
நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து
இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள்
அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில்
பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாக
காதல் வசப்படுவார்கள் உண்ணாமையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில்
சிக்கல் வரும் 14 ,23 ,32 ,41 ,50 ,68 ,77 ஆகிய வயதுகள் முக்கியமானது
ஆகும்
வியாழன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
ஒழுக்கம்
நிறைந்தவர்கள் சட்டம் நீதிக்கு கட்டுப்பட்டவர்கள் குடும்பத்தை காப்பதில்
வல்லவர்கள் விரைவில் திருமணம் ஆகும் பெண் குழைந்தைகளை விட அதிகமான ஆண்
குழந்தைகளை பெறுவார்கள் வாழ்க்கை போராட்டத்தை எதிர்த்து நின்று
சமாளிப்பதில் தனித்திறமை இருக்கும் வாக்கு தவற மனம் வராததால் பல
நேரங்களில் தர்ம சங்கடத்தில் அகப்பட்டு தவிப்பார்கள் பழிவாங்கும் எண்ணம்
வந்தால் கூட அறிவை பயன் படுத்தி வெல்வார்களே தவிர வன்முறையை அணுக
மாட்டார்கள் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் அதிஷ்டம் உடையவர்கள் கடவுள்
பக்தி பரம்பரை நற்குணம் மிகுந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களை அனுசரணை
உடன் நடத்துவார்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள் 12
,21 ,30 ,48 .57 ,66 .75 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்
வெள்ளி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
தாரளமான உதவிகள்
செய்யும் மனம் உண்டு பெரிய மனிதர்கள் போல் நடந்து கொள்வார்கள் தனது
சொல்லுக்கு கட்டுப்படுவர்களை மதிப்பார்கள் எல்லா உதவிகளும் அவர்களுக்காக
செய்வார்கள் தன்னை வெறுப்பவர்களை குறை சொல்பவர்களை மன்னிக்க மாட்டார்கள்
பழிவாங்க துடிப்பார்கள் தீய பழக்கங்களுக்கு சுலபமாக அடிமை ஆவார்கள்
வசதியாக வாழ தவறுகள் செய்தாலும் தப்பில்லை என்பார்கள் பார்ப்பதற்கு
கருப்பாக இருந்தாலும் கூட கவர்ச்சியாக இருப்பார்கள் தன்னையும் தன் சுற்று
புறத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதில் அலாதியான நாட்டம் உண்டு இந்த
கிழமையில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மகிழ்வை ஏற்படுத்தி வசியப்
படுத்துவார்கள் கணவனது சொத்து சுகம் அதிகம் ஆவதில் அக்கறை காட்டுவார்கள்
பெண்வாரிசுகள் அதிகம் இருக்கும் படிப்பில் கலையில் நல்ல ஆர்வம் இருக்கும்
வெளிப் பார்வைக்கு அழகாக தெரிந்தாலும் சண்டை போடுவதில் வல்ல்வராவார் 15
,24 ,33 ,42 ,51 ,60 ,78 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்
சனி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
நேர்மையாக நடக்க
ஆசைப்படுவார்கள் சுறு சுறுப்பாக செயலாற்றுவார்கள் வாய்ப்புகளை தேடி நேரம்
வரும் வரை காத்திருப்பார்கள் எதிலும் அதிகமான நிரந்தர மான ஆசை இருக்காது
இன்பம்மான வாழ்க்கை அமைந்தாலும் கூட எதையோ இழந்தது போல காணப் படுவார்கள்
நல்லவரோடு சேர்ந்தால் நல்லவராகவும் கெட்டவர்களோடு சேர்ந்தால்
கெட்டவராகவும் மாறிவிடுவார்கள் மந்த புத்தியால் படிப்பு கெட்டாலும்
புத்திசாலி தனம் அதிகம் இருக்கும் முறைப்படியான திருமணம் நடப்பது கடினம்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் ஒல்லியாகவும் சதைப் பிடிப்பு இல்லாமலும்
இருப்பார்கள் குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வரும் கணவன் குழந்தைகள்
சிரமப் படுவார்கள் கடவுள் பக்தி அதிகமாக இருக்கும் 17 .26 ,35 ,44 ,53 ,62
,71 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்
இங்கே சொல்லி இருக்கும் பலன்கள் பொதுவானவைகள் தான் துல்லியமானவைகள்
அல்ல சில பொருந்தி வரலாம் பல பொருந்தாமலும் இருக்கலாம் ஆனாலும் உண்மை
இல்லாமல் இல்லை பிறந்த தேதி மாதம் வருடம் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை பலனை
அறிந்து கொள்ள இன்னும் கூட சில துல்லியமான அதே நேரம் உண்மையான
வழிமுறைகளும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளன அவைகளையும் அவ்வபோது உங்களுக்கு
சொல்கிறேன்
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_22.html
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
நன்றி positivekarthick
புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
அறிவும் அழகும் நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்.சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம் தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன் நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள். அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாககாதல் வசப்படுவார்கள் உண்மையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வரும்..
நன்றாகவே ஒத்து போகிறது நண்பரே..
தகவலுக்கு நன்றிகள்...
அறிவும் அழகும் நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்.சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம் தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன் நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள். அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாககாதல் வசப்படுவார்கள் உண்மையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வரும்..
நன்றாகவே ஒத்து போகிறது நண்பரே..
தகவலுக்கு நன்றிகள்...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்
மிகவும் சரியாகவே இருக்கிறது.சத்தம் போட்டு பேசி தான் நிறைய இடத்தில் மாட்டி கொள்கிறேன்
பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்
மிகவும் சரியாகவே இருக்கிறது.சத்தம் போட்டு பேசி தான் நிறைய இடத்தில் மாட்டி கொள்கிறேன்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்
இவர்கள் உடலும்
மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம்
இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க
பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக
மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது
வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள்
செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை
பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த
கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு
அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும் 9
,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72 போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்
இவர்கள் உடலும்
மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம்
இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க
பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக
மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது
வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள்
செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை
பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த
கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு
அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும் 9
,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72 போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
மிக நல்ல குறிப்புகள் ..
ஜாதக குறிப்புகள் இல்லையே என வருந்துபவர்களுக்கு இவ்வாக்கம்
ஒரு வரப்பிரசாதம்..
வாழ்த்துக்களும் + நன்றிகளும்..
ஜாதக குறிப்புகள் இல்லையே என வருந்துபவர்களுக்கு இவ்வாக்கம்
ஒரு வரப்பிரசாதம்..
வாழ்த்துக்களும் + நன்றிகளும்..
சதீஷ்குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் நண்பரே ! பகிர்வுக்கு நன்றி
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
நன்றி நண்பர்களே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|