புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
6 Posts - 3%
prajai
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
jairam
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
10 Posts - 4%
prajai
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
8 Posts - 3%
Jenila
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
jairam
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_m10சீமானும் முட்டாள்சீடர்களும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமானும் முட்டாள்சீடர்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 1:14 pm

நாம்தமிழர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு மூளை என்கிற வஸ்துவே இருக்காதோ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் முதன்மையானவர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் புத்தகயாவுக்கு பாதயாத்திரை செல்வதற்காக சென்னை வந்திருந்த சிங்களவர்கள் சிலரை அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். புத்த பிட்சுகளிடம் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுவது இது இரண்டாவது முறை! சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!

சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?

ஆனாலும் நம் வீரர் விடவில்லையே.. ஏர்டெல்லுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை பட்டியிலிட தொடங்கிவிட்டார். இதெல்லாம் சீமானுக்கே தெரியுமாவென்று தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரைப்போலவே நடந்துகொண்டார். அந்த சென்டரின் மேலாளர் நேரடியாக வந்து அவரை சமாதானப்படுத்தி.. அனுப்பி வைப்பதற்குள் இடமே போர்க்கோலமாகிவிட்டது. நல்ல வேளை அந்த நபர் மட்டும் தனியாக வந்ததால் அடிதடி வெட்டுகுத்து கலவரம் ஏதும் நடக்கவில்லை. கூட்டமாக வந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் போட்டு அடித்திருக்கலாம்.

தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. சிங்களர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்யவேண்டும் என சொல்வதெல்லாம் என்ன அரசியல் பார்வை என்பதை புரிந்துகொள்ளமுடிவதில்லை.

புத்தகயாவிற்கு பாதயாத்திரை வந்த சில சிங்களவர்கள் தங்களுடைய டிஷர்ட்டில் சிங்கள வாசகங்கள் எழுதப்படிருந்த காரணத்தினால் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களொன்றும் சிங்கள ராணுவத்தினரோ ராஜபக்சேவின் கைக்கூலிகளோ அல்ல , நம்மை போல சாதாரண மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாதயாத்திரை போகிறவர்கள் டீஷர்ட்டில் ஓம்முருகா என்று எழுதப்பட்டிருக்கும் இல்லையா அதுபோல அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழியில் ஏதாவது வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிங்கள மொழி டிஷர்ட் அணிந்துகொண்டு தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என அவர்களை தாக்குவது எவ்வளவு முட்டாள்த்தனமான செயல்!

அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!

ராஜபக்சேவும் அவருடைய இன்னபிற அடிபொடிகளும் இந்தியா முழுக்க சுற்றும்போதும் திருப்பதியில் தரிசனம் செய்யும்போதும் கருப்பு கொடி மட்டுமே காட்டுகிற இவர்களால் அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவதும் அப்பாவிகளிடம் எகனை மொகனையாக பேசுவதும்தான் என்ன கருமாந்திர வீரம்!

நாம்தமிழர் இயக்கத்தினரின் இந்த கண்மூடித்தனமான கொலைவெறிப்பாசம்.. தமிழகத்திற்கு வருகிற சிங்களர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற வெறி , எவ்வளவு பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை ஏனோ இயக்கத்தலைமையோ தொண்டர்களோ உணர்வதில்லை. மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்போம் என சவால் விடுவதால் பாதிக்கபடப்போவது யார்? இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும். ஏற்கனவே பேரினவாத வெறிபிடித்த சிங்கள இராணுவத்தினர் இதுமாதிரியான செய்திகளை அறிந்துகொள்ளும்போதெல்லாம் நம் மீனவனிடமும் இலங்கையில் வாழும் அப்பாவிதமிழர்களிடமும் நம் சகோதரிகளிடமும்தான் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும், இவர்களுடைய இச்செய்கைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போதைய சூழலில் நம்முடைய கவனமும் ஆற்றலும் இலங்கையில் உண்ண உணவின்றி உறைவிடமின்றி தவிக்கிற எண்ணற்ற தமிழர்களில் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வதில் அல்லவா இருக்க வேண்டும். வீரப்பேச்சும் வெட்டிநாயமும் கொலைவெறி தாக்குதல்களும் அவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவித்துவிடாது என்பதை உணரவேண்டாமா? அப்பாவி தமிழர்களுக்கு நாம் உதவி செய்யவேண்டாம் குறைந்தபட்சம் இதுமாதிரியான பைத்தியக்காரத்தனமான செயல்களால் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நல்லது.

நன்றி அதிஷா



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Aug 08, 2011 1:47 pm

இதல்லாம் சத்தமா பேசக்கூடாது சார்..
அப்புறம் உங்களுக்கும் சீமானும் முட்டாள்சீடர்களும் Law-college2
ரோட்ல சீமானும் முட்டாள்சீடர்களும் Law-college-1

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 2:16 pm

realvampire wrote:இதல்லாம் சத்தமா பேசக்கூடாது சார்..
அப்புறம் உங்களுக்கும் சீமானும் முட்டாள்சீடர்களும் Law-college2
ரோட்ல சீமானும் முட்டாள்சீடர்களும் Law-college-1

சார் என்ன வம்புல மாட்டி வீட்டுடதீங்க சோகம் சோகம் சோகம் சோகம்



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Aug 08, 2011 2:29 pm

நான் அதனாலதான் இந்த விசியத்துல சீமானும் முட்டாள்சீடர்களும் Mouth

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 08, 2011 2:32 pm

விடுங்க பாஸ் என்ன ஆனாலும் பாத்துக்கலாம்... நமக்கு அடிவாங்குறது என்ன புதுசா?



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 08, 2011 3:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 3:38 pm

சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 08, 2011 3:45 pm

கட்டுரையாசிரியரின் கோழைதனமும் சிங்கள அரசாங்கதிற்க்கு ஒத்து ஊதும் போக்கும் மிக நன்றாக தெரிகிறது.

நாம் தமிழர் இயக்கதின் இந்த செய்கை நியாயமானதா அல்லவா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை,ஆனால் இவர் சிங்களவனுக்கு அடங்கி போயி கிடக்க வேண்டும் அப்போது தான் நாம் உயிர் பிழைக்க முடியும் என்று தெளிவாக தமிழர்களை பயமுறுத்துகிறார். அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ளவர்களையும் அடக்கி வாசியுங்கள் என்று அன்பாக சொல்லுகிறார்!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 08, 2011 3:50 pm

ராஜா wrote:கட்டுரையாசிரியரின் கோழைதனமும் சிங்கள அரசாங்கதிற்க்கு ஒத்து ஊதும் போக்கும் மிக நன்றாக தெரிகிறது.

நாம் தமிழர் இயக்கதின் இந்த செய்கை நியாயமானதா அல்லவா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை,ஆனால் இவர் சிங்களவனுக்கு அடங்கி போயி கிடக்க வேண்டும் அப்போது தான் நாம் உயிர் பிழைக்க முடியும் என்று தெளிவாக தமிழர்களை பயமுறுத்துகிறார். அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ளவர்களையும் அடக்கி வாசியுங்கள் என்று அன்பாக சொல்லுகிறார்!!!
உண்மை

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 3:53 pm

ராஜா wrote:கட்டுரையாசிரியரின் கோழைதனமும் சிங்கள அரசாங்கதிற்க்கு ஒத்து ஊதும் போக்கும் மிக நன்றாக தெரிகிறது.

நாம் தமிழர் இயக்கதின் இந்த செய்கை நியாயமானதா அல்லவா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை,ஆனால் இவர் சிங்களவனுக்கு அடங்கி போயி கிடக்க வேண்டும் அப்போது தான் நாம் உயிர் பிழைக்க முடியும் என்று தெளிவாக தமிழர்களை பயமுறுத்துகிறார். அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ளவர்களையும் அடக்கி வாசியுங்கள் என்று அன்பாக சொல்லுகிறார்!!!
ஆம் இது அபத்தம் நிறைந்த ஆபத்தான ஒரு எழுத்தாய்வு தான்...
எனக்கும் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை ஏற்புடையதாகத் தோன்றவில்லை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சீமானும் முட்டாள்சீடர்களும் Aசீமானும் முட்டாள்சீடர்களும் Bசீமானும் முட்டாள்சீடர்களும் Dசீமானும் முட்டாள்சீடர்களும் Uசீமானும் முட்டாள்சீடர்களும் Lசீமானும் முட்டாள்சீடர்களும் Lசீமானும் முட்டாள்சீடர்களும் Aசீமானும் முட்டாள்சீடர்களும் H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக