புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
64 Posts - 50%
heezulia
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_m10கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?”


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 4:53 pm

“தி.மு.க. தலைவர் சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள் சிலர்” இந்தப் பேச்சுத்தான், தற்போது தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபடும் பேச்சாக இருக்கிறது. இவர்கள் ‘சிலர்’ என்று குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, ஸ்டாலின், மற்றும் அவரது ஆதரவாளர்களைத்தான் என்பதுதான், இந்தப் பேச்சின் ஹைலைட்!

இவர்கள் குறிப்பிடும் சம்பவம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் அரசின் திட்டத்துக்கு முதலில் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, திடீரென அதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கும் விஷயம்தான்!

“புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் கட்டப்படும் நேரத்தில், நான் காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் சென்று பார்த்து உருவாக்கிய கட்டடம் அது. சுமார் 500 கோடி ரூபா செலவு செய்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. தற்போது இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவனே நான்தான். எனது கோபாலபுரம் வீடு, எனது இறப்பின் பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான்தான்” என்றுதான் அவரது முதலாவது கருத்து வெளியாகியிருந்தது.

இது வெளியாகி 24 மணி நேரத்துக்குள், “நான் கூறவந்தது அதுவல்ல. எனது கருத்தை திரிபு படுத்தி வெளியிட்டு விட்டார்கள்” என்று பல்டி அடித்தார் முன்னாள் முதல்வர்.

கலைஞரின் முதலாவது கருத்து வெளியானபோது, அதை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அவர், தனது ஆதரவாளர்களான இரு முன்னாள் அமைச்சர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கலைஞரை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என்கிறார்கள் அவர்கள்.

“புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதில் ஊழல் நடந்து இருப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியாதா? இதற்காக விசாரணை கமிஷன் ஒன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் விசாரணை கமிஷன் வைத்ததை நாம் எதிர்க்கிறோம். அதே பில்டிங்கை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?

நீங்கள் சென்னையில் உட்கார்ந்து பேசிவிட்டு போவீர்கள். மாவட்டம் மாவட்டமாகச் சுற்றும் நான்தான் தொண்டர்களைச் சமாளிக்க வேண்டும். உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று விடுங்கள்” என்று சத்தம் போட்டாராம் ஸ்டாலின்.

கருணாநிதி சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடவில்லை என்று கூறிய எமது தி.மு.க. தொடர்பாளர் ஒருவர், கலைஞர் தான் கூறிய கருத்தையே மறுத்து தயாரித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டே சமாதானம் அடைந்தார் என்று தெரிவித்தார்.

இந்தக் கதை கட்சி வட்டாரங்களில் கசிந்த காரணத்தாலேயே, “சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் தலைவரை வைத்திருக்கிறார்கள் சிலர்” என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
நன்றி:விறுவிறுப்பு



இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 4:57 pm

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - மு க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:33 pm

நல்ல சூப்பருங்க செய்தி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Mgr
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 6:16 pm

இவைகளெல்லாம் எதிர்பார்த்ததுதானே. பாவம் நன்றாக வாழ்ந்த மனிதன், இன்று இப்படி ஆகிவிட்டார். கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 440806

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 7:46 pm

அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:53 pm

thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Aug 24, 2011 9:39 pm

Admin wrote:
thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...

உண்மைதான்.. சிரி
அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க.உண்மைதான். ஆனால் முதலில் ஒரு அறிக்கையை ஆதரவாக வெளியிட்டு பின்பு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிடுவதை தாங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்...



இனியொரு விதி செய்வோம்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Pகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Emptyகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Sகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Eகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Lகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Vகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” Aகட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” M
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 24, 2011 11:58 pm

சிங்கத சாச்சு புட்டாங்களே
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550 கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?” 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 25, 2011 11:59 am

அம்மா அதை மருத்துவமணியாக அறிவித்ததிலும் அர்த்தம் உள்ளது.

வேறு அலுவலகமாகவோ அல்லது மியூசியமாகவோ இருந்தால் அடுத்த அரசு வந்தவுடன் எளிதில் மாற்றி விடுவார்கள். மருத்துமனை என்றால் அவ்வளவு எளிதல்ல.



இந்த அறிக்கயை விடுங்க இனிமேல் எந்த அறிக்கை தான் அவர் தன்னிச்சயாக விட முடியும்?



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக