புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!
Page 1 of 1 •
கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரைக்கும் வலிக்காத மாதிரியே, சொரணை கேட்டுக் கிடந்தாயிற்று!
இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!
கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்!
அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!
தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அதெல்லாம் சரிதான்!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
செய்தி வீடியோ இந்த தளத்தில் உள்ளது
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!
கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்!
அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!
தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அதெல்லாம் சரிதான்!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
செய்தி வீடியோ இந்த தளத்தில் உள்ளது
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்!
தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கொண்டே தானே இருக்கிறது...
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போதே இந்த நடவடிக்கை எடுத்துயிருக்கவேண்டும் .
தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது இந்த நடவடிக்கை எடுத்து சட்டம் மீண்டும் தவறையே செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் இருந்தால் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்காது . சட்டம் என்பது அதிகாரத்தில் உள்ள்வர்க்கு சாதகமாவே செயல்படுகிறது ..
காங்கிரஸ் அமைச்சரவையில் வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா ... காங்கிரஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஓவரவே செய்கிறது ..
தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது இந்த நடவடிக்கை எடுத்து சட்டம் மீண்டும் தவறையே செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் இருந்தால் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்காது . சட்டம் என்பது அதிகாரத்தில் உள்ள்வர்க்கு சாதகமாவே செயல்படுகிறது ..
காங்கிரஸ் அமைச்சரவையில் வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா ... காங்கிரஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஓவரவே செய்கிறது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவங்க என்ன செயுவாங்க ....பயத்தின் காரணமாக தானே அப்படி செய்தார்கள்...
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html[/quote[/url]]தாமு wrote:
இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
[url=http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவரு என்ன நரகாசுரன வெடி வெடிக்கிறதுக்கு 400 கோடி ஊழல் செய்துள்ளார் கேட்ட உடனே இவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துருக்குனும் அப்பா தான் இந்த மாதிரி அரசியல் வாதிக்கு புத்தி வரும்! கல்ஃப் கன்ட்ரி யில் உள்ள மாதிரி தண்டனை அதிகமாக இருந்த தான் இந்தியா ஒரு வல்லரசு நாடக ஆக வழி யுண்டு...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|