புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
32 Posts - 55%
heezulia
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_m10விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 5:15 am

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?

நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?

நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 25, 2011 9:55 am

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
nanri.tamilvirucham.in


இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்

இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.
மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.

arusuvai.cim



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Jul 25, 2011 10:15 am

நல்ல தகவல்
சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:37 am

நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....

நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....

ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....

சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?


இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 11:09 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 3:20 pm

தாமு wrote:நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....

நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....

ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....

சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?


இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....

வெளிநாட்டில் இருந்தாலும் இன்றும் சங்கடஹரசதுர்த்தி, சனிக்கிழமை, வியாழக்கிழமை விரதத்தை தவறாமல் கடைப்பிடிக்க முடிகிறது தாமு... எதுவுமே நம் மனதை பொறுத்து தாம்பா... உங்களுக்கு அங்க விரதம் இருப்பது சங்கடமாக இருந்தால் விரதத்தை கைவிடலாம், இறைவன் கேட்பது உடலை வருத்து என்பது அல்ல, மனதை இறைவன் மேல் செலுத்தவேண்டும் என்பதே... விரதம் இருந்து விட்டுட்டோமேன்னு கவலை வேண்டாம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா? 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 3:37 pm

நன்றி அக்கா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக