புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
46 Posts - 40%
prajai
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
2 Posts - 2%
kargan86
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
jairam
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
8 Posts - 5%
prajai
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%
jairam
திருவள்ளுவர் ...! Poll_c10திருவள்ளுவர் ...! Poll_m10திருவள்ளுவர் ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் ...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 1:49 pm

[img]திருவள்ளுவர் ...! Thiruvalluvarfbu[/img]


யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல்
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 1:52 pm

மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திருவள்ளுவர் ...! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sun Aug 28, 2011 1:54 pm

massfareeth wrote:மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பா...!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 28, 2011 2:16 pm

தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..
கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 3:04 pm

rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 3:06 pm

யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல் அருமையிருக்கு மகிழ்ச்சி
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!

வான் புகழ் கொண்ட வள்ளுவன் போல் உங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துகள் சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun Aug 28, 2011 3:33 pm

மிக அருமையான கவிதை வள்ளுவ பெருந்தகைக்கு......நன்றி ஹிஷாலி திருவள்ளுவர் ...! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 3:35 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருவள்ளுவர் ...! Scaled.php?server=706&filename=purple11
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2011 11:04 pm

திருவள்ளுவர் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சிறப்பாக ,திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பொதுவாக ,தமிழ் (பெற்ற) தாத்தா எனப்படுபவர் திரு உ.வே.சாமிநாத ஐயர்.

ரமணீயன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2011 11:13 am

kitcha wrote:
rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.

ஆம் அண்ணா அப்படிதான் எண்ணி கவிதை வடித்தேன், காதல் கவிதைல் கிடைத்த பாராட்டுக்களை விட இந்த கவிதைல் கிடைத்த பாராட்டுகள் என்னை மிகவும் சந்தோசப்படித்தியாது, அதற்க்கு காரணம் கிச்சா அண்ணா தான், மிக்க நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக