புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
19 Posts - 49%
heezulia
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
1 Post - 3%
Guna.D
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
1 Post - 3%
Shivanya
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
10 Posts - 2%
prajai
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
9 Posts - 2%
Jenila
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_m10அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Thu Jul 28, 2011 9:25 pm


நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.
அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல அவுட்ஆயிடரானுங்க ன்னான்.
அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் பேசுகிறோம்.அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  SDC14400
அன்றாடம் நமக்கு அத்தியாவசிய பணி செய்யும் பணியாளர்களை நாம் மரியாதையாக பெரும்பாலும் அழைப்பதில்லை.துணி தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Work.4964732.1.poster%252C375x360%252Cffffff
ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட கட் பண்ணிட்டானே,ஆட்டோ ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் கூட நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.
இவர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.
நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் ,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)
http://4.bp.blogspot.com/-0d92-BXPGQM/TjBbzidBKNI/AAAAAAAAA4Q/HicieLghNZw/s1600/TY08DRAINAGE2_16570f.ஜெ‌பி‌ஜி

நன்றி கோகுல்



இனியொரு விதி செய்வோம்
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Lஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  M
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 28, 2011 9:31 pm

முதலில் நாம் திருந்த வேண்டும் [மக்கள் ].பிறகு அவர்கள் தானாக திருந்துவார்கள்[குழந்தைகள் ].



அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Oஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Tஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Kஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Rஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Tஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Hஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Cஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  K
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Thu Jul 28, 2011 9:36 pm

positivekarthick wrote:முதலில் நாம் திருந்த வேண்டும் [மக்கள் ].பிறகு அவர்கள் தானாக திருந்துவார்கள்[குழந்தைகள் ].
மகிழ்ச்சி சூப்பருங்க



இனியொரு விதி செய்வோம்
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Lஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:01 am

நல்ல பதிவு... நான் திருந்திவிட்டேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக