புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
21 Posts - 66%
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
63 Posts - 64%
heezulia
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_m10இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 12:45 am

இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி
[ வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2011, 06:55.39 AM GMT +05:30 ]
காஞ்சிபுரத்தில் கணவன் இறந்த 3 நாட்களானது கூட அறியாமல் பிணத்துடன் வசித்த அரசு பெண் அதிகாரியை பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் தியாகராஜன். ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி குணபூஷணம்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

தியாகராஜன் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் குணபூஷணத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு போகாமல் குணபூஷணம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

குணபூஷணத்தின் நிலையை கண்டு மனமுடைந்த தியாகராஜன் கடந்த 3 நாட்களுக்கு முன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த குணபூஷணத்திற்கு இது குறித்து அறியாமல் அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தியாகராஜனின் வீடு திறக்கப்படாமல் உள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசிப்போர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கதவை திறந்து பார்த்த போது, தியாகராஜனின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது.

இதை அறியாமல் அந்த உடலுடன் வசித்த குணபூஷணம் அதன் அருகிலேயே மயங்கி கிடந்தார். தியாகராஜனின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட குணபூஷணத்தை சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறந்த கணவரின் உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த மனைவி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக