புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 3%
Guna.D
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
17 Posts - 4%
prajai
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
9 Posts - 2%
jairam
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நன்மை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:53 am

ஒருவரிடம் அபரிமிதமான அறிவு காணப்படுகிறது. மகா ஞானியாக அவர் பரிமளிக்கிறார். எதைப் பற்றியும் எப்போதும் எங்கேயும் அவரால் பேச முடியும்; எளிதில் புரியாத தத்துவங்களெல்லாம் அவருக்குக் கைவந்தவை. ஐந்தே ஐந்து நிமிடங்கள் அவர் பேசினால் போதும், அவருக்குத் தெரியாதவை ஒன்றுமேயில்லை என்கிற எண்ணத்துக்குக் கூட இருப்பவர் கண்டிப்பாக வந்துவிடுவார். அவ்வளவென்ன, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், அவரோடு பத்து நிமிடங்கள் பேசினால், தமக்கு ஒன்றுமே தெரியாது என்கிற தீர்மானத்தைக் கட்டாயம் எடுத்துவிடுவார். நிறையத் தெரியும் என்பது மாத்திரமில்லை; அவற்றைப் பற்றி அழகாக விளக்கவும் அவரால் முடியும். அவர் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரே ஒரு நெருடலைத் தவிர! என்ன, பேசத் தொடங்கிய அடுத்த நொடியிலிருந்தே, தன்னெதிரில் இருக்கும் அத்தனை பேரும், அண்டை அயலில் உள்ள அனைவரும், உலகத்தின் மக்கள் எல்லோரும் "வடிகட்டின முட்டாள்கள்' என்னும் தொனியோடே பேசுவார். விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் போகிறவர்கள்கூட, அவருடைய குத்தல் பேச்சில் குன்றிப் போய் ஓடிவிடுவார்கள்.

இன்னொருவர். பலசாலி. மலையையே தூக்கக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்தவர். கிள்ளச் சொன்னால் அள்ளக் கூடியவர்; வெட்டிக் கொண்டுவரச் சொன்னால் கட்டிக் கொண்டு வரக்கூடியவர். ஆனாலென்ன, தம்முடைய பலத்தால், யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணுபவர். தான் வலுவானவன் என்ற நினைப்பிலேயே, பலரையும் ஓட ஓட விரட்டுவார்.

மற்றும் ஒருவர். பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர். எதை வேண்டுமானாலும் கொடுப்பார். அவர் போட்டிருந்த புத்தம் புது சட்டையைப் பார்த்து "நன்றாக இருக்கிறது' என்று அவருடைய பணியாளர் ஒருவர் சொல்லிவிட்டார். பணியாளரின் கண்களில் ஏக்கம் தெரிவதாக உணர்ந்த நம்முடைய நல்ல மனிதர், உடனடியாக அந்தச் சட்டையை அவருக்கே கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சொன்னார்: "ஆஹா, கண்களில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி. அப்படியே சந்தோஷம் கொப்பளிக்கிறது.' முதலாளியின் மகிழ்ச்சியோடு தம்முடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்த பணியாளர், அந்தச் சட்டையை அடிக்கடி அணிந்தார். ஆனாலும், இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆமாம், ஒவ்வொரு முறை அவர் அந்தச் சட்டையை அணியும்போதும், வருவோர் போவோர் நிற்பவர் நடப்பவர் என்று எல்லோரிடமும் "பணியாளரின் ஏக்கத்தைக் கண்டு, தான் பெருந்தன்மையோடு கொடுத்த கொடை அது' என்பதை விலாவாரியாக விளக்குவதற்கு நல்ல மனிதர் தயங்கியதில்லை. அது மட்டுமில்லை, இப்படியொரு புத்தம் புதுச் சட்டையை வேறு யார் கொடுப்பார்கள் என்றும், சுற்றியிருப்பவர்களிடம் தமக்கு அப்படியொரு அன்பு என்றும் அவர் பீற்றுகிற பீற்றல். அதன் பிறகு அந்தச் சட்டையை பார்த்தாலே பணியாளர், மாரடைப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவார்.

மேற்கூறியவர்களையெல்லாம் "நல்ல மனிதர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனெனில், ஒருவர் ஞானி, ஒருவர் சக்திமான், ஒருவர் கொடையாளி. ஆனாலும், இவர்களின் "நல்ல தன்மைகள்', உண்மையிலேயே நன்மைகளைச் செய்துள்ளனவா?

ஆனால், இதே நன்மைகளை, இரட்டிப்புச் சிறப்புகள் ஆக்கமுடியுமா? முடியுமாம். காளிதாசர் கூறுகிறார்.

ஞானே மௌனம் க்ஷமா ஷக்தௌ
த்யாகே ஷ்லாகாவிபர்யய:
குணா குணானுபந்தித்வாத்தஸ்ய
ஸபிரஸவா இவ
(காளிதாசர் - ரகுவம்சம் - பிரதம ஸர்கம் - 22)


திலீபன் என்கிற மன்னனைப் பற்றிப் பேசுகிற காளிதாசர், இப்படிக் கூறுகிறார். "திலீபனிடத்தில் ஞானம் இருந்தது; மௌனம் கலந்திருந்தது; சக்தி இருந்தது; மன்னிக்கும் மனப்பான்மை சேர்ந்ததாக இருந்தது; பெருந்தன்மையும் தியாகத் தன்மையும் இருந்தன; தம்மைத்தாமே தட்டிக் கொள்ளும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தன. குணம் குணத்தோடு சேர்ந்த நிலையில், ஒவ்வொரு குணமும் இருமுறை பிறந்ததைப் போன்று சிறப்புத்தன்மை வாய்ந்து சிறந்தது.' மௌனத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல், ஆர்ப்பாட்டமின்மையால் கட்டுப்படுத்தப்பட்ட கொடைத்தன்மை, நல்ல குணங்களுக்கும் சரியான கடிவாளங்கள் இட்டால், அவை இரண்டு மடங்கு நன்மையாகும்.

- டாக்டர். சுதா சேஷய்யன்



எது நன்மை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக