புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_m10பூஜைப் பொருட்களின் தத்துவம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜைப் பொருட்களின் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:17 pm

கோயிலுக்குச் செல்லும்போது, வீணாகாத பழத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பூஜைக்கு மலர்களை உபயோகிக்கும்போது காயாகி பழமாக மாறக்கூடிய மலர்களை விட்டு விட்டு மற்றவற்றை உபயோகிக்க வேண்டும்.

மனிதன் தன்னுடைய பூர்வ ஜென்ம பயனாகவே உலக பந்தங்களில் அகப்பட்டு சிரமப்படுகிறான். இந்த அனுபவம் ஐந்து புலன்களின் மூலமாக ஏற்படுகிறது. இதைக் குறிப்பிடும் விதமாகவே ஐந்து விரல்களைக் குவித்துக் குனிந்து மலர்களை எடுக்கிறோம். இந்த வாசனைகள் நீங்கிவிட்டால் நம்முடைய ஜென்மம் உய்வடையும். இதைக் காட்டும் விதமாக ஐந்து விரல்களைக் குவித்து நிமிர்த்திப் பூஜைக்காக விக்கிரகத்தின் மீது மலர்களை போடுகிறோம்.

பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கும்போது வாசனைகளின் பயனாக விளையும் கர்ம வினைகளையே இறைவன் பாதங்களில் வைத்து அவற்றில் இருந்து விடுதலையை நாடுகிறோம்.

தேங்காய் நீண்ட நேரம் வீணாகாமல் இருக்கக் கூடியது. அதனாலேயே அது கோயிலுக்கு நிவேதனமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. அதில் ஒரு தத்துவமும் அடங்கி இருக்கிறது.

தேங்காய் மட்டை வெளியே பார்ப்பதற்கு மிருதுவாக இருக்கிறது. உள்ளே இருப்பது நாரும், சொரசொரப்பான ஓடும் உள்பாகமாக இருக்கின்றன. அதற்குள்ளேயே இனிய வெண்மை நிறம் கொண்ட தேங்காய் பதமாக அமைந்திருக்கிறது. கோவிலில் வெளிமட்டையை நீக்கி விட்டு சிறு அளவு குடுமியை வைத்துத் தேங்காயை அர்ச்சனைக்காக சமர்ப்பிக்கிறோம். அர்ச்சகர் தேங்காயை உடைத்து விட்டு, சிறு குடுமியை நீக்கி தேங்காயின் மூன்று கண்களையும் வெளிப்படுத்தி நைவேத்தியம் செய்கிறார். தேங்காயின் மிருதுவான வெளிபாகம் மனிதனின் உடம்பைக் காட்டுகிறது. கரடுமுரடான தேங்காய் ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சங்கடங்களை உணர்த்துகிறது. அது அகற்றப்பட்டு இறைவனின் அருளைப் பெறும்போது இனிமையான உட்பாகம் கிடைக்கிறது. மனித உடம்பின் ஸ்தூல, சூட்சும ஆன்மீக வடிவங்கள் மூன்றுமே இப்படித் தேங்காயில் உருவகமாக அமைந்திருக்கின்றன. தேங்காயில் மூன்று கண்ணைத் திறந்து காட்டுவது, இறைவனின் சந்நிதியில் நமது ஞானக்கண்ணைத் திறந்து காட்டுவதற்கு ஒப்பாகும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jun 25, 2009 4:24 pm

சிவா அண்ணா என்னால உங்கள புரிஞ்சுகவே முடியல ஸ்ரீ ராகவேந்தர் பக்தரா இருந்து சாமிக்கும் புசை, போடுறீங்க நமீதாக்கும் அல்பம் போடுறீங்க

என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 4:27 pm

வாவ்! சூப்பர் தகவல்!

இது போல் பல கட்டுரைகள் வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக