புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்
ரொம்ப நல்லது செய்கிறீர்கள் ரேவதி, [You must be registered and logged in to see this image.]சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் பலரும் தம்மால் முடிந்ததை செய்தாலே நிறைய ஆகிவிடும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
pkesavanmca wrote:தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்
நாங்கள் பெரம்பூரில் இருக்கும் பொது 'சங்கர மடத்தின்' பிடியரிசி திட்டத்தில் மெம்பர், பிறகு கல்யாணம் ஆகி வெளியூர் போயி விட்டமையால் அப்படி செயீய இயலவில்லை, அதனால் இப்ப 'ராம நவமி அன்று'விழாவுக்கு 1 முட்டை அரிசி கொடுத்து விடுகிறோம்
பிடி அரிசி திட்டம் என்பது , தினமும் நாம் சாதம் வடிக்க அரிசி அளப்போம் இல்லையா? அதிலிருந்து ஒரு பிடி எடுத்து ஒரு தனி டப்பாவில் போட்டு வைக்கணும். வார முடிவில் மடத்திலிருந்து யாராவது 'வாலின்டயர்ஸ் '
வந்து வாங்கி செல்வார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:நல்ல திரி உமா நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம்
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
நாங்க இருக்கோம்....
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா.. [You must be registered and logged in to see this image.]
உங்கள் வாழ்த்துக்கு நன்றி உமா [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கிட்சா சார் ஆனால் இந்த திரியின் மூலம் புதியதாக உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கே எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் இப்படியும் உதவி செய்யலாமே என்று பாதை அமைத்துக்கொடுக்கலாமே அதுவும் ஒரு உதவி செய்ததற்க்கு தூண்டுகோலாய் அமையும்த்தானே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல திரி உமா.. தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:மன்னிக்கவும் உமா,
பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...அனைத்தையும் நாம் வெளியே சொல்ல முடியாது...ஆனால், எனக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு...ஆனால், எதை எப்படி எங்கே என்ற நிறைய கேள்விகள் உண்டு... நீங்கள் செய்தவற்றை சொல்வதை விட பெற்றதை கூட பெருமிதமாக சொல்லலாம்... இதில் எந்த தவருமே இல்லை...நான் இதை சொல்வதின் மூலம் நம் அனைவரின் நல் உள்ளங்களும் தெரிய வரும்... அதன் நோக்கமே...
தெரியாதொருக்கு உதவும்...எனக்கு கண் தானம் செய்ய ஆசை,,,அதை பற்றி தானம் கொடுத்தவர் ஒருவர் சொன்னதுன் பலனாக நான் செய்தேன்...
இங்கே நாம் சொல்வதின் பலனாக வேறு யாரேனும் அதை செய்ய முயர்க்கிலாம்..
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|