புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
60 Posts - 48%
heezulia
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதையல் Poll_c10புதையல் Poll_m10புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 9:27 am

புதையல் T-4

முன்னோரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் ஆதவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆதவன் பேராசைக்காரன், சுயநலவாதி. ஆனால் மாதவன் நேர்மையானவன், நல்லவன்.

இருவருமே விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகு வெட்டிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, `எனக்கு மட்டும் புதையல் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு குபேரனாகி விடுவேன்' என்றான் ஆதவன்.

`அப்படி சொல்லாதே நண்பா, புதையல் கிடைத்தால் அதை அரசரிடம் ஒப்படைப்பதே சிறந்தது' என்றான் மாதவன்.

இப்படியே வாக்குவாதம் முற்றி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பேசுவதையே நிறுத்தி விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்று விறகு வெட்டினர்.

ஒரு நாள்....

மாதவன் விறகு வெட்டும் போது அந்த மரத்தின் அடியிலிருந்து பொற்காசுகள் சிதறின. உடனே அவற்றை எடுத்து அரசரிடம் ஒப்படைத்தான்.

இந்த செயலை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு மரக்கடை அமைத்து தந்தார் அரசர்.

அடுத்த நாளே ஆதவனுக்கும் ஓர் புதையல் கிடைத்தது. இதில், மாதவனுக்கு கிடைத்தாற் போலவே தங்க நாணயங்கள் இருந்தன.

புதையலுக்கு ஆசைப்பட்ட ஆதவன் அதை அப்படியே தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டான். பிறகு அதிலிருந்து சிறிது தங்க காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கினான்.

அந்த தங்க காசுகளை வியாபாரி சோதனை செய்தபோது, அது போலி என்று தெரியவந்தது.

வியாபாரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.

மறுநாள், போலி தங்கக்காசுகளை கொடுத்து ஏமாற்றியதாக கடைக்காரன் கொடுத்த வழக்குபடி அரசன் முன்பு நிறுத்தப்பட்டான் ஆதவன்.

இதை அறிந்த மாதவனும் அரசவைக்கு விரைந்து சென்றான்.

மாதவன் வந்தவுடன், ஆதவனைப் பார்த்து மற்றும் அவையில் உள்ளவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் அரசர், `சில நாட்களுக்கு முன்பு நான் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அப்போது இரு நண்பர்கள் பேசியதைக் கேட்டேன். ஒருவன் புதையல் கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றான். மற்றொருவனோ அதைத்தானே வைத்துக்கொள்வேன் என்றான்.

இருவரது நேர்மையைச் சோதிக்க வழக்கமாக அவர்கள் மரம் வெட்டும் இடத்தில் போலிக்காசுகளை புதைத்து வைத்து, அது இருவருக்கும் கிடைக்கச் செய்தேன்.

இருவரும் தான் சொன்னபடியே செயல்பட்டனர். நேர்மையாக நடந்து கொண்டதால் மாதவன் பிழைத்துக்கொண்டான். ஆதவன் மாட்டிக்கொண்டான் என்றார் அரசர்.

உண்மையறிந்த அவையினர் மாதவனின் நேர்மையைப் பாராட்டினர்.

அப்போது மாதவன் `மன்னா... என் நண்பன் நல்லவன். ஏதோ ஏழ்மையின் காரணமாக ஆசைப்பட்டு விட்டான். எனவே மன்னித்து விடுங்கள்' என்றான்.

மன்னனும் அதை ஏற்று ஆதவனை விடுதலை செய்தான்.

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,'' என்று ஆதவனைப்பார்த்து கூறினான் மாதவன்.

இதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன் என்றான் ஆதவன்.

தான் வைத்துள்ள மரக்கடையில் இருவரும் சேர்ந்தே வியாபாரம் செய்வோம் என்றான் மாதவன்.

சரி என தலையசைத்தான் ஆதவன்.

அன்றிலிருந்கு ஏமாற்றுதல், பேராசை எல்லாவற்றையும் விட்டு விட்டு மாதவனைப் போல நேர்மையாக வாழ ஆரம்பித்தான் ஆதவன்.

அ.அருண் பாலாஜி




புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 9:37 am

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,''

சூப்பருங்க அருமையிருக்கு

ஒருவன் மனிதனாகிறான் - தன் தவறுகளை உணரும் பட்சத்தில்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதையல் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக