புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
48 Posts - 45%
heezulia
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 3%
jairam
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
2 Posts - 2%
சிவா
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
14 Posts - 4%
prajai
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
5 Posts - 1%
jairam
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%
Rutu
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_m10கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 19, 2011 9:18 pm


16.07.2011,
கோபாலபுரம்,
தமிழகம்.


தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, என் அருமைத் தமிழ் மகவே!
உன்னை அருகே வைத்து ஆராதித்துப் பேசி மகிழ முடியலையே என கவலை கொண்டாலும், கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!
தொலைபேசிக்கான அலைக் கற்றைகளையே அந்தமான் வரை அனுப்பி பணமாக்கிய எம் குடும்பத்திற்கு. இன்றோ உன்னோடு அலைபேசி மூலம் பேச முடியாத அளவிற்கு(துன்பப்பட) அந்தரிக்க வைக்கிறது காலம். ஆனாலும் காகிதம் மூலம், உன்னோடு கவலைகளை மறக்கப் பேசுவதில் சந்தோசம் உள்ளது மகளே. எம் வீட்டில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோஅனல் கக்கும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய்.
பணத்தினைப் பெற்றும் மக்களைக் காப்பாற்ற உரிய வழி செய்யாது பலிக்கடாவாக்கிய வெரித்தாஸ் கஸ்பார் அடிகளாருடனும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சிலரோடும் நீ இணைந்தும் இறுதி நேர ஈழப் போரின் உக்கிர சண்டையின் போது, வைகாசி மாதத்து கொளுத்தும் கத்தரி வெய்யிலில் பாலைவனப் பகுதியாகிய நந்திக் கடலோரம்(முள்ளிவாய்க்கால்) துடி துடித்து அப்பாவி ஈழ மக்கள் இறக்கையில் ’’உங்களைக் காப்பாற்றுவேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாது காலை வாரி விட்டாயே, அதன் பிரதி பலன் தான் இன்று உன்னை இந்தப் பாலை வன வெப்பத்திற்குள் சிறை வைத்திருக்கிறார்களோ என நினைத்து நான், அழுதிருக்கிறேன் மகவே.

எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன். நடிகைகளின் நடனத்தினைக் கூடப் பாராட்டு விழா எனும் பெயரில் ஒழுங்கமைத்துப் பார்த்து மனசைத் தேற்றி மகிழ்ந்திருக்கலாம், விதி யாரை விட்டது.

ஜெயலலிதா என்னும் விதி என் ஆட்சியின் முன் வந்து சதி செய்து விட்டது குழந்தாய். இல்லையேல், இந்தத் தள்ளாடும் வயதிலும் என் ஆறாம் விரலுக்கு வேலை கொடுப்பானேன் என; இறைவன் தான் யோசித்து, நமீதாவின் குத்தாட்டத்தைப் பார்க்க முடியாத படி பண்ணி விட்டானோ புரியவில்லை மகளே.

உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே!
நான் ஒரு பாவியென இப்போது நினைத்து, என் தலையில் அடித்து அழுவதால், உச்சியில் இருந்த ஒரு சொட்டு முடியும் மிச்சமேதுமின்றி பொசுக்கென உதிர்ந்து விட்டது குழந்தாய்.

பொது மக்கள் அவலப்படுகையில் என் புட்டத்தில் ஒட்டியிருந்த பதவிக் கதிரையின் பலமான ஒட்டலை நீக்க வழியின்றி டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது,
கடிதம் பல போட்டுக் காத்திரமான உண்ணா நோன்பிருந்து- உலகை ஏமாற்றிய நானோ, இன்று உனக்காக திஹார் வரைக்கும் வந்து பார்த்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதா இல்லைப் பொருமிச் சாவதா என வேதனையடைகிறேன் மகளே. என் மக்கள் மீது பாசம் கொண்டதன் வெளிப்பாடாய் நான் செய்தது தான் என்னை இந் நிலைக்கு ஆளாக்கி விட்டது என நினைக்கிறேன்.

வளர்த்த கடாக்கள் எல்லாம் என் முதுகில் குத்தி விட்டு, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் கனி. ஆனால் என் மகள் நீ மட்டும், இன்றும் என்னோடு என்னை விட்டுப் பிரியாத அதே உணர்வோடு இருக்கிறாயே. அதுவே போதுமடி. திரைப்படங்களிற்கு கூட என்னால் இப்போது வசனம் எழுத முடியவில்லை. ஒருவாறாக மனதை ஒரு நிலைப்படுத்திப் படங்களுக்கு வசனம் எழுத உட்கார்ந்தால்;
’’குடும்பத்தில் சகோதர்கள் குத்துப்பட்டுப் பிரிவது போன்ற அழுத்தமான வசனங்கள் தான் வந்து போகின்றன. எனக்கென்று இருந்த என் புகழ் பாடும் சொத்தான டீவிக்கும் வெகு விரைவில் சிபிஐ மூடுவிழா வைப்பார்கள் என எண்ணுகின்றேன். இறுதிக் காலத்தில் என்னைப் புகழ்ந்து- என் காதினைக் குளிர வைக்கும் என நாம் உருவாக்கிய டிவியும் தன் உரிய பணியினை ஆற்றாது என்னைப் போல ஓய்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது மகவே.

இப்போது நாம் ஆட்சியில் இருந்தால்; காங்கிரஸைப் பணிய வைத்தாவது உன்னைக் கைது செய்யாமலிருக்கச் செய்திருப்பேனல்லவா. என்ன செய்ய, காலம் எம்மைச் சோதிக்கின்றது. கடிதம் கிடைத்ததும் பதில் போடு கனி. வெகு விரைவில் ராஜாத்தி அம்மாளோடு உன்னைப் பார்ப்பதற்காக மீண்டும் வருவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.
என் கடிதம் கிடைத்ததும் பதில் போடு குழந்தாய்.
’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!
நன்றி: நாற்று



இனியொரு விதி செய்வோம்
கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Pகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Emptyகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Sகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Eகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Lகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Vகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  Aகனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!  M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 9:23 pm

புன்னகை புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 9:43 pm

அய்யய்யோ கலைஞர் கடிதத்தை சுட்டுட்டீங்களா?



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக