புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களுடன் பேசுபவள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 11:56 am

அவளைச்
சந்திக்கச் சென்றபோது
மலர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்
மனிதர்கள்
அவள் பேசுவதை
புரிந்து கொள்வதில்லை எனறாள்..
பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்
ஒரு பூ
கொடுத்துக்கொண்டே இருந்தது
அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது
அவள்
பச்சைவிரல் தொட்டதும்
மண்ணெல்லாம் மலராய் துளிர்ப்பதை
நேரில் பார்த்தேன்
நான் என் பெயர் சொன்னதும்
விழிமலர்ந்து கரம் தந்தாள்
விரல் தீண்டியதும்
மெய் பூத்து
நானே
ஒரு மலர்மரமாய் மாறி
அவளருகே நின்றேன்
-போகன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 11:59 am

பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்

அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது

நல்ல ரசனை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலர்களுடன் பேசுபவள் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 12:00 pm

மலர்களுடன் பேசுபவள் 677196 மலர்களுடன் பேசுபவள் 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 12:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மலர்களுடன் பேசுபவள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 06, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 12:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2011 4:05 pm

அருமை வரிகள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Aug 25, 2011 4:18 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மலர்களுடன் பேசுபவள் Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக