புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
26 Posts - 39%
prajai
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
2 Posts - 3%
Jenila
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 2%
M. Priya
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
6 Posts - 5%
prajai
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
5 Posts - 4%
Rutu
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
3 Posts - 2%
Jenila
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
2 Posts - 2%
viyasan
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jul 09, 2011 10:23 pm

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 10:48 pm

இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 10:56 pm

பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 11:04 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

மிக்க நன்றி ஸார்......உங்கள் போன்ற கற்றோர்களின் ஆசி இருந்தால் அதுவே வாழ்வில் முன்னேற்ற படிகளை உருவாக்கி கொடுக்கும் என்பதில் எனக்கு தீராத உறுதி உண்டு....

உங்கள் போன்ற சீரிய எண்ணம் கொண்ட ஆசான் வழி வந்ததால் இருக்கலாம்.....
மிக்க நன்றி ஸார் :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 9:01 am

துன்பம், இன்பம் யெல்லாம் நம் கர்ம பலன்கள். கடவுள் அட்மினிஸ்டிரேட்டர். அவரிடம் வேண்டுவதனால் அதன் வீர்யத்தை மாற்றமுடியும்.



கும்மாச்சி
அன்பே சிவம்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 10:53 am

நன்றி அனைவருக்கும்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:55 pm

துன்பம் வரும்பொழுது கடவுளை நினைக்கிறோம். வெறுக்க மாட்டோம்! செல்லமாக கோபித்துக் கொள்வோம்! அவ்வளவுதான்!



துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 10, 2011 1:12 pm

.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 1:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:என்னுடைய அனுபவத்தில் துன்பம் என்று வரும்போது அப்போதுதான் கடவுள் நம் அருகில் இருப்பதாக நினைக்கிறேன்.

இங்கு கடவுள் என்பது கோயில் குலங்களில் தேடிகொண்டிருப்பது அல்ல, நாம் துன்பப்படும் வேலையில் எத்தனையோ உறவுகள் நண்பர்கள் விலகிச் செல்லும் வேளையில் எதையுமே எதிர்பார்க்காமல் நம்மீது அன்புசெலுத்தி வழிகாட்டும் அன்பு உள்ளங்களே..!!

உண்மையான கடவுள் எதையும் எதிர்பார்க்காத அன்பு உள்ளமே.

மிகவும் சரியாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள் ஜெகா!





துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 4:00 pm

நல்லது நடக்கும்போது இறைவனை நாம் நினைக்கிறோமா? நன்றி சொல்கிறோமா? மகிழ்கிறோம்...

துன்பம் வரும்போது அதை தாங்கும் சக்தியை தருமாறு இறைவனை வேண்டுகிறோம்.... இப்படி ஒரு துன்பம் கொடுத்துட்டியே பகவானேன்னு உலகம் வெறுக்கிறோம்...

இன்பமும் துன்பமும் சமமாகக்கொள்ளும் மனப்பக்குவம் நாம் அடைந்துவிட்டால் துன்பம் வரும்போது சோர்ந்து விடமாட்டோம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக