புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
Page 1 of 1 •
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் .
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக உள்ளது அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|