புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்புக்கு மரணமில்லை
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்
இவன்,
ஜான்
இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்
இவன்,
ஜான்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
கடவுளே எனக்கு ஏழு ஜென்மமும் வேண்டும்..
ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
நீ என்னை காதலிப்பாய்
என்ற ஒரு நம்பிக்கையில் தான்
ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
நீ என்னை காதலிப்பாய்
என்ற ஒரு நம்பிக்கையில் தான்
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
அது ஒரு காலம் கண்ணே கார்க்காலம் நனைந்து கொண்டே நடக்கின்றோம்
ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும்
அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம்
அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்ட நான் என் பெருமூச்சில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள் ஊர்வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில் நீர்த்துளிகள் பட்டுத்தெறித்தன
உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை...
ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும்
அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம்
அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்ட நான் என் பெருமூச்சில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள் ஊர்வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில் நீர்த்துளிகள் பட்டுத்தெறித்தன
உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை...
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும் இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"
எனக்கு மட்டும் இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
யாரோ சொன்னார்கள் ,
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல்
என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் ?
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கு!!!!!!!!!!!!!!
என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் ?
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கு!!!!!!!!!!!!!!
- leojohnjesurajபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
நீ எதை சொன்னாலும் அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|