புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
32 Posts - 56%
heezulia
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
17 Posts - 3%
prajai
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
9 Posts - 1%
jairam
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_m10உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 12:08 pm

உணர்வுக் கவிதைகள் - அன்புள்ள அம்மாவுக்கு ... Breastfeeding_7

அன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .

ஆச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

என்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

அப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

அப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன்
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

எத்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

அத்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.

அனைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

அண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை
அனுப்பி வைத்துவிட்டேன்.

அன்று ஒரு நாள்
அநாதைச் சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா
அவன் சொன்னான்.

" தாய் - தெய்வம்
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"

மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.

தேடல் தான் வாழ்க்கை என்றான்
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.

இறுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

அவன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.

இமைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று
நீ சிந்தியது போல.

அதற்குள் அவள் கேட்டு விடுவாள்;
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"

என்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?

இதோ சொல்லி விடுகிறேன்

உன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.

என் மகன்
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.

-சத்தியசீலன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக