புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் சந்திரா விகாஸ் சாகு (31). அறுவை சிகிச்சை நிபுணரான இவர் அங்குள்ள டி.டி.யு. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜார்க்கண்டை சேர்ந்த சுப்ரியா துசார் (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுப்ரியா பி.டெக் படிப்பு மற்றும் எம்.பி.ஏ.வும் படித்துள்ளார்.
சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.
அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.
அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த ஐடியா நல்ல இருக்கே....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்புறம் எதுக்கு படித்த பெண்ணை கல்யாணம் பண்ணனும்,
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
என்ன உதயசுதா இப்படி சொல்லிட்டீங்க... உங்களுக்கு முதல் வரி தான் சரி ரெண்டாவது வாரிய delete பட்டனை press பண்ணி delete பண்ணிடுங்கோ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமா அண்ணாத்த அதைத்தான் நான் சொல்ல வந்தது.இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து இருக்கணும்.வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
நம்ம நாட்டுல தான் இன்னமும் மனைவி வேலைக்கு போக வேண்டும் என்றால் கணவர் அனுமதி கொடுத்தாதான்
போகணும் என்ற நிலை இருக்கே.அப்படி இவங்க கேரியர் பத்தி kavalai படும் பெண் என்றால் எல்லாத்தையும் முதலில் பேசிவிட்டு திருமணம் செய்து இருக்கணும்.அத விட்டுட்டு இப்ப அனாவசியமா உயிர் போச்சே.
இது இவரின் சந்தேகக் குணத்தால் விளைந்த கொடுமை. இல்லையென்றால் இவ்வாறு நிகழச் சாத்தியமே இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊரடங்கால் உணவு இல்லை: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் !
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|