புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மருத்துவம்
Page 1 of 1 •
அலோபதி மருத்துவம் சாதரண மக்களால் "ஆங்கில மருத்துவம்" என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகள் முழுமைக்கும் பரவலாக பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறை இது.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
நல்ல தகவல்.பதிவிற்கு ரொம்ப நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மனதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால் போதும் எந்த நோயும் அண்டாது..!
பகிர்விற்கு நன்றி..!
பகிர்விற்கு நன்றி..!
//முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்//
அருமையான வரிகள் அண்ணா
அருமையான வரிகள் அண்ணா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
தோழருக்குள் ஒரு ஞானி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|