புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_m10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10 
42 Posts - 63%
heezulia
அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_m10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_m10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_m10அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 9:30 pm

பேரறிஞர் அண்ணா படித்த பள்ளி, இப்போது அவல நிலையில் காட்சி தருகிறது.
செவ்வாய்க்கிழமை (செப்.15) அவரது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழக
அரசு, இந்தப் பள்ளியின் மீது கவனம் செலுத்துமா? என அனைத்துத் தரப்பினரும் கேள்வி
எழுப்புகின்றனர்.
பேரறிஞர் அண்ணா, சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் இருக்கும்
பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியைப் படித்தார். அவர்
படித்தபோது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அந்தப் பள்ளியில் இருந்தது.


ஆரம்பப் பள்ளியாக இருந்து, பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான
நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. இப்போது, பச்சையப்பன் கிளை நடுநிலைப்
பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

கால ஓட்டத்தில் தேங்கியது... சில
ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பள்ளியில் 400 முதல் 450 மாணவர்கள் வரை படித்து
வந்தனர்.
ஆங்கில மோகம், மெட்ரிக் பள்ளிகளின் அதிகரிப்பு போன்றவற்றால் அண்ணா
படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

அப்போது,
"அண்ணா படித்த பள்ளி' என்று மாணவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கவோ, பள்ளியின் தரத்தை
கூட்டவோ எந்த விதத்திலும் அரசு முயற்சிக்கவில்லை என்று கல்வியாளர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.

""நாங்கள் வேலை செய்தபோது, 14 ஆசிரியர்கள், 450
மாணவர்கள் இருந்தனர். இப்போது அது மிகவும் குறைந்து விட்டது. அண்ணா இருந்திருந்தால்
இந்தப் பள்ளி மேம்பட்டிருக்கும்.





விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 9:30 pm

சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில 2
கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. பச்சையப்பன் பள்ளியையே உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்த வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் எண்ணிக்கை உயரும்'' என்கிறார் அந்தப்
பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏகாம்பரம்.

என்ன
சிக்கல்? நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு பல விதிகளை
வகுத்துள்ளது.

அதன்படி, 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்புச் செல்ல
குறைந்தது 50 மாணவர்களாவது இருந்தால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம்
உயர்த்தலாம். மேலும், பள்ளிக்கான நிலம், பொது மக்கள் பங்களிப்புடன் குறிப்பிட்ட
அளவுத் தொகை இவற்றையும் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், நடுநிலைப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். இது அரசு விதி.

காலத்தின்
சுழற்சியில், அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அண்ணா
மீதுள்ள ஈர்ப்பைக் காட்டி எண்ணிக்கையை அதிகரித்து இருக்க வேண்டும்.

"அரசு
நினைத்தால் நிலம் மற்றும் பணத்துக்கான ஏற்பாடுகளை எளிதாகச் செய்யலாம். ஆனால், அதைச்
செய்ய அரசு தவறிவிட்டது' என்று குற்றம்சாட்டுகின்றனர் காஞ்சி நகர மக்கள்.


""அரசு நிதியுதவிடன் 6 முதல் 8 வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 4
ஆசிரியர்கள், 126 மாணவர்கள் உள்ளனர். 9 மற்றும் 10-ம் வகுப்புகளைத் தொடங்கினால்
அரசு நிதியுதவி கிடைக்காது. அரசு நிதியுதவி வழங்கினால், இந்தப் பள்ளியை உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தலாம். இதன் மூலம் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்
பெறுவர்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.வடிவேலு.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 9:31 pm

அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை 1502zஅண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும்
அவரது உடன்பிறப்புகள் அவர் படித்த பள்ளியைப் பற்றி கவலைப்படவே இல்லை என்று வருத்தம்
தெரிவிக்கின்றனர் காஞ்சிபுரம் நகர வாசிகள்.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு
விழாவை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில்,
அவர் படித்த ஆரம்பப் பள்ளியை சீரமைக்க அரசோ அல்லது பச்சையப்பன் அறக்கட்டளையோ
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை
வைக்கின்றனர்.

அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை 15_02




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக