புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
19 Posts - 50%
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 3%
Guna.D
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
17 Posts - 4%
prajai
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
4 Posts - 1%
jairam
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை புளிஞ்ச கதை.


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Mon Jun 20, 2011 12:49 pm

ஒரு குளத்தின் ஓரமாக ஒரு ஒற்றையடிப்பாதை.அந்தப்பாதையில் ஒருவர் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது,குளத்தின் கரையில் அமர்ந்தபடி ஒருவன் ஏதோ செய்துகொண்டிருந்தான்.வழிப்போக்கர் கவனமாகப் பார்த்தார்-அவன் என்ன செய்கிறான் என்று.அவன் ஒரு பூனையை குளத்து நீரில் அமுக்குவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தான்.இதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தான்.அதைப்பார்த்த வழிப்போக்கர் "ஏனப்பா? பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி எடுக்கிறீயே! பூனை செத்துடாதா?" என்று கேட்டார்.
அதுக்கு பூனைக்காரன் வழிப்போக்கரைப் பார்த்து "யோவ்.. இது என் பூனை.நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்." என்றான்.
வழிப்போக்கரும் நடப்பது நடக்கட்டும் என்று தன் வழியே போய்விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து,அவர் அதே வழியில் திரும்பி வந்தார்.திரும்பி வரும்போது பூனைக்காரன் குளக்கரையில் அழுதுகொண்டிருப்பதைக்கண்டார்.பூனை செத்துப்போய்க் கிடந்தது.உடனே இவர் பூனைக்காரனின் அருகில் சென்று "நான் அப்போதே சொன்னனே! கேட்டிருந்தால் பூனை செத்திருக்காதேடா?" என்று கூற, அதற்கு அந்தப் பூனைக்காரன் சொன்னான் "அட,.. நான் பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி குளிப்பாட்டினாதால பூனை சாகல ஐயா.குளிப்பாட்டினதுக்கப்புறம் பூனை ஈரமா இருக்கேன்னுட்டு அத புளிஞ்சேன்.அப்பதான் செத்துப்போச்சு."

இதுவும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலில் படித்ததுதான்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 20, 2011 12:52 pm

சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல

ரொம்ப நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு பூனை புளிஞ்ச கதை. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 20, 2011 12:53 pm

இப்படியும் தான் இருக்கானுங்க பாவம் அந்த பூனை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:27 pm

அட பாவிகளா சோகம் இப்படி ஒரு முட்டாளா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை புளிஞ்ச கதை. 47
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Wed Jun 22, 2011 12:44 pm

நாட்டுல பலர் அறியாமைகிற போர்வை-ல இப்படி தான் இருக்காங்க.
பாவம் அந்த பூனை. பகிர்விற்கு நன்றி..



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக