புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
39 Posts - 49%
heezulia
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
3 Posts - 4%
jairam
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
14 Posts - 4%
prajai
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
9 Posts - 3%
jairam
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_m10இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது - நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச சாட்சியம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Aug 20, 2011 4:15 pm

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.

1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தாபய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறிலங்கா படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் சிறிலங்கா அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே சிறிலங்கா அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550 இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550 இந்தியாவின் ஆதரவினாலேயே போரை வெல்ல முடிந்தது -  நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச  சாட்சியம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக