புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 7 of 82 •
Page 7 of 82 • 1 ... 6, 7, 8 ... 44 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இழிவு பற்றிய அருமையான கவிதை வரிகள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:இழிவு பற்றிய அருமையான கவிதை வரிகள்.
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி நண்பா........... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
கரப்பார் இரவின்மின் என்று
கையிருந்த காசை வினவினான்போக
கைத்தின்றதென்று மறையொன்று கூற
அப்பொய்கண்டு மனம் சுக்காய் தான் போகும்
துளிநீர் விழுந்ததும் சிப்பியது மூட
அடிநீர் வரை சென்று அச்சிப்பியை தேட
வெளிநீர் வந்து அச்சிப்பியை திறக்க
முத்தது இல்லாது கண்ட- கண்ணும்
மனமும் நைந்தே தான் போகும்
உள்ளங்கையில் உள்ளதை மறைப்போரிடம்
இல்லை என்று இரந்திட வேண்டாம் என்று
உள்ள இருகையையும் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்
இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவின்மின் என்று. (1067)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
பார்த்தாக்கப் பட்டு விடும்
ஆக்கஞ்செப்புதல் நன்றளிக்கும் - ஈந்திடும்
உள்ளம் கொண்டோரிடம் உரைத்திட - அது
மாறாய் தீமையும் துன்பமும் தந்திடும் - அவ்
வீந்திடும் குணம் இல்லாதாரிடம் உரைத்திடவே
விரிசல் கொண்ட கூரை மீது குதிப்பதுவும்
ஈக்கும் குணம் அற்றவரிடம் இரப்பதுவும்
உடலிலும் மனதிலும் புண் பட்டிடுமே - ஒன்று
ஆரிடும் மற்றொன்று நமை ஆட்டிடும்
வலிமை அற்ற மரத்தோணி - உறுதிகொண்ட
பாறையில் மோதிட்டால் நொறுங்கிடும் - அத்
தோணியின் நிலை தான் இருப்பதை மறைத்து
உரைபாரிடும் சென்று இரப்பாற்கும்
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பட்டு விடும். (1068)
பார்த்தாக்கப் பட்டு விடும்
ஆக்கஞ்செப்புதல் நன்றளிக்கும் - ஈந்திடும்
உள்ளம் கொண்டோரிடம் உரைத்திட - அது
மாறாய் தீமையும் துன்பமும் தந்திடும் - அவ்
வீந்திடும் குணம் இல்லாதாரிடம் உரைத்திடவே
விரிசல் கொண்ட கூரை மீது குதிப்பதுவும்
ஈக்கும் குணம் அற்றவரிடம் இரப்பதுவும்
உடலிலும் மனதிலும் புண் பட்டிடுமே - ஒன்று
ஆரிடும் மற்றொன்று நமை ஆட்டிடும்
வலிமை அற்ற மரத்தோணி - உறுதிகொண்ட
பாறையில் மோதிட்டால் நொறுங்கிடும் - அத்
தோணியின் நிலை தான் இருப்பதை மறைத்து
உரைபாரிடும் சென்று இரப்பாற்கும்
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பட்டு விடும். (1068)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
விளையாடிடுவோம் ஓடிடுவோம் வீதியிலே
உடல் களைத்திடுமே தவித்திடுமே நாவதுவும்
அண்மையுள்ள வீடு தேடி விரைந்திடுவோம்
தாகம் தணித்திடவே பருகிடவே நீரதனை - அவர்
ஜாதியென்ன கேட்டவுடன் பதரிடுமே ஒடுங்கிடுமே
மேலென்றால் தந்திடுவர் கீழென்றால் மறுத்திடுவர்
அவர் மறுத்தகணம் மனித மனம் ஒழிந்திடுமே
வீதியிலே இரந்திடுவோர் நிலை பார்த்திடவே
கலங்கிடுமே கண்ணும் உருகிடுமே நெஞ்சும்
மாறாய் மனம் ஒழிந்து தான் போகும் - பொருள்
இருந்தும் தர மனமின்றி வாழ்வாரை நினைத்திடவே
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.(1069)
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
விளையாடிடுவோம் ஓடிடுவோம் வீதியிலே
உடல் களைத்திடுமே தவித்திடுமே நாவதுவும்
அண்மையுள்ள வீடு தேடி விரைந்திடுவோம்
தாகம் தணித்திடவே பருகிடவே நீரதனை - அவர்
ஜாதியென்ன கேட்டவுடன் பதரிடுமே ஒடுங்கிடுமே
மேலென்றால் தந்திடுவர் கீழென்றால் மறுத்திடுவர்
அவர் மறுத்தகணம் மனித மனம் ஒழிந்திடுமே
வீதியிலே இரந்திடுவோர் நிலை பார்த்திடவே
கலங்கிடுமே கண்ணும் உருகிடுமே நெஞ்சும்
மாறாய் மனம் ஒழிந்து தான் போகும் - பொருள்
இருந்தும் தர மனமின்றி வாழ்வாரை நினைத்திடவே
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.(1069)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - இரவச்சம் (107 ஆவது அதிகாரம்)
சொல்லாடப் போஒம் உயிர்
தன்வயிர் பிள்ளை தன்னிடம் இரந்தும்- தான்
தன்பிள்ளையை தாங்காது கூடையில் இட்டு
குப்பையான குழந்தையின் குமுறலை கண்டோர்
மனமே இறந்திடும் அக்காரியம் செய்த பெண்ணின்
உள்ளம் சென்று ஒளிய இடமும்தான் உண்டோ
உணவை உவகையுடன் உண்டதில்லை - அவ்
வுணவும் எளிதாய்யெங் களுக்குகிட்டிய தில்லை
இரப்பதை இழிவாய் உணர்ந்ததினால் - அவ்
விரப்பும் எங்களுக்கு கை வந்ததில்லை
இயலாமையினால் இரந்திட போயினன் - அம்
மாந்தர் இலையென்று கூறிட்ட மறைகேட்டதும்
அவன் உயிரே அங்கு போய்விடுமே - மறுத்தாரின்
உயிர் எங்கே தான் சென்று ஒளிந்து கொள்ளுமோ?
கரப்பவர்க் கியாங்கொளிகும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (1070)
சொல்லாடப் போஒம் உயிர்
தன்வயிர் பிள்ளை தன்னிடம் இரந்தும்- தான்
தன்பிள்ளையை தாங்காது கூடையில் இட்டு
குப்பையான குழந்தையின் குமுறலை கண்டோர்
மனமே இறந்திடும் அக்காரியம் செய்த பெண்ணின்
உள்ளம் சென்று ஒளிய இடமும்தான் உண்டோ
உணவை உவகையுடன் உண்டதில்லை - அவ்
வுணவும் எளிதாய்யெங் களுக்குகிட்டிய தில்லை
இரப்பதை இழிவாய் உணர்ந்ததினால் - அவ்
விரப்பும் எங்களுக்கு கை வந்ததில்லை
இயலாமையினால் இரந்திட போயினன் - அம்
மாந்தர் இலையென்று கூறிட்ட மறைகேட்டதும்
அவன் உயிரே அங்கு போய்விடுமே - மறுத்தாரின்
உயிர் எங்கே தான் சென்று ஒளிந்து கொள்ளுமோ?
கரப்பவர்க் கியாங்கொளிகும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (1070)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமை ராமன்... வேலைப்பளு அதிகமிருந்ததால் இப்பொழுதுதான் சில கவிதைகளை படிக்க முடிந்தது...
தொடருங்கள் உங்கள் பணியை...
தொடருங்கள் உங்கள் பணியை...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
dsudhanandan wrote:அருமை ராமன்... வேலைப்பளு அதிகமிருந்ததால் இப்பொழுதுதான் சில கவிதைகளை படிக்க முடிந்தது...
தொடருங்கள் உங்கள் பணியை... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி சுதன்...........உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படிங்கள் நண்பா..... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வணக்கம் நண்பர்களே வெற்றிகரமாக இரண்டு அதிகாரங்களை உங்கள் ஆதரவுடன் முடித்து விட்டேன்....இப்பொழுது மூன்றாவது அதிகாரத்தை தொடங்கவுள்ளேன்.....உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
அவர்பழி தம்பழி அன்று
இமை மூடி தலை குனிந்து இருகரம்
கூப்பி உள்ளம் உருகி இறைமுன் இரந்து
நின்றிடுவர் இல்லோரும் உள்ளோரும் - இறையது
அவர் நம்பிக்கை அழித்தால் பழி - அவ்
விருவரைவிடுத்து இறையையே சேரும்
கேணி நீர் நிறைந்திருந்தும் பானையில்
கூழ் மிஞ்சியிருந்தும் மனம் மட்டும் குறைந்து
கேட்டோருக்கு கொடுக்க மறுத்தாரெனில் - பழி
அவரையல்லாமல் வேறாரையும் சேராது
கொடுத்திடும் தகுதிகள் கோடி பெற்றும் - ஈந்திடும்
பண்பு ஒன்று மட்டும் இல்லாது - கேட்டோரிடம்
மறை கூரியோரையே பழியானது அடைந்திடும்
இரக்க இரத்தக்கார்க் கானின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. (1051)
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
அவர்பழி தம்பழி அன்று
இமை மூடி தலை குனிந்து இருகரம்
கூப்பி உள்ளம் உருகி இறைமுன் இரந்து
நின்றிடுவர் இல்லோரும் உள்ளோரும் - இறையது
அவர் நம்பிக்கை அழித்தால் பழி - அவ்
விருவரைவிடுத்து இறையையே சேரும்
கேணி நீர் நிறைந்திருந்தும் பானையில்
கூழ் மிஞ்சியிருந்தும் மனம் மட்டும் குறைந்து
கேட்டோருக்கு கொடுக்க மறுத்தாரெனில் - பழி
அவரையல்லாமல் வேறாரையும் சேராது
கொடுத்திடும் தகுதிகள் கோடி பெற்றும் - ஈந்திடும்
பண்பு ஒன்று மட்டும் இல்லாது - கேட்டோரிடம்
மறை கூரியோரையே பழியானது அடைந்திடும்
இரக்க இரத்தக்கார்க் கானின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. (1051)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
துன்பம் உறாஅ வரின்
மண்ணிற்கு உரமாக உயிரினங்கள் பலவுண்டு
மனிதம்அவ் வாராகவேண்டாம் - மனிதத்தின்
உறுப்பிற்கு எந்நாளும் செயலுண்டு - ஒன்றாக
பயத்தினையும் சுயத்தினையும் அறுத்திட்டால்
உறுப்பளித்தலும் நன்மை பயக்குமன்றோ- அங்கு
இரத்தலும் இன்பமாய் மாறும் அன்றோ?
இரத்தல் இன்பமா இழிவா? - இன்பமே
உள்ளார் மனமுவந்து கொடுத்திட்டால்
இழிவே உள்ளார் இலையென்று மறைகூறிட்டால்
எச்சினமும் பழிகுணமுமின்றி உள்ளார் ஈவாரெனில்
எத்துயரும் சிரத்தையுமின்றி இல்லார் பெருவாரெனின்
அப்பொருள் இரந்து பெறினும் இன்பத்தினையே கொடுக்கும்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (1052)
துன்பம் உறாஅ வரின்
மண்ணிற்கு உரமாக உயிரினங்கள் பலவுண்டு
மனிதம்அவ் வாராகவேண்டாம் - மனிதத்தின்
உறுப்பிற்கு எந்நாளும் செயலுண்டு - ஒன்றாக
பயத்தினையும் சுயத்தினையும் அறுத்திட்டால்
உறுப்பளித்தலும் நன்மை பயக்குமன்றோ- அங்கு
இரத்தலும் இன்பமாய் மாறும் அன்றோ?
இரத்தல் இன்பமா இழிவா? - இன்பமே
உள்ளார் மனமுவந்து கொடுத்திட்டால்
இழிவே உள்ளார் இலையென்று மறைகூறிட்டால்
எச்சினமும் பழிகுணமுமின்றி உள்ளார் ஈவாரெனில்
எத்துயரும் சிரத்தையுமின்றி இல்லார் பெருவாரெனின்
அப்பொருள் இரந்து பெறினும் இன்பத்தினையே கொடுக்கும்
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (1052)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 7 of 82 • 1 ... 6, 7, 8 ... 44 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 82
|
|