புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகுல் ராயும் பிரதமரும்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
முன்பொரு காலத்தில், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ரயில்வே மந்திரியாக இருந்த போது, தமிழகத்தில் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பதவி விலகினார். பின்னாளில், நேருவிற்குப் பிறகு சாஸ்திரி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் சில சமரசங்கள் செய்து கொண்டதைத் தாளாமல், ரஷ்யாவின் தாஷ்கண்டிலேயே உயிர் நீத்தார்.
ஒரு முடி நீத்தாலும் உயிர் துறக்குமாம் கவரிமான். அது போன்ற கவரிமான்களைக் கண்ட அரசியல் பாரம்பரியம் நம் பாரதத்தினுடையது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழ். மந்திரி சபை மாற்றம் என்பதை ஏதோ கல்யாணம் போல மீடியாக்கள் கொண்டாடுகிறது. இவருக்கு என்ன மார்க் அவருக்கு என்ன மார்க் யார் ரயில்வே மந்திரி, யார் தலை உருளும் என்பது தான் தற்போது செய்தி. யார் நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று - மூச்.
பெற்ற மக்கள், கட்டிய மனைவி என அனைவரும் ஊழலுக்காக சிறை செல்ல வேண்டியிருப்பினும், அவர்களுக்கு பதிலாக என்ன பதவி தருவீர்கள் என இழவு வீட்டில் இயன்றதைச் சுருட்டிய கதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி சென்னையில் கலைஞரை சந்தித்த போது ராசா, மாறனுக்கு பதில் யாருடைய பெயர் என்று கேட்க அதற்கு கலைஞர் கனிமொழி ( அதாவது அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு) என்று பதில் சொல்ல பிரணாப் முகர்ஜி பயந்துக்கொண்டு கால் நடையாகவே டெல்லிக்கு போகலாமா என்று யோசித்தாராம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது அத்யாயத்தில் ரயில்வே மந்திரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செல்வி மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற வேளை என்ன முகூர்த்தமோ? தொடர்ந்து ரயில் விபத்துக்கள்; எண்ணற்ற உயிரிழப்புகள். ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில், ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள் என பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மற்றொருபுறம் ரயில் விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்பிற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போகிறது? அல்லது முறையாகச் செலவிடப்பட்டும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் சரியில்லையா? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயைக் கொண்டுள்ள பாரதம், உலகில் அதிக ரயில் விபத்துக் காவுகளை வாங்கியதில் முதன்மையாக உள்ளது.
சமீபத்திய நிகழ்வாக, நேற்றைய தினம் இரு கோரமான ரயில் விபத்துக்கள். ஒன்று உத்திரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில், கல்கா எக்ஸ்பிரஸ்; மற்றொன்று அஸ்ஸாமில். ஒரே நாளில் நிகழ்ந்த இவ்விருவேறு விபத்துக்களில் சுமார் 80 உயிர்கள் போய்விட்டன. ஏற்கனவே மமதா தலைமையில் குறட்டையில் ஆழ்ந்திருந்த ரயில்வே அமைச்சகம், அவர் கையை விட்டு பிரதமர் கைக்குச் சென்றவுடன், ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது.
மமதா மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே அமைச்சகம் பிரதமர் வசம் போய்விட்டது தற்காலிகமாக, ஆனாலும், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் ஃபார் ரயில்வேஸ் என்று கூறப்படும் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தன்வசமே வைத்துள்ளது. அதன் பொறுப்பில் இருப்பவர் முகுல் ராய் என்ற மஹானுபாவர். இவ்விரு விபத்துக்களும் நடைபெற்று 48 மணி நேரமாகியும், இத்துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் இவர், இன்னும் விபத்து ஸ்தலத்தைச் சென்று பார்வையிடவில்லை. ஸ்தலத்தைப் பார்வையிட்டு, வார்த்தை ஜோடனைகளால் வருத்தப்படுவதென்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபாயினும், அதைச் செய்யத தவறியதோடு மட்டுமல்லாமல், நான் ஏன் போக வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார் முகுல் ராய். நான் என்ன ரயில்வே துறைக்கு கேபினட் மந்திரியா? பிரதமர்தானே அத்துறைக்குப் பொறுப்பு? அவர் என்னிடம் போகச் சொல்லவில்லை....இதுதான் இவர் கூறிய பதில். காலையில் **** வந்தால் கூட இவர் பிரதமரை கேட்டுவிட்டு தான் போவார் என்று நினைக்கிறேன்.
தவிர, நான் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன், தேவைப்பட்டால் போவேன் என்கிறார். இதுதான் ரயில்வே அமைச்சகத்தின் லட்சணம். இதே முகுல் ராய் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆயிரமாயிரம் மைல்கள் ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் பயணப்பட்டார். இப்போது பதவி வந்ததும், நான் ஏன் போக வேண்டுமென்கிறார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸும் ஜால்ரா அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சீறுகின்றன. மீடியாக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
இவ்வளவு கூத்தும் நடந்த பிறகு, ஸ்தலத்தைப் போய்ப் பாருங்கள் என்று பிரதமர் மென்மையாகக் கூறுகிறார். அவரைப் பாவம் என்ன சொல்வது? இது ஒன்றுதான் அவருக்குக் கவலையா? தெலங்கானா எம்பிக்கள் ராஜிநாமா செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸைப் பகைத்துக் கொண்டால் என்னாவது? மமதாவுக்கு மத்தியில் அரசியல் செய்வது வெறும் பொழுது போக்கு. நான் போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாரானால் என்னவாகும் மத்திய அரசின் கதி? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எவ்வளவு செலவாகும்?? இதெல்லாம் எண்ணிப் பார்த்துதான், போய் பாருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவரால் தன்னிச்சையாக, யாரிடமும் அனுமதி வேண்டாமல் செய்ய முடிந்தது, அனுதாபம் தெரிவிப்பது ஒன்று மட்டுமே. அதைச் செவ்வனே செய்து விட்டார்.
உயிர் நீத்த 80 அப்பாவிகளின் சவங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸும், மத்திய காங்கிரஸ் சர்க்காரும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்கால விடிவெள்ளி, தியாகத் திருவிளக்கின் தவப் புதல்வர் இதையெல்லாம் கேட்பாரா என்றால் அதுவுமில்லை. கூட்டணிக் கட்சியாயிற்றே! மமதாவைக் கேட்பதை விட மாயாவதியை எதிர்ப்பது அவசியமல்லவா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??
பிரதமர் செய்ய வேண்டியது - அடுத்த பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் இருக்கும் தின்பண்டத்தில் ஊக்க மருந்து கலந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். நம் எம்.பிக்கள் எங்கே போகிறார்களோ இல்லையோ நிச்சயம் கேண்டீன் பக்கம் போவார்கள். ஊக்க மருந்து உட்கொண்ட பிறகாவது ஓடி ஓடி உழைப்பார்களா என்று பார்க்கலாம்.
நன்றி இட்லி வடை
ராம்
ஒரு முடி நீத்தாலும் உயிர் துறக்குமாம் கவரிமான். அது போன்ற கவரிமான்களைக் கண்ட அரசியல் பாரம்பரியம் நம் பாரதத்தினுடையது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழ். மந்திரி சபை மாற்றம் என்பதை ஏதோ கல்யாணம் போல மீடியாக்கள் கொண்டாடுகிறது. இவருக்கு என்ன மார்க் அவருக்கு என்ன மார்க் யார் ரயில்வே மந்திரி, யார் தலை உருளும் என்பது தான் தற்போது செய்தி. யார் நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று - மூச்.
பெற்ற மக்கள், கட்டிய மனைவி என அனைவரும் ஊழலுக்காக சிறை செல்ல வேண்டியிருப்பினும், அவர்களுக்கு பதிலாக என்ன பதவி தருவீர்கள் என இழவு வீட்டில் இயன்றதைச் சுருட்டிய கதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி சென்னையில் கலைஞரை சந்தித்த போது ராசா, மாறனுக்கு பதில் யாருடைய பெயர் என்று கேட்க அதற்கு கலைஞர் கனிமொழி ( அதாவது அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு) என்று பதில் சொல்ல பிரணாப் முகர்ஜி பயந்துக்கொண்டு கால் நடையாகவே டெல்லிக்கு போகலாமா என்று யோசித்தாராம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது அத்யாயத்தில் ரயில்வே மந்திரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செல்வி மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற வேளை என்ன முகூர்த்தமோ? தொடர்ந்து ரயில் விபத்துக்கள்; எண்ணற்ற உயிரிழப்புகள். ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில், ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள் என பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மற்றொருபுறம் ரயில் விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்பிற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போகிறது? அல்லது முறையாகச் செலவிடப்பட்டும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் சரியில்லையா? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயைக் கொண்டுள்ள பாரதம், உலகில் அதிக ரயில் விபத்துக் காவுகளை வாங்கியதில் முதன்மையாக உள்ளது.
சமீபத்திய நிகழ்வாக, நேற்றைய தினம் இரு கோரமான ரயில் விபத்துக்கள். ஒன்று உத்திரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில், கல்கா எக்ஸ்பிரஸ்; மற்றொன்று அஸ்ஸாமில். ஒரே நாளில் நிகழ்ந்த இவ்விருவேறு விபத்துக்களில் சுமார் 80 உயிர்கள் போய்விட்டன. ஏற்கனவே மமதா தலைமையில் குறட்டையில் ஆழ்ந்திருந்த ரயில்வே அமைச்சகம், அவர் கையை விட்டு பிரதமர் கைக்குச் சென்றவுடன், ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது.
மமதா மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே அமைச்சகம் பிரதமர் வசம் போய்விட்டது தற்காலிகமாக, ஆனாலும், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் ஃபார் ரயில்வேஸ் என்று கூறப்படும் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தன்வசமே வைத்துள்ளது. அதன் பொறுப்பில் இருப்பவர் முகுல் ராய் என்ற மஹானுபாவர். இவ்விரு விபத்துக்களும் நடைபெற்று 48 மணி நேரமாகியும், இத்துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் இவர், இன்னும் விபத்து ஸ்தலத்தைச் சென்று பார்வையிடவில்லை. ஸ்தலத்தைப் பார்வையிட்டு, வார்த்தை ஜோடனைகளால் வருத்தப்படுவதென்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபாயினும், அதைச் செய்யத தவறியதோடு மட்டுமல்லாமல், நான் ஏன் போக வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார் முகுல் ராய். நான் என்ன ரயில்வே துறைக்கு கேபினட் மந்திரியா? பிரதமர்தானே அத்துறைக்குப் பொறுப்பு? அவர் என்னிடம் போகச் சொல்லவில்லை....இதுதான் இவர் கூறிய பதில். காலையில் **** வந்தால் கூட இவர் பிரதமரை கேட்டுவிட்டு தான் போவார் என்று நினைக்கிறேன்.
தவிர, நான் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன், தேவைப்பட்டால் போவேன் என்கிறார். இதுதான் ரயில்வே அமைச்சகத்தின் லட்சணம். இதே முகுல் ராய் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆயிரமாயிரம் மைல்கள் ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் பயணப்பட்டார். இப்போது பதவி வந்ததும், நான் ஏன் போக வேண்டுமென்கிறார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸும் ஜால்ரா அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சீறுகின்றன. மீடியாக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
இவ்வளவு கூத்தும் நடந்த பிறகு, ஸ்தலத்தைப் போய்ப் பாருங்கள் என்று பிரதமர் மென்மையாகக் கூறுகிறார். அவரைப் பாவம் என்ன சொல்வது? இது ஒன்றுதான் அவருக்குக் கவலையா? தெலங்கானா எம்பிக்கள் ராஜிநாமா செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸைப் பகைத்துக் கொண்டால் என்னாவது? மமதாவுக்கு மத்தியில் அரசியல் செய்வது வெறும் பொழுது போக்கு. நான் போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாரானால் என்னவாகும் மத்திய அரசின் கதி? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எவ்வளவு செலவாகும்?? இதெல்லாம் எண்ணிப் பார்த்துதான், போய் பாருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவரால் தன்னிச்சையாக, யாரிடமும் அனுமதி வேண்டாமல் செய்ய முடிந்தது, அனுதாபம் தெரிவிப்பது ஒன்று மட்டுமே. அதைச் செவ்வனே செய்து விட்டார்.
உயிர் நீத்த 80 அப்பாவிகளின் சவங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸும், மத்திய காங்கிரஸ் சர்க்காரும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்கால விடிவெள்ளி, தியாகத் திருவிளக்கின் தவப் புதல்வர் இதையெல்லாம் கேட்பாரா என்றால் அதுவுமில்லை. கூட்டணிக் கட்சியாயிற்றே! மமதாவைக் கேட்பதை விட மாயாவதியை எதிர்ப்பது அவசியமல்லவா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??
பிரதமர் செய்ய வேண்டியது - அடுத்த பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் இருக்கும் தின்பண்டத்தில் ஊக்க மருந்து கலந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். நம் எம்.பிக்கள் எங்கே போகிறார்களோ இல்லையோ நிச்சயம் கேண்டீன் பக்கம் போவார்கள். ஊக்க மருந்து உட்கொண்ட பிறகாவது ஓடி ஓடி உழைப்பார்களா என்று பார்க்கலாம்.
நன்றி இட்லி வடை
ராம்
பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
குபேரன் wrote:உங்கள் பின்னூட்டதிர்க்கு நன்றி.வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி
நீங்கள் பார்ப்பதற்கு கமலஹாசன் போல இருக்குறீங்க.
ஏன் இந்த கொலைவெறி ....?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த பொழப்புக்கு எங்காவது போயி...
பகிர்வுக்கு நன்றி! அய்யா..
பகிர்வுக்கு நன்றி! அய்யா..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|