புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
61 Posts - 50%
heezulia
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10வாய்ப்பேச்சு வீரம்! Poll_m10வாய்ப்பேச்சு வீரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பேச்சு வீரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jun 2011 - 4:29

ஒரு காட்டில் பல விதமான விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த விலங்குகளுக்கிடையே ஒரு கொழுத்த மான் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாகவும், சதைப் பிடிப்புடனும் இருந்ததால் அந்தக் காட்டில் வசிக்கும் விலங்கினங்களுள், தானே அதிக பலசாலி என்ற இறுமாப்பு அந்த மானுக்கு உண்டு.

மான் குட்டிகளையும், முயல் போன்று பலவீனமான பயந்த விலங்குகளையும் மான் அடிக்கடி விரட்டியடிக்கும். அவற்றைக் காணும்போது தனது வலிமையைக் கண்டு அஞ்சியே அவை ஓடுவதாக நினைத்துக் கொண்டு மான் தற்பெருமை கொள்ளும்.

ஒருநாள் காட்டில் ஒரு பக்கமாக ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்தது. அகம்பாவம் பிடித்த மான் வேகமாக ஓடி வந்து ஆட்டை முட்டித் தொந்தரவு செய்தது. மானின் செயலைக் கண்டு எரிச்சலடைந்த ஆடு, ""நீ ஏன் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாய். நான் என் உணவுக்காக இலை தழைகளை மேய்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் உனக்கு என்ன நஷ்டம்!'' என்று கேட்டது.

""நான் இந்தக் காட்டிலே பலம் வாய்ந்த விலங்காகும். மற்ற எந்த விலங்காக இருந்தாலும் என்னிடம் அடங்கிப் போக வேண்டும். இல்லாவிடால் அந்த விலங்குடன் சண்டை பிடித்து வெற்றி கொள்வேன்!'' என்று மான் அகங்காரத் தொணியில் பதில் சொல்லிற்று.

""உன்னிடம் அப்படியென்ன சிறப்பான தகுதியிருக்கிறது?'' என்று கேட்டது ஆடு.

""எனக்குப் பிற விலங்கினங்களைக் குத்திக் கிழிக்கும் கொம்பு இருக்கிறது. காற்றிலும் விரைந்து செல்லும் கால் இருக்கிறது. மின்னலெனப் பாயும் மெல்லிய உடலுக்குரியவனாக நான் இருக்கிறேன். எனக்கிருக்கும் இந்தச் சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?'' என்று கம்பீரமான குரலில் கேட்டது மான்.

அப்போது சற்றுத் தொலைவில் சில வேட்டை ஓநாய்கள் பயங்கரமாகக் குரைக்கும் ஓசை கேட்டது. அடுத்த கணமே மானின் முகத்தில் பீதியின் குறிகள் தென்பட்டன. வேட்டை நாய்களின் குரைப்பு ஒலி நெருங்கி வருவது போல இருந்தது. அவ்வளவுதான் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டது.

அந்தக் காட்சியைக் கண்டு ஆடு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டது. வீரமோ, வேறு சிறப்பு தகுதிகளோ ஏதும் இல்லாத சிலர் உலகத்திலேயே தாங்கள்தான் சிறந்த வீரன் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்றோ வாய்ச்சவடால் அடிப்பார்கள். ஆனால், தங்கள் வீரத்தை அல்லது சிறப்புத் தகுதியை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிடுவார்கள்.

காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.

சிறுவர் மலர்



வாய்ப்பேச்சு வீரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 20 Jun 2011 - 9:13

நல்லதொரு நீதிக் கதை. வீண் அகங்காரம் ஆபத்தை தரும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 20 Jun 2011 - 11:55

உண்மைதான்,மனிதர்களில் நிறைய பேர் இந்த மான் மாதிரி இருக்காங்க.எனக்கு இது தெரியும்,அது தெரியும் என்று சொல்லி கொண்டு அடுத்தவர்களை மதிக்க தெரியாமல்,ஆனால் நாம் அவர்களிடம் அவர்கள் தெரிந்து வைத்துள்ளதாக சொன்னதை பற்றி ஏதாச்சும் தகவல் கேட்டால் தெரியாது.



வாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Yவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Sவாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Hவாய்ப்பேச்சு வீரம்! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 20 Jun 2011 - 12:04

காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 20 Jun 2011 - 13:29

நிறைகுடம் நீர் தளும்பல் இல்....
அதேசமயம்
குறைகுடம் கூத்தாடும் ...
சாது ஒருவர் தன் சீடனுடன் படகில் பயணிக்கையில் தன் ஞானத்தை கர்வமேற்கொண்டு சீடனிடம் கேட்டார் நீ ரிக் வேதம் முழுமையாக கற்றுவிட்டாயா?
இல்லை என்றான் சீடன்
வாழ்க்கையில் பாதிப்பகுதியை வீணக்கி விட்டாயே என்றார் சாது.
ஞானத்தில் தம் புலமையை தானே மெச்சிக்கொண்டு ஞானத்தின் மகிமையால் அற்புதம் நிகழ்த்த அறிவாயா? மீண்டும் கேட்டார் .
இல்லை குரு பதில் சீடனிடமிருந்து.
வாழ்வில் முக்கால் பாகம் வீணாக்கி விட்டாயே என்ற போது அடித்த அலையில் படகு கவிழ்ந்துவிட தத்தளித்த சீடர் கேட்டாராம் குருவே நீந்தத்தெரியுமா என்று
இல்லை என்ற சாதுவிடம் முழு வாழ்க்கையும் வீணாக்கி என் கண் முன்னே முழுகப்போகிறீர்களே என்று நீந்தித் தப்பித்தாராம் சீடர்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! Bவாய்ப்பேச்சு வீரம்! Dவாய்ப்பேச்சு வீரம்! Uவாய்ப்பேச்சு வீரம்! Lவாய்ப்பேச்சு வீரம்! Lவாய்ப்பேச்சு வீரம்! Aவாய்ப்பேச்சு வீரம்! H
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon 20 Jun 2011 - 14:57

அருமயான நீதி கதை சிவா அவர்களே. பகிர்வுக்கு நன்றி.



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Jun 2011 - 15:50

சரியான வார்த்தை தற்பெருமைகளை சொல்லித்திரிவது அழகல்ல.

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாய்ப்பேச்சு வீரம்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக