புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
30 Posts - 54%
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
21 Posts - 38%
சிவா
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%
Manimegala
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%
jairam
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
12 Posts - 4%
prajai
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:59 pm

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! 2330197987_df5b8cd90c

பத்தாம் வகுப்பு துவங்கிய ஆண்டு
ஏனோ உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
புதிய உடை அணிந்து
புத்தகம் கையிலேந்தி
புன்னகை தவழ
வகுப்புக்குள் நிழையும்போது
அனைவர் கண்களும் உன்மீதே!
ஒரு ரோஜாச் செடி
மொட்டவிழ்ந்த தருணத்தின்
வசந்தம் உன்னிடமிருந்தது.
புரியாத புதிராய்
உன்னையே பார்த்தபோது
மரியாதையோடு உன்
கண்கள் பணித்தது!
மதியவேளை உணவு
இடைவெளியில்
புதிய பாதைக்குள்
நடைபோடும் இனம்புரியா
உணர்வுடன் நம் சந்திப்பு!
மின்னல் ஒளிக்கீற்றாய் இருந்தது
கன்னமிரண்டும் சந்தித்த
உனது புன்னகை!
மூன்றுமாத விடுமுறையில்
எப்படி முளைத்ததிந்த
வனப்பென்று கேட்கும்முன்...
பருவமடைந்த செய்தியோடு
இனிப்பு தந்தாய்!....
எனது தொண்டைக்குழிக்குள்
உனது இனிப்பு சுவைக்கும் முன்னே
இடியென ஒரு அறிவிப்பு
பள்ளி ஒலிபெருக்கியில்...
இவ்வாண்டுமுதல்
பத்து பதினோராம் வகுப்புகள்
ஆடவர் மகளிர் என
தனித்தனியே நடைபெறுமென்று!
என்கைபிடித்து
கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:05 pm

மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 1:07 pm

கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:12 pm

[quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!
[quote]

மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:18 pm

[quote="செய்தாலி"]மனதை வருடும் வரிகள் மிக அருமையான உணர்வு பாராட்டுக்கள்

என்னுடைய வாழ்விலும் நடந்த உண்மை
எட்டாம் வகுப்பிலேயே நல்ல நண்பிகளை பிரித்து விட்டார்கள் அன்றிய பள்ளி நிர்வாகம்

மீண்டும் அந்த நினைவுகளை உணரச் செய்த உங்களுக்கு நன்றி
[/quote

நன்றி தோழரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

Jiffriya wrote:கவிதையில் ஒரு காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய உங்களது வரிகள் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:19 pm

[quote="அருண்"][quote]கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!


மீண்டும் பள்ளி பருவம் கண்முன் வந்து செல்கிறது அய்யா!
அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:23 pm

அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை அய்யா
என் மனதில் புதைத்துவைக்கபட்டிருந்த பள்ளி நினைவுகளை
உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

இம்மாதிரியான அனுபவங்கள் இப்போது ஒரு இலக்கியமாக அல்லவே இனிக்கிறது.
நன்றி நண்பரே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 6:41 pm

அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக