புதிய பதிவுகள்
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:11

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
73 Posts - 70%
ayyasamy ram
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
13 Posts - 12%
mohamed nizamudeen
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 28 Sep 2011 - 20:47

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்

பெருகி வரும் நோய்கள் ஒரு பக்கம் , விபத்துகள் மறுபக்கம் , சாலைகளில் வேகமாக செல்லும் அவசர ஊர்திகள் , இவைகளை எல்லாம் பார்க்கும்போது மனித உயிர்கள் எதிர்கொள்ளுகிற போராட்டங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரி சமயங்களில் இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

ஒரு புதியதாய் பிறந்த குழந்தைக்கு 1 கப் இரத்தம் காணப்படும்.
மனித உடலின் எடையில் 7% இரத்தத்தின் எடையாகும்.
பொதுவாக வயது வந்தவர்களுக்கு 10 Pint ( 1 / 8 of Gallon) அளவு இரத்தம் இருக்கும்.
நான்கு முக்கிய வகை இரத்தப்பிரிவுகள் உள்ளன. அவை "A ","B ","AB " மற்றும் "O "
ஒரு unit இரத்தத்தை நாம் பல கூறுகளாக பிரிக்கமுடியும். அவை இரத்த சிவப்பணுக்கள் , இரத்த வெள்ளை அணுக்கள் , இரத்த தட்டுகள் , மற்றும் இரத்த பிளாஸ்மா .
இரத்த சிவப்பணுக்கள் உடலின் உறுப்புகளுக்கும் , திசுக்களுக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது.
ஓரிரு துளி இரத்தத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
தானம் செய்யப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் 42 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது .
தானம் செய்யப்பட்ட இரத்த தட்டுகள் 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
இரத்த பிளாஸ்மா என்னபடுவது 90 % நீர் சத்து நிறைந்தது. மொத்த இரத்ததில் 55 % கொள்ளளவை கொண்டுள்ளது.
பிளாஸ்மாக்கள் உறைய வைக்கப்பட்டு 1 வருடம் வரை பயன்படுத்த கூடும்.
மருத்துவமனைக்கு செல்லும் 10 நபர்களில் ஒருவருக்கு இரத்தம் தேவைபடுகிறது. பல லட்சகணக்கான உயிர்கள் சரியான சமயத்தில் இரத்தம் கிடைக்காமல் மடிகின்றன. கொடிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 20 யூனிட் இரத்த தட்டுகள் தேவைபடுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 120 யூனிட் இரத்த தட்டுகளும் 20 யூனிட் இரத்த சிவப்பணுக்களும் தேவைபடுகிறது. இவையெல்லாம் ஒரு சிறு கணக்குகள் மாத்திரமே...

இரத்தம் தானம் செய்வதால் உடல் நலன் கேட்டு போகாது. குறைந்தது 17 வயது நிரம்பியவர்கள் தானம் செய்யலாம். திடகாத்திரமுள்ளவர்கள் 56 நாட்களுக்கு ஒரு முறை தானம் செய்யலாம். 17 % ஜனங்கள் இரத்த தானம் செய்வதை குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள். 15 % ஜனங்கள் எங்களுக்கு சமயமில்லை என்கிறார்கள். 1 % ஜனங்கள் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் இரத்ததிர்க்காய் ஏங்கி கொண்டிருக்க, நாம் ஏன் இருக்க முடியாது அந்த 1 % ல் .....




நன்றி : http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed 28 Sep 2011 - 23:50

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித்தானே ஆகனும்.......


நல்ல பதிவு நன்பா.....


நானும் அமீரகத்தில் ஒரு தன்னார்வ குருதி கொடையாளன் என்பதில் பெருமைஅடைகிரேன்....




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Thu 29 Sep 2011 - 0:32

நல்ல பதிவு..... பகிர்வுக்கு நன்றி ....



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக