புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
மனிச்சிடுங்க டீச்சர் தப்பு பண்ணிட்டேன்
- Sponsored content
Similar topics
» இளையராஜா, மோடியை புகழ்ந்ததன் பின்னணி! இரண்டு முறை அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி சம்மன் காரணமா?
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
» இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» பிரதமரிடம் 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா மனு
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!
» இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|