புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்
Page 1 of 1 •
சாய்பாபா அறக்கட்டளை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சாய்பாபாவின் உறவினர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
பணம் கடத்தல்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.351/2 லட்சம் கொடிகொண்டா சோதனைச்சாவடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் நடந்த மறுநாள் சொகுசு பஸ்சில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சாய்பாபாவின் உறவினர்
இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சந்தேகம்
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
உயில்
பாபா வசித்த யஜுர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராஜு கூறினார்.
அரசு தலையிட வேண்டும்
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள்.
பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும்.
இவ்வாறு சிரவண் கூறினார்.
வெளிநாட்டு பக்தர்
பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பக்தர் ஐசக் டிரிகேட் என்பவர் கூறுகையில்; சாய்பாபா உயில் எழுதி வைத்து இருப்பதாகவும், அதுபற்றி அவர் தன்னிடம் கூறி இருப்பதாகவும், அந்த உயிலை இன்னும் 6 வாரங்களில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரி இல்லை என்றும் அவர் கூறினார்.
போலீசார் நோட்டீசு
இதற்கிடையே, காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் தொடர்பாக சாய்பாபாவின் உறவினர் ஆர்.ஜே.ரத்னாகர், சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர் வி.சீனிவாசன் ஆகியோருக்கு ஆந்திர மாநில போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரியவந்து இருப்பதால் அதுபற்றி இன்னும் 3 தினங்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதேபோல் சதாசிவ், வெங்கடேஷ் (சீனிவாசனின் உதவியாளர்) ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் ஆந்திராவுக்கு வெளியே இருப்பதால் போலீசார் முன்பு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
பணம் கடத்தல்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.351/2 லட்சம் கொடிகொண்டா சோதனைச்சாவடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கார் டிரைவர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சாய்பாபா அறக்கட்டளையின் உறுப்பினர் சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த சம்பவம் நடந்த மறுநாள் சொகுசு பஸ்சில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சாய்பாபா ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சாய்பாபாவின் உறவினர்
இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சந்தேகம்
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
உயில்
பாபா வசித்த யஜுர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு சங்கர் ராஜு கூறினார்.
அரசு தலையிட வேண்டும்
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள்.
பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும்.
இவ்வாறு சிரவண் கூறினார்.
வெளிநாட்டு பக்தர்
பிரசாந்தி நிலையத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பக்தர் ஐசக் டிரிகேட் என்பவர் கூறுகையில்; சாய்பாபா உயில் எழுதி வைத்து இருப்பதாகவும், அதுபற்றி அவர் தன்னிடம் கூறி இருப்பதாகவும், அந்த உயிலை இன்னும் 6 வாரங்களில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரி இல்லை என்றும் அவர் கூறினார்.
போலீசார் நோட்டீசு
இதற்கிடையே, காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் தொடர்பாக சாய்பாபாவின் உறவினர் ஆர்.ஜே.ரத்னாகர், சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர் வி.சீனிவாசன் ஆகியோருக்கு ஆந்திர மாநில போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என தெரியவந்து இருப்பதால் அதுபற்றி இன்னும் 3 தினங்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதேபோல் சதாசிவ், வெங்கடேஷ் (சீனிவாசனின் உதவியாளர்) ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் ஆந்திராவுக்கு வெளியே இருப்பதால் போலீசார் முன்பு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறக்கட்டளை என் சொல்லிக்கொண்டு எதர்க்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் ?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
எந்த சாமியாரும் அல்லது எந்த சாமியாரை சுற்றி உள்ள கூட்டமும் உண்மையாக இருப்பது இல்லை போல
ராம்
ராம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|