புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
29 Posts - 35%
prajai
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
3 Posts - 4%
Jenila
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
2 Posts - 2%
jairam
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 1%
M. Priya
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
7 Posts - 5%
prajai
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
5 Posts - 4%
Jenila
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
4 Posts - 3%
Rutu
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
2 Posts - 1%
viyasan
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 1%
M. Priya
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?...


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 9:52 am

பத்திரிக்கையாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புகள் குறித்த பல்வேறு சர்வே முடிவுகளும் தொடர்ந்து கவலை கொள்ளத்தக்க நிலைமையையே உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் ஜெ தேய் என்ற மிட்-டே பத்திரிக்கையின் புலனாய்வு நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் மாத்ருபூமி பத்திரிக்கையின் கொல்லம் நிருபர் உன்னிதன் கூலிப்படைகளின் கொலை முயற்சியில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவியதாக கேரளாவின் ஆயுதப்படைப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

உண்மையிலேயே இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா? இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா? பத்திரிக்கை சுதந்திரம் குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றின் முடிவில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் டாப்20 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பது உண்மையிலேயே நாமெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே போன்ற மற்றுமொரு ஆய்வில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாயிருக்கிறது.

எதனால் இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் கீழ் வரும் காரணங்கள் வெகு எளிதாய் புரிபடத் தொடங்கும்.

# சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய பல அதிரடி ஸ்பை கேமரா ஆபரேஷன்களால் ஊழல்வாதிகளுக்கு பத்திரிக்கைகள் மீதான கோபமும் வெறுப்பும் அதிகரித்திருக்கிறது.

# அரசியலையும், ஊழல்களையும் அக்கு அக்காய் பிரிக்கும் பல புலனாய்வுப் பத்திரிக்கைகள் மாநிலம் தோறும் உருவாகிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.

# பத்திரிக்கைகள் முகத்திரைகளைக் கிழிக்க முயன்று மோதுவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட பல பெரிய கைகளிடம் என்ற காரணமும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலின் அடிப்படையே.

# எந்தவொரு விஷயத்தின் உண்மை முகத்தையும் படித்தவர் முதல் பாமரன் வரை உடனுக்குடன் கொண்டு சேர்த்து விடும் பத்திரிக்கை உலகத்தின் அதிவேக வளர்ச்சியால் பல விஷயங்களை மூடி மறைத்துவிட முடியாமல் திணரும் அதிகாரவர்க்கத்தின் வெறுப்பு.

# மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களிலும் மக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்ட அளவுக்கு பத்திரிக்கைகள் வளர்ந்திருப்பது அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கிறது.

# எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கத்தைப் பேணாத நமது கலாச்சாரமும், கடுமையான தண்டனைகள் இல்லாத, எந்தக் குற்றத்தில் இருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய நமது சட்டங்களும்கூட பத்திரிக்கையாளர்களின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய காரணமே.

பத்திரிக்கைகள் போன்றே இந்தியாவில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் மற்றொரு விஷயம் இணையதளத்தின் பதிவுலகம். பத்திரிக்கைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் பணியை பதிவுலகமும் செய்து வருவதை இப்போதுதான் அரசியல்வாதிகள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் பதிவுலகத்தின் வானளாவிய சுதந்திரம் காரணமாக இங்கே ஊழல்வாதிகள் பத்திரிக்கைகளை விட மிக மோசமாய் விமர்சிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கு பதிவுலகமும் ஒரு முக்கிய காரணமென்ற செய்தி மத்திய அரசை எட்டியிருப்பதாய் கேள்வி. ஏற்கனவே நாடு முழுவதும் பதிவுலகத்தை கண்காணிக்கும் பணியை ஆரம்பித்துவிட்ட மத்திய அரசுக்கு இந்தச் செய்தியால் பதிவுலகத்தின் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. பதிவுலகத்தை இந்தியாவில் மொத்தமாய் தடை செய்ய முடியுமா என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயத் தொடங்கியாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளுமே நாளை பதிவுலகம் நமக்கும் எதிரிதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். எளிதாய்ப் பிடுங்கி வீசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள் பதிவுலகம் ஆலமரமாகிப் போனதைக் கண்டு இப்போது கோடாலியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறும் காமெடியும், கவிதைகளும், சினிமா விமர்சனமும், சமையல் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசியல் எழுதும் பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. இதுவரை பதிவுலகத்தில் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்திருக்காது என்று நீங்கள் நம்பினால்…ஸாரி,அது தவறென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆங்கிலமானாலும் சரி… மாநில மொழிகளானாலும் சரி… பதிவுலகத்தின் அரசியல் கட்டுரைகள் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நீங்கள் என்ன புனைப்பெயரில் எழுதினாலும் அரசு நினைத்தால் ஒரு சில மணித்துளியில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கலாம்.

உங்களது கட்டுரைகளால் பாதிக்கப்படும் அதிகாரவர்க்கம் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும் பட்சத்தில் அவர்களது வழக்கமான பாணியில் உங்களுக்கு பரிசளிக்க முயலுவார்கள். ஏற்கனவே பதிவுலகம் குறிவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில் கவனமாக இல்லாத பதிவர்கள் நிச்சயமாய் பாதிக்கப்படக்கூடும். இது நிச்சயமாய் அரசியல் எழுதும் பதிவர்களை இனி எழுதவேண்டாம் என்று கூறும் செய்தியல்ல. இனி வரும் நாட்களில் கவனமாக இருங்கள் என்பதான வெறும் எச்சரிக்கை செய்தி மட்டுமே. மேலும் மத்திய அரசும் பதிவுலகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதால் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.

பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை



பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Pபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Oபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Sபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Tபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Vபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Eபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Emptyபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Kபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Aபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Rபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Tபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Hபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Cபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 10:08 am

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 56667 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 56667

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 20, 2011 10:42 am

எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா?
என்ன கொடுமை சார் இது

உண்மையை வெளிக்கொண்டு வருவது பத்திரிக்கை தான் அதுவும் இப்படி அராஜகம் செய்தால்! என்ன கொடுமை சார் இது என்ன செய்வது..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jun 20, 2011 12:20 pm

positivekarthick wrote:
................................
பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை

எனக்குக் கூட எச்சரிக்கை வந்தது நண்பா!

அதற்கு நான், "எது சொல்லுறதா இருந்தாலும் நேருல வாங்க" ன்னு சொன்னேன். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வரவில்லை!

நமக்கும் அரசியல், அதிகாரம், மிரட்டல், சட்டம், இதெல்லாம் தெரியும் இல்ல.....





பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:25 pm

ANTHAPPAARVAI wrote:
positivekarthick wrote:
................................
பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை

எனக்குக் கூட எச்சரிக்கை வந்தது நண்பா!

அதற்கு நான், "எது சொல்லுறதா இருந்தாலும் நேருல வாங்க" ன்னு சொன்னேன். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வரவில்லை!

நமக்கும் அரசியல், அதிகாரம், மிரட்டல், சட்டம், இதெல்லாம் தெரியும் இல்ல.....


பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944



பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:35 pm

என்ன கொடுமை இது.... பயம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 47
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 20, 2011 5:15 pm

நீங்க பயமுறுதுறீங்களா ? பயம்

அந்த திருடனுக்களு கெல்லாம் கேக்கணும்னு தன்ன இங்க்கா வந்து காதுறது ..

அவங்க கிட்ட நேரடியா கேக்க முடில்லா இப்படி யசு கேபமே .

இங்கயும் வந்து பயம் கடாதீங்க நண்பா



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 5:18 pm

அதிர்ச்சி



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 5:37 pm

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம் !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக