புதிய பதிவுகள்
» உலக மகிழ்ச்சி குறியீீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Today at 12:48 am
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Yesterday at 7:31 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:20 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Yesterday at 7:14 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Yesterday at 7:01 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Yesterday at 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Yesterday at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Yesterday at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Yesterday at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Yesterday at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Yesterday at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Yesterday at 11:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Yesterday at 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Yesterday at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Yesterday at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Tue Mar 21, 2023 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
by சிவா Today at 12:48 am
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Yesterday at 7:31 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:20 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Yesterday at 7:14 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Yesterday at 7:01 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Yesterday at 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Yesterday at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Yesterday at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Yesterday at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Yesterday at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Yesterday at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Yesterday at 11:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Yesterday at 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Yesterday at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Yesterday at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Tue Mar 21, 2023 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !
" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.
மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.
நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!
அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)
" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ? என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .
அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.
முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.
இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.
இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.
வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.
எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !
" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.
மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.
நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!
அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)
" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ? என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .
அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.
முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.
இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.
இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.
வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.
எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா
எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011


- ஸ்ரீஜாமகளிர் அணி
- பதிவுகள் : 1331
இணைந்தது : 12/01/2011
balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை![]()





துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை![]()
பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல
கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.
கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.
பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பொது அஞ்சல் ஒரு திரி தொடங்க ஆசைப் படுகிறார்.ஆனால் அதை அவர் ஆரம்பித்தார் என்றால் அது நன்றாக இருக்காது.அதனால் ஈகரை நிர்வாகம் அதை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
{பேசமலேயே வா} [You must be registered and logged in to see this image.]
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
{பேசமலேயே வா} [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை![]()
பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல
கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.
கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.
பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.
இதுவும் நல்ல யோசனைத்தான் நண்பா இருப்பினும் பொதுவில் வைப்பது பற்றி ஈகரை நிர்வாகமும் தலமை நடத்துனர்களுமே முடிவு செய்யவேண்டும் அதேசமயம் நாம் எழுதும் கடிதம் அனைவராலும் படிக்கபடும் என்பதயும் மனதில் நிறுத்தவேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவர் மனதை காயபடுத்திவிட்டால் பிரேசனை அதனால் எழுதப்படும் கடிதங்கள் பெயற்குறிப்பிடாமல் இருப்பது நலம்.
இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா.




[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:
இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா.![]()
![]()
![]()
என் நோக்கம் இன்னும் உங்களால் புரிந்து கொள்ள படவில்லை. நேரம் கிடைக்கும் போது தனி மடலில் விளக்குகிறேன்.
சரி அனுப்புங்கள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4