புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்மை தான்
இப்பொழுதெல்லாம் தங்கம் பங்கு சந்தையில் விலை நிர்ணயிக்க படுவதால் ஏறுமுகமாக இருக்கிறது ...
வெளி நாடுகளில் தங்கம் இல்லையா எனக்கு தெரிந்த ஈழ தமிழர்கள் தங்கள் தாலி குறைந்த்தது 30 பவுனுக்கு மேலாக தான் இருக்கும் ..
நாம் இந்தியா தமிழர்கள் அதிகம் தங்க காசுகளாக அதிகம் வாங்குகிறார்கள் 1 காசு 8 கிராம் 290 ஈரோ இன்றைய விலை
இப்பொழுதெல்லாம் தங்கம் பங்கு சந்தையில் விலை நிர்ணயிக்க படுவதால் ஏறுமுகமாக இருக்கிறது ...
வெளி நாடுகளில் தங்கம் இல்லையா எனக்கு தெரிந்த ஈழ தமிழர்கள் தங்கள் தாலி குறைந்த்தது 30 பவுனுக்கு மேலாக தான் இருக்கும் ..
நாம் இந்தியா தமிழர்கள் அதிகம் தங்க காசுகளாக அதிகம் வாங்குகிறார்கள் 1 காசு 8 கிராம் 290 ஈரோ இன்றைய விலை
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
T.N.Balasubramanian wrote:தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
நெத்தியடியா சொன்னீர்கள் அய்யா ! நன்றி !!!!!!!!!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
" இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்"
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, ரொம்ப சரியாக சொன்னீர்கள், ஆனால் எவ்வளவுபேர் இதை பார்த்து திருந்து வார்கள் தெரியலையே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரமேஷ்குமார் wrote:
" இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்"
உங்க போஸ்ட் ஐ மக்கள் பார்த்து இருப்பார்கள் போல இருக்கு
நேற்று நகை கடைகளை பார்த்து மக்கள் முகம் திருப்பிக்கொள்கிறார்கள் என்று ஒரு திரி பார்த்தீர்களா?
தவறு நாம் மீதுதான் உள்ளது
1.பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதை விட சில கட்டாய{திருமணம்,சுப நிகழ்ச்சிகள்} காரணங்களுக்கவே வாங்குகின்றனர்.
2.வசதி படைத்த மக்கள் அடம்பர தேவைகாக வாங்குகின்றனர்.விலையை பற்றிய கவலை இல்லாதவர்கள்.
விளம்பரங்களில் வரும் மாயகதைகளை கண்டு பெரிய கடைகளில் வாங்குவதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு.
பெரிய கடைகளில் விலை அதிகம் கொடுக்க வேண்டியதின் காரணங்கள்:-
1.அவர்களின் முதலீடு
2.கடை வாடகை
3.பராமரிப்பு மற்றும் சம்பளம்
4.வரிகள் {Taxes}
5.விளம்பர செலவுகள்
எனவே நாம் தான் சிந்திக்க வேண்டும்.
இத் திரியில் கூறியது போல
கடை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இழப்பதற்க்கு பதிலாக தங்க வேலை {Gold Smith} பட்டறை வைத்து இருப்பவர்களை அணுகி நகை செய்தோமயனால் பணம் மிச்சப்படும்.
பட்டறை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி - 5 %
சேதாரம் - 0 %
VAT - 0 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 21000 /-
ரூபாய்.4400/- மிச்சம்!
குறிப்பு:
செய்க்கூலி சதவீகித விபரம்:{செயின் செய்ய மட்டும்}
கடை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 7-10%
கேரளா டிசைன் - 7-12%
பெங்காளி டிசைன் - 10-14%
இம்போர்ட் டிசைன் - 20-24%
தங்க பட்டறை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 4.5-5%
கேரளா டிசைன் - 4.5-5%
பெங்காளி டிசைன் - 5-7%
இம்போர்ட் டிசைன் - 7-10%
மேலும் VAT கிடையாது.
குறிப்பு: வசதி படைத்த மக்கள் பெரும்பாலும் தங்க பட்டறைகளில் VAT செலுத்தாமலேயே வாங்குகின்றனர்.
நாம் போன்ற ஏமாளிகள் தான் கடைகளுக்கு சென்று VAT செலுத்துகிறோம். {வசதி படைத்த மக்கள் பலனடைவதற்காக}
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு
நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம்.
ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /-
கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு
கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /-
மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
விலை நிலவரம்: அன்றாடம் நாளிதல்களிலும்,தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் அறிய முடியும்.
பழைய தங்க நகை விற்பதற்கும் கடை மற்றும் பான் புரோக்கர் {Pawan Broker} ஆகியோரிடம் விலை அறியலாம்.பெரும்பாலும் ரூ.100 மட்டுமே வித்யாசம் வரும்.{தங்கத்தின் தரத்தை{Touch} பொருத்து}
குறிப்பு:தரம்{Touch}=Purity.
தற்போது மார்க்கெட்டில் முதல் தரம் 916BIS HALLMARK{Touch-91.6}.
புதிய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2473(இன்று)
பழைய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2365(இன்று)
அதனால் முடிந்தவரை KDM{88-89},பிற தரம் {<88} வாங்காதீர்கள்.
916BIS HALLMARK:
அனைவரும் இந்த முத்திரையை நகையில் போட முடியாது. சில குறிபிட்ட Testing Center மட்டுமே போட முடியும்{அதுவும் லேசர் கட்டிங் மட்டுமே}.
விற்கும் போது உருக்கி தர பரிசோதனை{Testing} செய்ய தேவை இல்லை.
எடை கழிவும் ஏற்படாது.
விற்கும் போது நஷ்ட விபரம்:916BIS HALLMARK
இத் திரியில் உள்ளது போல
( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக)ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
ரூ.1910(4.5% விலை கழிவு)+(செய்க்கூலி-ரூ.900)
அதாவது உங்களுக்கு ரூ.19100 கிடைக்கும்.
உங்களுக்கு 1800 /- ரூபாய் மட்டுமே நஷ்டம்.
{விற்கும் போதும் கடைக்கு செல்லாமல் பான் புரோக்கரிடம் செல்லுங்கள்}
தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் :
சர்வதேச அரங்கில் பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையே அனைவரின் கவனத்தையும் தங்கம் ஈர்த்துள்ளது.{உள்ளூர் கடைகாரர்களின் சதி அல்ல}
1.அதனால் தங்க நகை வாங்கும் பொழுது கடைகளை தவிர்த்து தங்க பட்டறைகளுக்கு செல்லுங்கள்.
2.916BIS HALLMARK முத்திரை உள்ள நகையை மட்டும் வாங்குங்கள்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐயா... மற்றும் சக்தி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|