புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
2 Posts - 4%
prajai
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
2 Posts - 4%
சிவா
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
1 Post - 2%
viyasan
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
1 Post - 2%
Rutu
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
2 Posts - 13%
Rutu
உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_m10உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 22, 2011 6:37 am

சென்னை : பல பெண்களுடன் உள்ள தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மனைவி சரண் அடைந்ததார். கூலிப்படையை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் வ.உ.சி முதல் தெருவில் உள்ள குட்வில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரசன்னா (40). இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர்.

பிரசன்னாவின் தந்தை நம்பி. சினிமா நடிகர். பிரசன்னா சுகுணா சிக்கன் செண்டர் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா சாலையில் ஜிம் நடத்தி வந்தார். மேலும், பிரசன்னாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பல பெண்களுடன் தினமும் சுற்றித் திரிந்தார். அவர்களை வீட்டிற்கே அழைத்து வந்து கும்மாளம் அடிப்பாராம். ணி 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் விற்று அழித்தார். கடைசியாக இருந்த ஒரே வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கேட்டு உமாவை சித்தரவதை செய்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

கணவனின் கொடுமை தாங்காத உமா, சாம்பிராணி பாக்கெட், கவரிங் நகை விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, வடபழனி போலீஸ் நிலையத்திற்கு உமா சென்றார். வாசலில் நின்றிருந்த போலீசார் எதற்காக அதிகாலையில் போலீஸ் நிலையம் வருகிறீர்கள்? குடும்ப பிரச்னை ஏதும் உண்டா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு எந்த பதற்றமும், பரபரப்பும் இல்லாமல், ‘Ôஎனது கணவரை ஆள் வைத்து கொலை செய்து விட்டேன். அவரது உடல் எனது வீட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அதனை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நானே தீர்த்துக் கொண்டேன்’’ என்று கூறி சரணடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உமாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கண்ட காட்சிகள் பதற வைப்பதாக இருந்தது. பிரசன்னாவின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மேலும் கை, காதுகளில் ஒயர் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், காதுக்குள்ளும் ஒயரை திணித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் பிரசன்னாவின் மூக்கு, காது வழியாக ரத்தம் வழிந்திருந்தது. உடனடியாக, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறையில் தள்ளி பூட்டு

உமாவின் வீட்டிற்குள் மேலும், 2 அறைகள் உள்ளன. அதில், ஒரு அறையில் குடும்பத்தினரும் மற்றொரு அறையில் பிரசன்னாவும் தூங்குவார்கள். சம்பவத்தன்று தனது குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டினார் உமா. பின்னர், கொலை நடந்த பிறகு அவர்களின் அறையை திறந்து விட்டுள்ளார்.

கொலை செய்தது எப்படி?

கொலை சம்பவம் குறித்து போலீசில் உமா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: எனது மாமனார் சினிமா பிரமுகர். இதனால் எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களை இரவில் வீட்டுக்கு அழைத்து வந்து, உல்லாசமாக இருப்பார். மேலும் ஆபாச படங்களை டிவியில் போட்டு பார்த்து ரசிப்பார். ‘வயதுக்கு வந்த மகள், வீட்டில் இருக்கிறாள், நீங்கள் இப்படி நடந்து கொள்வது நல்லதுதானாÕ என்று பலமுறை கேட்டேன். அவர் கேட்கவில்லை. அடிக்கடி தகராறு நடக்கும். ஆத்திரத்தில் என்னை அடித்து உதைப்பார்.

இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான எனது நகைகளை விற்று, அந்த பணத்தை தனது உல்லாசத்துக்காக செலவு செய்தார். குடியிருக்கும் வீட்டை கூட விற்க முயற்சித்தார். ‘எனது நகைகளை விற்று விட்டீர்கள். மிச்சம் இருப்பது வீடு மட்டும்தான். அதையும் விற்க போகிறீர்கள். மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மகனை படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யாதீர்கள்Õ என்று கெஞ்சி பார்த்தேன். அவர் கேட்டபாடில்லை. பெண்களுடனான தொடர்பால் அவர் திருந்தவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தேன். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தாம்பரத்தில் உள்ள எனது நெருங்கிய நண்பரான சம்பத் மூலம் கூலிப்படையை தயார் செய்தேன். அவர்களிடம் எப்படி கொல்வது என்பது பற்றி விரிவாக கூறினேன். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நான் மட்டும் விழ¤த்துக் கொண்டிருந்தேன்.

அதிகாலையில் சம்பத் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அவர்களை உள்ளே அழைத்தேன். உடனே அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை தர தரவென இழுத்து வீட்டுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கணவர் அலறினார். கட்டையால் அவரது தலையில் அடித்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து கூலிப்படையினர்,

இரண்டு கைகளிலும் தனித்தனியாக மின்சார வயரை கட்டினர். கழுத்தை சுற்றியும் வயரை கட்டினர். பிறகு வாசல் எதிரே உள்ள மின்சார பெட்டியில் இருந்த மின்சாரத்தை உடலில் பாய்ச்சினர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். காதிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்த கூலிப்படையை அனுப்பி விட்டேன். போலீசார் விசாரித்தால், மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறி சமாளித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் சரணடைந்து விட்டேன். இவ்வாறு உமா தெரிவித்துள்ளார்.
தினமலர்



உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Pஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Oஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Sஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Iஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Tஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Iஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Vஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Eஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Emptyஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Kஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Aஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Rஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Tஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Hஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Iஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Cஉல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 10:54 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 11:12 am

ரேவதி wrote: சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்


ஒரு விதத்தில் பாவம் தான், மற்றொரு விதத்தில் ஒரு கொடுமையான அப்பாவிடம் இருந்து விடுதலை( இப்படி பட்ட ஆட்கள் குழந்தையைக் கூட விற்று விடுவார்கள்)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உல்லாச வாழ்க்கை நடத்திய கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி சரண் Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 11:24 am

இது நேற்று வந்தது தானே



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 11:46 am

நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
அநியாயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 11:50 am

உமா wrote:நேற்று ஒரு செய்தி.....இன்று ஒரு செய்தி...எதைதான் நம்புவதோ தெரியல.
அநியாயம்

அக்கா அப்படியே ஒரு பாட்டு பாடுங்கள் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 11:53 am

என்ன ஒரு கொடூரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக