புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
83 Posts - 55%
heezulia
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_m10உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 11, 2011 10:47 am

உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Rail


உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 37 பயணிகள் பலி ஆனார்கள். மேலும் 250-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.

ரெயில் கவிழ்ந்தது

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி வழியாக அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா செல்லும் கல்கா மெயில் ரெயில் நேற்று மதியம் 12.15 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த மால்வா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த ரெயில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

என்ஜின் மற்றும் மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 2 குளிர்சாதன வசதி பெட்டிகள், 2 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு குளிர்சாதன வசதி பெட்டி, 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் உள்பட 13 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்தன. தடம் புரண்ட பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி தாறுமாறாக கவிழ்ந்து கிடந்தன.

மீட்புப் பணி

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகளும் மீட்புப்படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்புப்பணிக்கு உதவினார்கள். அலகாபாத்தில் இருந்து மருத்துவ குழுவினர், ராணுவத்தினர் மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்களுடன் ஒரு ரெயில் சம்பவ இடத்துக்கு சென்றது. இதேபோல் கான்பூரில் இருந்தும் ஒரு ரெயிலில் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.

உத்தரபிரதேச மாநில கூட்டுறவு மந்திரியும், மாநில பகுஜன் சமாஜ் தலைவருமான சுவாமி பிரசாத் மவுர்யா, தலைமைச் செயலாளர் அனூப் மிஸ்ரா ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டனர்.

37 பயணிகள் பலி

மீட்புக்குழுவினர், மிகவும் மோசமாக சேதம் அடைந்த பெட்டிகளை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் வெட்டி உள்ளே இருந்த பயணிகளை மீட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் 37 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளில் சிக்கி பலி ஆனார்கள். காயம் அடைந்த பயணிகள் பதேபூர் மற்றும் கான்பூரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் பலர் உயிர் இழந்தனர். இதனால் சாவு 37 ஆனது.

காயம் அடைந்த 250-க்கு அதிகமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் அனுதாபம்

இந்த விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்து உள்ளார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் அனுதாபம் தெரிவித்து இருக்கிறார். ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி முகுல்ராய், ரெயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய மன்மோகன் சிங், மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

உதவித்தொகை

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி முகுல்ராய் அறிவித்து உள்ளார்.

இதேபோல் உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியும் உதவித்தொகை அறிவித்து உள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த விபத்தின் காரணமாக டெல்லி-ஹவுரா பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்துக்குள்ளான ரெயிலில் வந்த பயணிகள் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்காக அங்கு, கான்பூரில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நடந்த போது ரெயில் மணிக்கு 108 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக தெரிய வந்து உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதுகுறித்து வடக்கு மத்திய ரெயில்வேயின் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினதந்தி



உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து, ரெயில் கவிழ்ந்து 37 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 11, 2011 10:51 am

அண்ணா ஜம்முவில் இருந்து டெல்லி வரும் ரையுலுக்கி இதனால் பாதிப்பு இருக்கிறதா என் அம்மா அமர்நாத் பயணம் முடித்துவிட்டு இன்று தான் ஜம்முவில் இருந்து புறப்படுகிறார்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 11, 2011 11:16 am

சோகம் சோகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக