புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
சிவா
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
216 Posts - 42%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 8 of 82 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 45 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 5:58 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க


ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
நான் நலமே....



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 03, 2011 5:59 pm

kitcha wrote:
பிஜிராமன் wrote:பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்

உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்

ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)

[You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி கிச்சா........ [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 03, 2011 6:00 pm

ரேவதி wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க


ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
நான் நலமே....


மிக்க மகிழ்ச்சி...நானும் நலமே... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 03, 2011 6:02 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
கனவிலும் தேற்றாதார் மாட்டு

பூவுடன் சேர்ந்திட நாரதும் மனந்திடும் - அவ்
வொளியுடன் சேர்ந்திட இருளதும் ஒளிபெறும்
நல்லுள்ளம் உரசிட தீமையும் எரிந்திடும்

இரத்தல் வறியாரின் துன்பத்தினை போக்கும்
ஈவார் கொடுத்திட அதன்கண் ஈவார் பெற்றிடுவர்
பெயரினையும் புகழினையும் அவ்வீதலாலே

உள்ளதை மறைதலைக் கனவிலும் எண்ணாதார்
முன் நின்று வறியார் இரப்பதும் - மற்றவர்க்கவ்
வறியார் ஈவதைப் போன்ற புகழுடையதாகும்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 04, 2011 3:18 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்பவர் மேற்கொள் வது

வயிறுள் பசி கிள்ளுதளால் தான் - அவ்
வுண்ணுதல் என்பதும் சோகத்தால் மனது
துடித்தலை குறைக்கவே கண்ணீர் என்பதும்
இவ்வுலகினில் உண்டாகியிருக்கலாம்

எம்மார்க்கமு மின்றி திரிந்திடுவாற்கு - இரத்த
லொரு மார்க்கம் கையிருப் புண்டு - இவ்
விரத்தலெனும் மார்க்கம் இனிமையாய் முடிய
ஈவாரே இனிமையாய் முடிதிடுதல் வேண்டும்

தாம் கொண்டதை வேண்டி வந்தார்க்கு கொடுக்காது
மறைத்திடும் கொள்கையற்ற மாந்தர்கள் - இவ்
வுலகில் இருந்திடவே அவர்முன் இல்லாதார்
வேண்டி இரத்தலை மேற்கொண்டுள்ளனர்

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.(1055)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கோமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/09/2008

Postகோமதி Sun Sep 04, 2011 3:26 pm

சிறந்த பதிவுகளை வழங்கி வரும் பிஜிராமனுக்கு நன்றிகள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 04, 2011 4:44 pm

கோமதி wrote:சிறந்த பதிவுகளை வழங்கி வரும் பிஜிராமனுக்கு நன்றிகள்.


வணக்கம் கோமதி

மிக்க நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 6:17 pm

பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
யெல்லா மொருங்கு கெடும்

ஒளி தொட்டிட்ட மாத்திரத்தில் - பட்
டென்றத் திசை திரும்புமச் சூரியப்பூ
அது காத்திட்ட கணம்யாவும் கண்கா
ணாமல் போயிடுமவ் வொளிபட்ட
நொடியினிலே

பழி கொண்டு வந்தாரை பாய்ந்தடித்து
கொன்றிடுதல் யார்க்கும் எளிதே - இப்
பாய்ந்தடிகும் குணம் புதைத்து இன்முகம்
காட்டிட்ட கணத்தினிலே பகையாவும்
தீர்ந்திடுமே

இருப்பதினை இல்லையென இருள்முகம்
காட்டாதார் கண் பட்ட கணத்தினிலே - அவ்
விரந்திடுவார் தன் குறையாவும் அழிந்திடக்
காண்பாரே

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும். (1056)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Mon Sep 05, 2011 8:16 pm

மிகவும் அருமை, நான் உங்கள் திருக்குறள் பதிவு ஒன்று விடாமல் படித்து வருகிறேன், ஒவ்வொரு கவியிலும் அதற்கான நேர்த்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் இப்பணி செம்மையாய் நிறைவடைந்து விரைவில் இக்கவிகளை புத்தகமாய் வெளியிட்டு பெரும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 8:31 pm

சாவித்ரி wrote:மிகவும் அருமை, நான் உங்கள் திருக்குறள் பதிவு ஒன்று விடாமல் படித்து வருகிறேன், ஒவ்வொரு கவியிலும் அதற்கான நேர்த்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் இப்பணி செம்மையாய் நிறைவடைந்து விரைவில் இக்கவிகளை புத்தகமாய் வெளியிட்டு பெரும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.


மிக்க நன்றி சாவித்திரி.... [You must be registered and logged in to see this image.]

இது போன்ற ஆதரவு தான் என் போன்றோற்கு உணவு....உணவில்லையேல் சக்தி இல்லை....சக்தி இல்லையேல் செயல் இல்லை.....உங்கள் உணவின் ஊட்டம் என் ஓட்டத்திற்கு உதவுகிறது....... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 8 of 82 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 45 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக