புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
15 Posts - 3%
prajai
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 2:22 pm

சமீப காலமாக விசாரணை ஏதுமின்றி தவிர்த்து விடப்பட்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாமீது, மீண்டும் கிடுக்கிப்படி விசாரணையை நேற்று (திங்கட் கிழமை) தொடங்கியிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விசாரணைகள் கலைஞர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொள்ளவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா மீதான மறு விசாரணை, கலைஞர் வட்டாரங்களை ஏன் கிலிகொள்ள வைக்க வேண்டும்?

காரணம் இருக்கின்றது.

தயாநிதி மாறன் விவகாரம், அவரது சொந்த ட்ராக்கில் ஓடப்போகின்றது. அதில் கிடைத்ததாகக் கூறப்படும் பண ஆதாயம், அவரது சொந்த நிறுவனத்துக்கே (சன் நெட்வேர்க்) போய்ச் சேர்ந்தது. ஆனால், ஆ.ராசா விவகாரம் அப்படியல்ல.

ஆ.ராசா, தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கிய ஆசாமி மாத்திரமே. ‘தேன் போய்ச் சேர்ந்த இடம்’, கலைஞர் டீவி என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. ராசாவின் டீலிங்கள் மூலமாகவே கனிமொழியும் அகப்பட்டார் (கலைஞரின் பாப்புலர் கோட், ‘கூடா நட்பு?’) இதனால்தான், ராசா மீதான மறுவிசாரணை தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது – ‘புதிதாக கிளம்புகிறதா ஏதாவது பூதம்?’

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவைக் குடைந்தெடுக்கத் தொடங்கினர். ராசாவிடம் சி.பி.ஐ, நேற்று நடாத்திய விசாரணையை தவிர்த்து விடுவதற்கு, ராசா தரப்பு நிறையவே முயற்சி செய்தது. இவரிடம் விசாரணை நடத்துவதென சி.பி.ஐ முடிவு செய்தவுடன், இதற்கான அனுமதி கேட்டு, நீதிபதி சைனியிடம் விண்ணப்பித்தது. அப்போது, ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“விசாரணை நடாத்துவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட்டும், சி.பி.ஐ.யும்தான். இதில் தலையிட உங்களுக்கு உரியை கிடையாது” என்று நீதிபதி சைனி கடுமையான வார்த்தைகளில் கூறிவிட்டதால், ராசாவால் நேற்றைய விசாரணையைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ‘ராசாவும் அவரது ‘பரிவாரங்களும்’, தினமும் சிறைச்சாலை வேனில் டில்லி சிறப்பு (பாட்டியாலா) கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். காலை கொண்டுவந்து ஆட்களை பெஞ்சில் அமரவிட்டால், மாலைவரை இந்த ராஜபரிவாரங்கள் கோர்ட்டில் இருப்பார்கள். 5 மணிக்கு இவர்களை ஏற்றிச் செல்ல ஜெயில் வேன் வந்துசேரும். இதுதான் இவ்வளவு நாளும் நடந்துவந்த நடைமுறை.

நேற்றைய தினமும் வழமைபோல ராசா அன்ட் கோ, காலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். ஆனால் ராசாவையும் மற்றைய இருவரையும் தவிர, ஏனைய அனைவருமே மதிய நேரத்தோடு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மூவரிடமும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்த மூவரும் மாத்திரம் அம்போவென்று கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதிய உணவு நேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. அடிஷனல் சூப்ரின்டெனன்ட் தலைமையில் மூன்று பேர்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்திறங்கியது. ராஜ விசாரணை தொடங்கியது.

மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணையை அடுத்து ஆ.ராசா, சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையிலும் இடம்பெறவுள்ளார் என்று தெரிகின்றது. சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரு குற்றப் பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிலையிலேயே ஆ.ராசா, திகார் ஜெயில்வரை வந்து, தற்போது ஜெயில் பறவையாக இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் பெரிதாக இருக்கும் என்றே, பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூன்றாவது குற்றப் பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலையில் ராசா, மீண்டும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் வருவது, தி.மு.க. தலைமையை திகைக்க வைத்துள்ளது. “இவர்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்துத் தொலைத்தார்களோ” என்ற கலைஞர் தரப்பினரின் திகைப்பான கேள்விக்குப் பதில், மூன்றாவது குற்றப் பத்திரிகையில்தான் தெரியவரும்.

சும்மா சொல்லக்கூடாது. கோபாலபுரத்தை ஒரு சஸ்பென்சில்தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ.! சோகம் சோகம்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2011 2:29 pm

அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 2:32 pm

கலைஞர் பாவம், ரொம்ப போராத காலம் போல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 2:40 pm

ஐ‌ஓ பாவம்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 3:40 pm

ஊரை அடிச்சு ஓலையில் போட்டவங்க குடும்பத்துக்கு எதுக்கு ஐ‌ஓ பாவம் என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 4:07 pm

கலைஞர், சோனியா, மன்மோஹன் என்று எல்லோரும் மாட்டினாலும் ஆச்சர்யம் இல்லை.



கும்மாச்சி
அன்பே சிவம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 4:11 pm

இது எல்லாம் எங்க தலைவருக்கு சாதாரணம் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 19, 2011 4:54 pm

தாமு wrote:ஊரை அடிச்சு ஓலையில் போட்டவங்க குடும்பத்துக்கு எதுக்கு ஐ‌ஓ பாவம் என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 19, 2011 5:22 pm

குபேரன் wrote:அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Pகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Oகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Sகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Tகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Vகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Eகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Emptyகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Kகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Aகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Rகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Tகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Hகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Iகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! Cகலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! K
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Tue Jul 19, 2011 5:30 pm

உப்பை தின்னாச்சு தண்னி குடிக்த்தானே வேண்டும்



பிரபு கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! 362913
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக