புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:10 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm
» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
by heezulia Yesterday at 10:10 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Yesterday at 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Yesterday at 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Yesterday at 8:49 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by T.N.Balasubramanian Yesterday at 8:28 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Yesterday at 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Yesterday at 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 12:08 pm
» கருத்துப்படம் 31/05/2023
by mohamed nizamudeen Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:12 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:54 am
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Yesterday at 3:53 am
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
by சிவா Yesterday at 3:48 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 3:30 am
» பாராசிட்டமால் கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?
by சிவா Yesterday at 2:27 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:42 am
» காதலர்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கொள்வது அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?
by சிவா Tue May 30, 2023 10:11 pm
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
by சிவா Tue May 30, 2023 9:32 pm
» ஒன்பது கோளும் ஒன்றாய் வணங்கும் நவகோள் லிங்கேஸ்வரர்
by சிவா Tue May 30, 2023 9:24 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Tue May 30, 2023 8:38 pm
» ஆப்பிள்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு
by சிவா Tue May 30, 2023 8:11 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue May 30, 2023 1:48 am
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Mon May 29, 2023 9:30 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Mon May 29, 2023 11:54 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
E KUMARAN |
| |||
Balaurushya |
| |||
PriyadharsiniP |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 1 of 41 •
Page 1 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா
அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா




[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
என்னுடைய புனை பெயர் புஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் புஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்த திரியை துவங்கிய உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா.ஜென்டில் மேன் படத்தில் வரும் அர்ஜுன் பெயர் கிருஷ்ணமூர்த்தி.ஆனால் கவுண்டமணி சார் கிச்சா என்று தான் கூப்பிடுவார்.
அந்த படத்தில் அர்ஜுன் சாரின் அந்த கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது.அதே போல் பாலிடெக்னிக் படிக்கும் போதும் என் நண்பர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.அதனால் தான் நான் அந்த பெயரை வைத்துக் கொண்டேன்.
அந்த படத்தில் அர்ஜுன் சாரின் அந்த கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது.அதே போல் பாலிடெக்னிக் படிக்கும் போதும் என் நண்பர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.அதனால் தான் நான் அந்த பெயரை வைத்துக் கொண்டேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி?


[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள் இஷ்டம் அம்மா........................................krishnaamma wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி?




- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kitcha wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
ஸ்மால் ஸ்பெலிங்க் மிஸ்டேக்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல ஒரு திரியை துவங்கியதற்க்கு என் வாழ்த்துக்கள்....
என் பெயர் உமாமகேஷ்வரி ... என்ன எல்லாருமே உமா என்று சொல்வாங்க...புனைப்பெயர் அம்மு (சிலர் சொல்த்ரது - uma வை திருப்பி படித்தல் amu வரும் அதனால்.)
என்னை என் நண்பர்கள் கிண்டல் செய்ய உம்மா என்று சொல்வாங்க.... கோவம் தான் வரும்.... மகி, ஈஸ்வரி என்றும் சொல்வாங்க....










என் பெயர் உமாமகேஷ்வரி ... என்ன எல்லாருமே உமா என்று சொல்வாங்க...புனைப்பெயர் அம்மு (சிலர் சொல்த்ரது - uma வை திருப்பி படித்தல் amu வரும் அதனால்.)
என்னை என் நண்பர்கள் கிண்டல் செய்ய உம்மா என்று சொல்வாங்க.... கோவம் தான் வரும்.... மகி, ஈஸ்வரி என்றும் சொல்வாங்க....



krishnaamma wrote:நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணாஅவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்
![]()
உண்மை தான் சகோதரி
இந்த நடைமுறை அரபுலகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது அவர்கள் பெற்ற பிள்ளைகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுவது..
முஹம்மது நபியின் மகன் காசிம் இன் பெயரால் அவர்கள் அபுல் காசிம் என அழைக்கப்பட்டார்கள், அபு என்றால் தந்தை.
அதுபோல தனது மகள் குல்தூம் இன் பெயராலேயே பாத்திமா அவர்கள் உம்மு குல்தூம் என அழைக்கப்பட்டார்கள்.
எப்படியாகிலும் உங்களின் பெயர் உங்களுக்கு ஒரு மதிப்பை மரியாதையை சேர்த்துக்கொண்டு எப்போதும் எங்களின் நினைவில் நிற்பது மாதிரி....நல்ல செலக்சன்
நான் என் மனசு மாதிரி எப்பவும் ஓபன் தான். வேற பேர் எல்லாம் வக்கிறது இல்ல...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:இந்த திரியை துவங்கிய உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா.ஜென்டில் மேன் படத்தில் வரும் அர்ஜுன் பெயர் கிருஷ்ணமூர்த்தி.ஆனால் கவுண்டமணி சார் கிச்சா என்று தான் கூப்பிடுவார்.
அந்த படத்தில் அர்ஜுன் சாரின் அந்த கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது.அதே போல் பாலிடெக்னிக் படிக்கும் போதும் என் நண்பர்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள்.அதனால் தான் நான் அந்த பெயரை வைத்துக் கொண்டேன்.


நன்றி கிச்சா



[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 1 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 41