புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நாட்டுக்கு நல்லதல்ல!
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
கிராமங்களில் முக்கிய பிரச்சனைகளை விவாதித்து முடிவெடுக்க பஞ்சாயத்து கூடுவார்கள்
எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை
சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும்
முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்
ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின்
நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது
முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை
விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின்
முக்கிய அம்சம் தான்
ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல்முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை
இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை
விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்
ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி
நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி
கிஞ்சித்தும் கவலை பட வில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது
பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில்
மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது
இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான்
பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது
அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்
இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை
அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய
முக்கிய பணி உள்ளது
மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம்
போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்
இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது
இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச
விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும்
கொடுத்து வருகிறார்கள்
இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது
இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை
அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு
அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது
அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக
மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும்
காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்
ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான்
எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து
கொள்ள முடிகிறது
மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த
வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ
என்று தோன்றுகிறது
எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும்
போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி
இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்
இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை
பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது
தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின்
உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே
போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன
நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல
எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்
இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு
வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை
இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.
அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_02.html
எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை
சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும்
முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்
ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின்
நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது
முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை
விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின்
முக்கிய அம்சம் தான்
ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல்முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை
இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை
விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்
ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி
நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி
கிஞ்சித்தும் கவலை பட வில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது
பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில்
மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது
இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான்
பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது
அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்
இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை
அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய
முக்கிய பணி உள்ளது
மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம்
போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்
இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது
இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச
விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும்
கொடுத்து வருகிறார்கள்
இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது
இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை
அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு
அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது
அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக
மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும்
காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்
ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான்
எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து
கொள்ள முடிகிறது
மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த
வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ
என்று தோன்றுகிறது
எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும்
போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி
இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்
இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை
பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது
தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின்
உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே
போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன
நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல
எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்
இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு
வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை
இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_02.html
சதீஷ்குமார்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
அதிபொண்ணு wrote:
சதீஷ்குமார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்க
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
சதீஷ்குமார்
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
balakarthikநன்றி கார்த்திக்
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|