புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள்
Page 1 of 1 •
1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார்.
2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் சேனைத் தலைவராக இருந்தவர் கோட்புலி நாயனார். இருவருமே 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ளனர்.
4. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் எனும் புலவர், கௌரவ, பாண்டவர்களுக்கிடையே நடைபெற்ற பாரதப் போரைப் பற்றி பாரத வெண்பா எனும் நூலை இயற்றியுள்ளார்.
5. டாக்டர் ஜியார்ஜ் யுக்ளோ போப் (1820-1903) .
ஆங்கிலேயரான இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற்கு 1839ல் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிய வந்தவர். இவர் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்துத் தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்னும் பெயருடன் 1859இல் அச்சிட்டு வெளியிட்டார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்களிலிருந்து வீரப் பாடல்கள் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் செய்யுள்களாகவே 1899 இல் மொழி பெயர்த்துள்ளார். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற நூல்களையும் மொழிப் பெயர்த்துள்ளார், ஆங்கிலத்தில்.
ராபர்ட் கால்டுவெல் அவர்கள்(1814-1891) .
அயர்லாந்தில் பிறந்து, லண்டன் மிஷன் சங்கச் சார்பாகச் சமய ஊழியஞ் செய்யச் சென்னைக்கு வந்தவர். இவர் தமிழில் நற்கருணைத் தியானம் (1853), தாமரைத் தாடகம் (1871) எனும் நூல்களையும், ஞான ஸ்நானம் , நற்கருணை எனும் பொருள் பற்றிய இரண்டு நீண்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் (1856), திருநெல்வேலியின் வரலாற்றையும் (1869), பண்டைத் துறைமுகங்களான காயல், கொற்கைக் குறித்த அகழ்வாராய்ச்சி நூலையும் (1877) ஆங்கிலத்தில் செய்துள்ளார்.
வடலூர் இராமலிங்க அடிகள் (1823-1874)
திருவருட் பிரகாச வள்ளலார் எனப்படும் இவர் கந்தர், சரவணப்பத்து, சண்முகர்கும்மி, சண்முகர் காலைப்பாட்டு, தெய்வமணிமாலை, அருட்பெருஞ்சோதி அகவல், போன்ற பாடல்களே திருவருட்பா என்ற பெயரில் இவரது மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவரால், நான்கு திருமறைகளாக 1867லும், ஐந்து திருமுறைகளாக 1880லும் அச்சிட்டுப் பதிப்பிக்க பட்டது.
செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்
காயல் பட்டினத்தைச் சேரந்த இவர், சேனாப்புலவர் என்றும் புலவர் நாயகர் என்னும் அழைக்கப் பெற்றார். இவர் புத்தூ குஷ்ஷாம், குத்பு நாயகர், என்ற காவியங்களையும், திருக்காரணப் புராணத்தையும், நாகை அந்தாதி, திருமணி மாலை கோத்திரமாலை மக்காக் கலம்பகம் முனாஜாத்து விருந்தங்கள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.
இவர்தாம் முதன் முதலில் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842ல் அச்சிட்டுப் பதிப்பித்தராவர்.
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942)
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் முதன்முதலில் 1878ல் வேணுவன லிங்க விலாசச் சிறப்பு எனும் நூலை அச்சிட்டுப் பதிப்பித்தார். இவர் பல ஓலைச் சுவடிகளை தீட்டி, அதன் மூலமாக 1887ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீவக ஞசிந்தாமணியையும், 188ல் பத்துப்பாட்டையும் 1892 இல் சிலப்பதிகாரத்தையும், 1894இல் புறநானுற்றையும் 1898இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
1903-இல் ஐங்குறு நூற்றையும், 1904 இல் பதிற்றுப்பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1924இல் பெருங்கதையையும், 1935இல் குறுந்தொகையையும், அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.
1919 ஆம் ஆண்டு மேமாதம் சென்னை மாநகரில் பண்டைத் தமிழ் இசையும், இசைக் கருவிகளும் எனும் பொருள் பற்றி ஆதாரங்களுடன் பேசியுள்ளார். இவர் புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்ற பாருள் பற்றிய நூல் ஐயரால் பௌத்த மும்மணிகள் என்ற தலைப்பில் எழுதி 1898இல் வெளியிடப்பட்டது. மணிமேகலை கதைச்சுருக்கம் எளிய உரைநடையில் ஐயரால் எழுதப்பட்டு 1898இல் வெளியாகியது.
வி. கனகசபை பிள்ளை (1855-1906)
இவர் மதராஸ்ரெவ்யூ என்றும் ஆங்கில் இதழில்தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியதே பின்னர் தொகுக்கப்பட்டு The Tamils 1800 years ago என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இவர் களவழி , கலிங்கந்துப்பரணி , விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை மொழி பெயர்த்து The Indian Antiquary எனும் மாத இதழில் Tamil Historical Texts என்ற தலைப்பில் கட்டுரைகளாக வடித்துள்ளார். The conquest of Bengal and Burma by theTamils'/ 'Raja Raja Chola எனும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆ.கா. பிச்சை இபுராகீம் புலவர் (1863-1908)
திருச்சி கல்லணையின் அருகே உள்ள அரசங்குடியில் பிறந்தவர். இவர் இயற்றியுள்ள செய்யுள்களில் சில நாகூர் பிள்ளைத் தமிழ், நாயகத் திருப்புகழ், சீதக்காதி பதிகம், திரு மதீனத்து வெண்பா வந்தாதி, திரு மதீனத்துமாலை, திரு மதீனத்துயமக வந்தாதி, பகுதாது பாமாலை, ஆதமலை திருப்புகழ், திருமதீனத்துக் கலிம்பகம் ஆகியவைகளாகும்.
இவர் இன்பத் தமிழ் இலக்கண விளக்கம் என்றதொரு பெரும் நூலையும், தன் சுயசரிதையையும் பல ஆயிரம் கவிதைகளையும் எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அவை அச்சாக வில்லை.
வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)
கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படும் இவர் மனம் போல் வாழ்வு, அகமே புறம், சாந்திக்கு மார்க்கம் வலிமைக்கு மார்க்கம் போன்ற நூல்களை மொழி பெயர்த்துள்ளார். இவர் பாடியவைகளை பாடல் திரட்டு என்றும், திருக்குறளை அடியொற்றிப் பாடியவற்றை மொய்யம் என்றும், மெய்யறிவு என்றும், தமது வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதம் என்றும் செய்யுள் நூல்களாகச் செய்து வெளியிட்டுள்ளார் தாம்கண்ட பாரதி என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் சேனைத் தலைவராக இருந்தவர் கோட்புலி நாயனார். இருவருமே 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ளனர்.
4. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் எனும் புலவர், கௌரவ, பாண்டவர்களுக்கிடையே நடைபெற்ற பாரதப் போரைப் பற்றி பாரத வெண்பா எனும் நூலை இயற்றியுள்ளார்.
5. டாக்டர் ஜியார்ஜ் யுக்ளோ போப் (1820-1903) .
ஆங்கிலேயரான இவர் வெஸ்லியன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற்கு 1839ல் கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிய வந்தவர். இவர் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்துத் தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்னும் பெயருடன் 1859இல் அச்சிட்டு வெளியிட்டார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்களிலிருந்து வீரப் பாடல்கள் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் செய்யுள்களாகவே 1899 இல் மொழி பெயர்த்துள்ளார். இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற நூல்களையும் மொழிப் பெயர்த்துள்ளார், ஆங்கிலத்தில்.
ராபர்ட் கால்டுவெல் அவர்கள்(1814-1891) .
அயர்லாந்தில் பிறந்து, லண்டன் மிஷன் சங்கச் சார்பாகச் சமய ஊழியஞ் செய்யச் சென்னைக்கு வந்தவர். இவர் தமிழில் நற்கருணைத் தியானம் (1853), தாமரைத் தாடகம் (1871) எனும் நூல்களையும், ஞான ஸ்நானம் , நற்கருணை எனும் பொருள் பற்றிய இரண்டு நீண்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் (1856), திருநெல்வேலியின் வரலாற்றையும் (1869), பண்டைத் துறைமுகங்களான காயல், கொற்கைக் குறித்த அகழ்வாராய்ச்சி நூலையும் (1877) ஆங்கிலத்தில் செய்துள்ளார்.
வடலூர் இராமலிங்க அடிகள் (1823-1874)
திருவருட் பிரகாச வள்ளலார் எனப்படும் இவர் கந்தர், சரவணப்பத்து, சண்முகர்கும்மி, சண்முகர் காலைப்பாட்டு, தெய்வமணிமாலை, அருட்பெருஞ்சோதி அகவல், போன்ற பாடல்களே திருவருட்பா என்ற பெயரில் இவரது மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவரால், நான்கு திருமறைகளாக 1867லும், ஐந்து திருமுறைகளாக 1880லும் அச்சிட்டுப் பதிப்பிக்க பட்டது.
செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்
காயல் பட்டினத்தைச் சேரந்த இவர், சேனாப்புலவர் என்றும் புலவர் நாயகர் என்னும் அழைக்கப் பெற்றார். இவர் புத்தூ குஷ்ஷாம், குத்பு நாயகர், என்ற காவியங்களையும், திருக்காரணப் புராணத்தையும், நாகை அந்தாதி, திருமணி மாலை கோத்திரமாலை மக்காக் கலம்பகம் முனாஜாத்து விருந்தங்கள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.
இவர்தாம் முதன் முதலில் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842ல் அச்சிட்டுப் பதிப்பித்தராவர்.
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் (1855-1942)
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் முதன்முதலில் 1878ல் வேணுவன லிங்க விலாசச் சிறப்பு எனும் நூலை அச்சிட்டுப் பதிப்பித்தார். இவர் பல ஓலைச் சுவடிகளை தீட்டி, அதன் மூலமாக 1887ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீவக ஞசிந்தாமணியையும், 188ல் பத்துப்பாட்டையும் 1892 இல் சிலப்பதிகாரத்தையும், 1894இல் புறநானுற்றையும் 1898இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
1903-இல் ஐங்குறு நூற்றையும், 1904 இல் பதிற்றுப்பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1924இல் பெருங்கதையையும், 1935இல் குறுந்தொகையையும், அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார்.
1919 ஆம் ஆண்டு மேமாதம் சென்னை மாநகரில் பண்டைத் தமிழ் இசையும், இசைக் கருவிகளும் எனும் பொருள் பற்றி ஆதாரங்களுடன் பேசியுள்ளார். இவர் புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் என்ற பாருள் பற்றிய நூல் ஐயரால் பௌத்த மும்மணிகள் என்ற தலைப்பில் எழுதி 1898இல் வெளியிடப்பட்டது. மணிமேகலை கதைச்சுருக்கம் எளிய உரைநடையில் ஐயரால் எழுதப்பட்டு 1898இல் வெளியாகியது.
வி. கனகசபை பிள்ளை (1855-1906)
இவர் மதராஸ்ரெவ்யூ என்றும் ஆங்கில் இதழில்தமிழ் இலக்கிய வரலாறு பற்றித் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியதே பின்னர் தொகுக்கப்பட்டு The Tamils 1800 years ago என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இவர் களவழி , கலிங்கந்துப்பரணி , விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை மொழி பெயர்த்து The Indian Antiquary எனும் மாத இதழில் Tamil Historical Texts என்ற தலைப்பில் கட்டுரைகளாக வடித்துள்ளார். The conquest of Bengal and Burma by theTamils'/ 'Raja Raja Chola எனும் சிறு நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆ.கா. பிச்சை இபுராகீம் புலவர் (1863-1908)
திருச்சி கல்லணையின் அருகே உள்ள அரசங்குடியில் பிறந்தவர். இவர் இயற்றியுள்ள செய்யுள்களில் சில நாகூர் பிள்ளைத் தமிழ், நாயகத் திருப்புகழ், சீதக்காதி பதிகம், திரு மதீனத்து வெண்பா வந்தாதி, திரு மதீனத்துமாலை, திரு மதீனத்துயமக வந்தாதி, பகுதாது பாமாலை, ஆதமலை திருப்புகழ், திருமதீனத்துக் கலிம்பகம் ஆகியவைகளாகும்.
இவர் இன்பத் தமிழ் இலக்கண விளக்கம் என்றதொரு பெரும் நூலையும், தன் சுயசரிதையையும் பல ஆயிரம் கவிதைகளையும் எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அவை அச்சாக வில்லை.
வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)
கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படும் இவர் மனம் போல் வாழ்வு, அகமே புறம், சாந்திக்கு மார்க்கம் வலிமைக்கு மார்க்கம் போன்ற நூல்களை மொழி பெயர்த்துள்ளார். இவர் பாடியவைகளை பாடல் திரட்டு என்றும், திருக்குறளை அடியொற்றிப் பாடியவற்றை மொய்யம் என்றும், மெய்யறிவு என்றும், தமது வாழ்க்கை வரலாற்றைச் சுயசரிதம் என்றும் செய்யுள் நூல்களாகச் செய்து வெளியிட்டுள்ளார் தாம்கண்ட பாரதி என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல செய்தி...சிவா அவர்களே...நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|