புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான் - ஒரு பரபரப்பு பேட்டி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இந்தியா காங்கிரஸால் ஈழத்தமிழன் மீண்டும் காயப்படுவான் - எச்சரிக்கும். டி.ராஜேந்தர்!
சட்ட மன்றத் தேர்தலைக் குறிவைத்து எல்லாக் கட்சிகளும் கூட்டணி, பொதுக்கூட்டம் என மும்முரமாய் இருக்கின்றன. எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் இருக்கிறார் டி.ராஜேந்தர்.இந்தத் தேர்தலில் இவரது லட்சிய தி.மு.க.வின் பங்கு என்னவாக இருக்கும் அவரையே கேட்டோம்...
அமைதியாக இருக்கிறீர்களே?தற்போதைய அரசியலைக் கவனித்து வருகிறீர்களா?
‘‘எல்லாவற்றையும் கவனித்துதான் வருகிறேன். தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டுமே கேலிக்கூத்து தான்.ஆளுங்கட்சி மட்டுமில்லை, எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். விலைவாசி எதிர்ப்பு,இயக்கம்னு எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து குதிச்சாங்க. பாராளுமன்றத்தை நடத்தவிடாம செஞ்சாங்க.என்ன நடந்துச்சு? நாங்க போராட்டம் நடத்துற மாதிரி நடத்துவோம். எதிர்ப்பைக் காட்டுற மாதிரி காட்டிக்குவோம்.அதாவது பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலை ஆட்டிவிடுற மாதிரிதான் இவங்க போராட்டம். எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.’’
கூட்டணி ஆட்சி என்று வந்துவிட்ட நிலையில் இரு கூட்டணியில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் தானே மக்கள் இருக்கிறார்கள்?
‘‘மக்கள் ஏமாற்றப்படுறாங்க. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை. முறைகேடுகள் நடத்த முடியும் என்பதால் அதை மேலை நாடுகளிலேயே தூக்கி எறிந்துவிட்டார்கள்.
மத்தியில் ஆள்கிற காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களில் அதோடு கூட்டணி சேரும் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து சதி செய்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் குதிரை பேரம் செய்து கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகளுக்காகத் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட்டு பேரம் பேசிக்கொண்டிருக்கிறது.இது காங்கிரஸின் ராஜதந்திரம்.தமிழகத்தில் காங்கிரஸால் தனித்து நிற்க முடியுமா? தி.மு.க., அ.தி.மு.க. என்ற குதிரைகள் மீதுதானே மாறி மாறி சவாரி செய்துகொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு ராகுல்காந்தி வந்தால் ஒரு மரியாதைக்காகக் கூட தமிழக முதல்வரை பார்ப்பதில்லை. கலைஞரின் தன்மானம், சுயமரியாதை எங்கே போயிற்று?’’
காங்கிரஸ் மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம்?
‘‘‘1947-ல் இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் வெளியேறினார்கள். 1967-ல் தமிழகத்தை ஆளும் கொள்ளையர்களை வெளியேற்ற வேண்டாமா’ என்று கேட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் அண்ணா.அவரது லட்சியத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போடுகிற கோழிச் சண்டையில் லாபம் பார்க்க நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. விஜயகாந்தை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாமா என்றும் கணக்குப் போடுகிறது!
இதற்கு சற்றும் இளைத்ததல்ல தி.மு.க. மத்தியில் பா.ஜ.க. ஆண்டபோதும் தி.மு.க.வுக்கு மந்திரி பதவிகள்.காங்கிரஸ் ஆள்கிறபோதும் மந்திரி பதவிகள். கடைசி நாள் வரை அனுபவிப்பார்கள், மத்தியில் பதவி இல்லை என்றால், நாளைக்கே தி.மு.க.வின் கொள்கை மாறும்.
பா.ம.க.வும் இப்படித்தானே மாறி மாறி பதவிகளை அனுபவித்தது.
ஒரு ரூபாய்க்கு அரிசியைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்குக்கு மக்களை அடிமையாக்கி விட்டார்கள். தொழிலாளர்கள் தினத்தில் கூட டாஸ்மாக்கை மூடாத மாபெரும் வரலாறு படைத்திருப்பவர் கலைஞர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருடைய ரத்தத்தையும் உறிஞ்சி வளர்ந்து வருகிறது தி.மு.க. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடுகிறவர்களும் சும்மா பம்மாத்து காட்டுகிறார்கள்.’’
இந்தஆட்சிக்காலத்தில் எந்தநல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்கிறீர்களா?
‘‘சேது சமுத்திரத் திட்டம் என்னாயிற்று? ஈழத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி கொன்றதற்கு கலைஞர் துணை நின்றாரா இல்லையா?ஈழத்தில் தமிழனுக்கு உண்ண உணவு இல்லை, உடுக்க உடை இல்லை.மருந்துக்குக் கூட மருந்து கிடைக்கவில்லை. சொந்தங்களை,வீட்டை என எல்லாவற்றையும் இழந்து அலைந்து கொண்டிருக்கிறது ஓர் இனம்.ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு காலடியில் கிடக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.
தி.மு.க.வுக்கு மத்திய அரசை தட்டிக் கேட்கும் திராணி இல்லாததால் தான் மாநில அமைச்சருக்கு நிகரான மாநில சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை நான் தூக்கி எறிந்தேன்.‘எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா பண்ணுங்கள்’ என்று நான் கேட்டேன். அவர்கள் செய்யவில்லை.தமிழர்களுக்கு தி.மு.க.இழைத்த தீங்கு தான் அவர்களுடைய சாதனை.’’
அ.தி.மு.க.,பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் திருச்சி கூட்டத்தில் தி.மு.க.விற்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியிருக்கிறதே?
‘‘இரண்டுமே கூடிய கூட்டமல்ல. கூட்டப்பட்ட கூட்டம். ஆட்சியில் இருப்பதால் தி.மு.க.வை வீழ்த்திவிட்டு ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்கிற துடிப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.தி.மு.க.வுக்கு அடுத்த பிரதான கட்சி அ.தி.மு.க.தான் என்பதைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது!’’
வரும் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
‘‘என்னுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்தது! கலைஞரை நம்பி ஏமாந்தவன் நான்.ஆனாலும் லட்சியத்தோடு வாழ்கிறவன்.அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய தமிழனாக நான் நிற்கிறேன். கூட்டணி பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டைப் பற்றிய கவலைதான் எனக்கு. அடுத்தவர்களது பணத்தை வைத்து கட்சி நான் நடத்தவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏழு மாநிலங்களில் கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு வந்தும் கட்சி நடத்தவில்லை!சாதிக்காக கட்சி நடத்தவில்லை.சாதி அரசியல் நடத்துபவர்களின் காலடியைத் தொட்டதுமில்லை.சமூக நீதிக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடக் கூடியவன் இந்த ராஜேந்தர்!’’
இந்தத் தேர்தலில் யாருடன் கூட்டு வைக்கப் போகிறீர்கள்?
‘‘நான் ஆன்மிகத்தை நம்புகிறவன். காலம் மாறும். காட்சிகளும், ஆட்சிகளும் மாறும். நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான்தான்.என்னிடம் ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
தமிழ்நாட்டில் 234தொகுதிகளிலும் தனித்தே நிற்போம் என்று சொல்லிவிட்டு,இன்று யாருடன் கூட்டு என்று அலைகிறவன் நான் இல்லை.
வருகிற தேர்தலில் காங்கிரஸை மையப்படுத்தி நடத்துகிற அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தமிழன் மீண்டும் மீண்டும் காயப்படுவான்.இலங்கைத் தமிழரை குழி தோண்டிப் புதைத்துவிட்ட காங்கிரஸ் கை ஓங்கவிடாமல் இருப்பதற்கு யார் யார் கைகுலுக்குவார்கள் என்பதைப் பார்க்கத்தான் போகிறேன்.
அப்படி வருபவர்களுடன்தான் கூட்டு!பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’
தன் ஸ்டைலில் பேசி முடித்தார் டி.ராஜேந்தர்.
நன்றி கு.ரிப்போர்டர்
சட்ட மன்றத் தேர்தலைக் குறிவைத்து எல்லாக் கட்சிகளும் கூட்டணி, பொதுக்கூட்டம் என மும்முரமாய் இருக்கின்றன. எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் இருக்கிறார் டி.ராஜேந்தர்.இந்தத் தேர்தலில் இவரது லட்சிய தி.மு.க.வின் பங்கு என்னவாக இருக்கும் அவரையே கேட்டோம்...
அமைதியாக இருக்கிறீர்களே?தற்போதைய அரசியலைக் கவனித்து வருகிறீர்களா?
‘‘எல்லாவற்றையும் கவனித்துதான் வருகிறேன். தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டுமே கேலிக்கூத்து தான்.ஆளுங்கட்சி மட்டுமில்லை, எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். விலைவாசி எதிர்ப்பு,இயக்கம்னு எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து குதிச்சாங்க. பாராளுமன்றத்தை நடத்தவிடாம செஞ்சாங்க.என்ன நடந்துச்சு? நாங்க போராட்டம் நடத்துற மாதிரி நடத்துவோம். எதிர்ப்பைக் காட்டுற மாதிரி காட்டிக்குவோம்.அதாவது பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலை ஆட்டிவிடுற மாதிரிதான் இவங்க போராட்டம். எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.’’
கூட்டணி ஆட்சி என்று வந்துவிட்ட நிலையில் இரு கூட்டணியில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் தானே மக்கள் இருக்கிறார்கள்?
‘‘மக்கள் ஏமாற்றப்படுறாங்க. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை. முறைகேடுகள் நடத்த முடியும் என்பதால் அதை மேலை நாடுகளிலேயே தூக்கி எறிந்துவிட்டார்கள்.
மத்தியில் ஆள்கிற காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களில் அதோடு கூட்டணி சேரும் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து சதி செய்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் குதிரை பேரம் செய்து கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகளுக்காகத் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட்டு பேரம் பேசிக்கொண்டிருக்கிறது.இது காங்கிரஸின் ராஜதந்திரம்.தமிழகத்தில் காங்கிரஸால் தனித்து நிற்க முடியுமா? தி.மு.க., அ.தி.மு.க. என்ற குதிரைகள் மீதுதானே மாறி மாறி சவாரி செய்துகொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு ராகுல்காந்தி வந்தால் ஒரு மரியாதைக்காகக் கூட தமிழக முதல்வரை பார்ப்பதில்லை. கலைஞரின் தன்மானம், சுயமரியாதை எங்கே போயிற்று?’’
காங்கிரஸ் மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம்?
‘‘‘1947-ல் இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் வெளியேறினார்கள். 1967-ல் தமிழகத்தை ஆளும் கொள்ளையர்களை வெளியேற்ற வேண்டாமா’ என்று கேட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் அண்ணா.அவரது லட்சியத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போடுகிற கோழிச் சண்டையில் லாபம் பார்க்க நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. விஜயகாந்தை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாமா என்றும் கணக்குப் போடுகிறது!
இதற்கு சற்றும் இளைத்ததல்ல தி.மு.க. மத்தியில் பா.ஜ.க. ஆண்டபோதும் தி.மு.க.வுக்கு மந்திரி பதவிகள்.காங்கிரஸ் ஆள்கிறபோதும் மந்திரி பதவிகள். கடைசி நாள் வரை அனுபவிப்பார்கள், மத்தியில் பதவி இல்லை என்றால், நாளைக்கே தி.மு.க.வின் கொள்கை மாறும்.
பா.ம.க.வும் இப்படித்தானே மாறி மாறி பதவிகளை அனுபவித்தது.
ஒரு ரூபாய்க்கு அரிசியைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக்குக்கு மக்களை அடிமையாக்கி விட்டார்கள். தொழிலாளர்கள் தினத்தில் கூட டாஸ்மாக்கை மூடாத மாபெரும் வரலாறு படைத்திருப்பவர் கலைஞர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருடைய ரத்தத்தையும் உறிஞ்சி வளர்ந்து வருகிறது தி.மு.க. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடுகிறவர்களும் சும்மா பம்மாத்து காட்டுகிறார்கள்.’’
இந்தஆட்சிக்காலத்தில் எந்தநல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்கிறீர்களா?
‘‘சேது சமுத்திரத் திட்டம் என்னாயிற்று? ஈழத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை காங்கிரஸ் ஆட்சி கொன்றதற்கு கலைஞர் துணை நின்றாரா இல்லையா?ஈழத்தில் தமிழனுக்கு உண்ண உணவு இல்லை, உடுக்க உடை இல்லை.மருந்துக்குக் கூட மருந்து கிடைக்கவில்லை. சொந்தங்களை,வீட்டை என எல்லாவற்றையும் இழந்து அலைந்து கொண்டிருக்கிறது ஓர் இனம்.ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு காலடியில் கிடக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.
தி.மு.க.வுக்கு மத்திய அரசை தட்டிக் கேட்கும் திராணி இல்லாததால் தான் மாநில அமைச்சருக்கு நிகரான மாநில சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை நான் தூக்கி எறிந்தேன்.‘எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா பண்ணுங்கள்’ என்று நான் கேட்டேன். அவர்கள் செய்யவில்லை.தமிழர்களுக்கு தி.மு.க.இழைத்த தீங்கு தான் அவர்களுடைய சாதனை.’’
அ.தி.மு.க.,பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் திருச்சி கூட்டத்தில் தி.மு.க.விற்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியிருக்கிறதே?
‘‘இரண்டுமே கூடிய கூட்டமல்ல. கூட்டப்பட்ட கூட்டம். ஆட்சியில் இருப்பதால் தி.மு.க.வை வீழ்த்திவிட்டு ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்கிற துடிப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.தி.மு.க.வுக்கு அடுத்த பிரதான கட்சி அ.தி.மு.க.தான் என்பதைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது!’’
வரும் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
‘‘என்னுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்தது! கலைஞரை நம்பி ஏமாந்தவன் நான்.ஆனாலும் லட்சியத்தோடு வாழ்கிறவன்.அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய தமிழனாக நான் நிற்கிறேன். கூட்டணி பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டைப் பற்றிய கவலைதான் எனக்கு. அடுத்தவர்களது பணத்தை வைத்து கட்சி நான் நடத்தவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏழு மாநிலங்களில் கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு வந்தும் கட்சி நடத்தவில்லை!சாதிக்காக கட்சி நடத்தவில்லை.சாதி அரசியல் நடத்துபவர்களின் காலடியைத் தொட்டதுமில்லை.சமூக நீதிக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடக் கூடியவன் இந்த ராஜேந்தர்!’’
இந்தத் தேர்தலில் யாருடன் கூட்டு வைக்கப் போகிறீர்கள்?
‘‘நான் ஆன்மிகத்தை நம்புகிறவன். காலம் மாறும். காட்சிகளும், ஆட்சிகளும் மாறும். நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லாத ஒரே தலைவன் நான்தான்.என்னிடம் ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
தமிழ்நாட்டில் 234தொகுதிகளிலும் தனித்தே நிற்போம் என்று சொல்லிவிட்டு,இன்று யாருடன் கூட்டு என்று அலைகிறவன் நான் இல்லை.
வருகிற தேர்தலில் காங்கிரஸை மையப்படுத்தி நடத்துகிற அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தமிழன் மீண்டும் மீண்டும் காயப்படுவான்.இலங்கைத் தமிழரை குழி தோண்டிப் புதைத்துவிட்ட காங்கிரஸ் கை ஓங்கவிடாமல் இருப்பதற்கு யார் யார் கைகுலுக்குவார்கள் என்பதைப் பார்க்கத்தான் போகிறேன்.
அப்படி வருபவர்களுடன்தான் கூட்டு!பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’
தன் ஸ்டைலில் பேசி முடித்தார் டி.ராஜேந்தர்.
நன்றி கு.ரிப்போர்டர்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இளமாறன் wrote:ஒரே ஒரு தொலைக்காட்சி சேனலை கொடுத்துப் பாருங்கள், மாற்றிக் காட்டுகிறேன் ஆட்சியை!
இவரு மாத்தலைனாலும் மக்கள் இவர் சேனலை மாத்திருவாங்க
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
[/quote]பேசுவோம் எத்தனை சீட்டு! உங்களுக்குக் கேட்போம் ஓட்டு!இல்லையென்றால் சினிமாவுக்குப் போடுவேன் பாட்டு!’’
[quote]
[youtube][/youtube]
[quote]
[youtube][/youtube]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''-அமீர்
» ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !
» கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற்பழித்தார்; பெண் பரபரப்பு பேட்டி
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|