புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"எனக்கு மட்டும் ஏன் இப்படி "
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
"எனக்கு மட்டும் ஏன் இப்படி "
"எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது" என்று விசும்பும் நிறைய குரல்களை
நாம் கேட்டிருப்போம். அதையே கேட்டு, கேட்டு- அல்லலுரும் நிறைய
மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம். யாரெல்லாம் இப்படி சொல்ல
கேட்கிறோம் என்று பார்த்தால், ஏமாற்றங்களையே அனுபவிப்பவர்கள் மற்றும்
தோல்விகளையே சுவாசிப்பவர்கள்... அலைகழிக்கப் படுபவர்களில் சில
சதவிதத்தினர்.
அதே நேரம் இன்னொரு கேள்வியும் மனதில் எழக்கூடும். ஏமாற்றங்களை அனுபவிக்கும் எல்லோரும் அல்லது தோல்விகளை சந்திக்கும் எல்லோரும் - இப்படி தான் கேட்டு கொள்வார்களா என்று பார்த்தால் - பதில் -இல்லை என்று தான் தெரிய வரும். எதிர் நிச்சல் குறித்த எண்ணமில்லாதவர்கள் மாத்திரமே- "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்க கூடியவர்களாக இருப்பார்கள். சின்ன, சின்ன விஷயத்திற்கு கூட, அற்ப காரணத்திற்காக கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்புவார்கள்.
ஒரு சின்ன உதாரணம்... பேருந்து நிறுத்ததில், பேருந்திருக்காக காத்திருக்கும் போது - தமக்கான பேருந்து வர தாமதமானால் கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று பதட்டப்பட ஆரம்பிப்பார்கள். நிச்சயம் பல நேரம், இவர்களின் செயல்பாடுகள்- பிறருக்கு வேடிக்கையாகவே தான் இருக்கும். அதுவே சில நேரம் எரிச்சலானதாகவும் மாறக் கூடும். இவரை போலவே, அந்த பேருந்துக்கு- குறைந்த பட்சம் பத்து பேராவது காத்திருக்க கூடும். ஆனால் வேறு எவருமே இவரை போல், பதட்டமடைந்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மட்டும் ப்ரத்யோக பதட்டம்.
வாழ்க்கையில், நடக்கும் நிறைய விஷயங்கள், "எனக்கு மட்டும் ஏன் இப்படி"
என்று கேட்கும் ரீதியில் தான் அமையப் பெற்று இருக்கும் என்பதை மறுக்கவும்
இயலாது. அதை தவிர்க்கவும் இயலாது. நம்மை விட பலவீனமானவன் வெல்லும் போதும், நம்மை விட திறமை குன்றிய நபர் ஜெயிக்கும் போதும் - இந்த விசும்பலை தவிர்க்க முடியாது. அவனால் பலவீனமாக இருந்து கொண்டும், எப்படி ஜெயிக்க முடிந்தது என்று தான் பார்க்க வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு கொண்டு மாத்திரம் இருந்து விடலாகாது.
அது நமது பலவீனத்தை வெளியே காட்டுவது போலாகி விடும். அவன் பெரிய புலம்பல் கேஸ் என்கிற விமர்சனத்துக்கு ஆளாக நேடும். இந்த விஷயத்தில், வெறுமனே புலம்பிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டிருப்பது சரியல்ல. கண்ணை திறந்து பார்க்க வேண்டும். பல நேரம் நாம் அக்கம் பக்கங்களை சரியாக பார்ப்பதில்லை.
உதாரணத்திற்கு, சிக்கன் குனியா எல்லோருக்கும் தான் வந்தது. " "நமக்கு
மட்டும் வந்த மாதிரி" புலம்பலாமா. கண்களை திறந்து, "நமக்கு மட்டும் தான்
இப்படியா" அல்லது "நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் இப்படியா" என்று
பார்த்தால் தான், யார் யாருக்கெல்லாம் என்ன என்ன நேருகிறது, நமக்கு
என்னவெல்லாம் நேர்ந்தது என்பதையும் அறிய முடியும்.
ஒரு சிக்கலில் இருந்து பிறர் எப்படி மீள்கிறார்கள்... நாம் மட்டும் ஏன் மீளாமல் தவிக்கிறோம் என்பதும் அறியக்கூடியதாக இருக்கும். அப்போது நமது "நமக்கு மட்டும் ஏன் இப்படி" என்கிற கேவல், அனாவசியமானதாய் தோன்றும். நிறைய விஷயங்கள், பார்க்கின்ற பார்வையில் தான், பெரிது, சிறிதாக வடிவம் பெறும்.
இயக்குனர் K.பாலச்சந்தர், நாகேஷ் மூலம்- ஒரு திரைப்படத்தில் சொன்ன விஷயம் இது தான். அது யாதென்றால், "ஒரு சிறு கல்லை, கண்ணுக்கு மிக அருகாமையில் வைத்து பார்த்தால், மிக பெரிய மலையை போல் பிரம்மாண்டமானதாய் தோன்றி நம்மை அச்சுறுத்தும். அதே கல்லை சற்று தள்ளி வைத்து பார்க்கும் போது, அது ரெம்ப சின்னக்கல் என்பது தெரிந்து, "ச்சீ... போயும் போயும் இதற்கா அச்சப்பட்டோம் என்று தோன்றும்.
இந்த அலசி ஆராயும் பண்பு நம்மை நிச்சயம், "நமக்கு மட்டும் ஏன் இப்படி " என்று புலம்ப செய்யாது. நம்மை வீணே அச்சுறுத்தும், பல விஷயங்களில் இருந்து நாம் நிச்சயம் வெளியே வர முடியும். அதீத வெற்றி- சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அந்த வெற்றியை, ஒரு வேளை நாம் அடைய நேர்ந்தால், "எனக்கு மட்டும் ஏன் இப்படி வெற்றியாக வருகிறது" என்று கேட்போமா. நிச்சயம் கேட்கவே மாட்டோம். அப்படியே வேறு யாராவது - வியப்பாக கேட்டால், "முயற்சிக்கிறேன். அதனால் வெற்றி பெறுகிறேன்" என்பதே நம் பதிலாக இருக்கும்.
அதே போல் தான் தோல்வி, கஷ்டம், பிரச்சனை என்று மனதை நெருடும் பல, நம்மை அன்மிக்கும் போது, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு விடக்கூடாது. அப்படியே ஏன் சோர்ந்து போனிங்க என்று யாராவது கேட்டால், "சரியாக பிரச்சனையை கையாளாததால் மேலும் சிக்கல்... போட்டியை சரியாக உணராத தால் தோல்வி" என்று பின்னடைவின் காரணத்தை சொல்லி, அதற்கு பிராயச்சித்தம் காண வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்பி கொண்டிருப்பது, எந்த விதத்திலும் நமக்கு பெருமை சேர்க்காது.
எல்லோருக்கும் நிகழ்வதே நமக்கும் நிகழ்கிறது. நமக்கு நடப்பதே பிறருக்கும் நடக்கிறது. சந்தோஷத்தை மட்டுமே வரமாய் வாங்கியவர் எவரும் இல்லை. மிகச் சிறந்ததையே, "சிறந்தது" என்று ஒப்புக்கொள்ளாத. ஏற்றும் கொள்ளாத உலகம் அல்லது மனித மனம், சிறப்பற்ற ஒன்றை சிறந்தது என்று எப்படி சொல்லும்.
பொதுவான சில அடிப்படை உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டால், "எனக்கு மட்டுமே ஏன் இப்படி" என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும்.
http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post_22.html
"எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது" என்று விசும்பும் நிறைய குரல்களை
நாம் கேட்டிருப்போம். அதையே கேட்டு, கேட்டு- அல்லலுரும் நிறைய
மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம். யாரெல்லாம் இப்படி சொல்ல
கேட்கிறோம் என்று பார்த்தால், ஏமாற்றங்களையே அனுபவிப்பவர்கள் மற்றும்
தோல்விகளையே சுவாசிப்பவர்கள்... அலைகழிக்கப் படுபவர்களில் சில
சதவிதத்தினர்.
அதே நேரம் இன்னொரு கேள்வியும் மனதில் எழக்கூடும். ஏமாற்றங்களை அனுபவிக்கும் எல்லோரும் அல்லது தோல்விகளை சந்திக்கும் எல்லோரும் - இப்படி தான் கேட்டு கொள்வார்களா என்று பார்த்தால் - பதில் -இல்லை என்று தான் தெரிய வரும். எதிர் நிச்சல் குறித்த எண்ணமில்லாதவர்கள் மாத்திரமே- "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்க கூடியவர்களாக இருப்பார்கள். சின்ன, சின்ன விஷயத்திற்கு கூட, அற்ப காரணத்திற்காக கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்புவார்கள்.
ஒரு சின்ன உதாரணம்... பேருந்து நிறுத்ததில், பேருந்திருக்காக காத்திருக்கும் போது - தமக்கான பேருந்து வர தாமதமானால் கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று பதட்டப்பட ஆரம்பிப்பார்கள். நிச்சயம் பல நேரம், இவர்களின் செயல்பாடுகள்- பிறருக்கு வேடிக்கையாகவே தான் இருக்கும். அதுவே சில நேரம் எரிச்சலானதாகவும் மாறக் கூடும். இவரை போலவே, அந்த பேருந்துக்கு- குறைந்த பட்சம் பத்து பேராவது காத்திருக்க கூடும். ஆனால் வேறு எவருமே இவரை போல், பதட்டமடைந்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மட்டும் ப்ரத்யோக பதட்டம்.
வாழ்க்கையில், நடக்கும் நிறைய விஷயங்கள், "எனக்கு மட்டும் ஏன் இப்படி"
என்று கேட்கும் ரீதியில் தான் அமையப் பெற்று இருக்கும் என்பதை மறுக்கவும்
இயலாது. அதை தவிர்க்கவும் இயலாது. நம்மை விட பலவீனமானவன் வெல்லும் போதும், நம்மை விட திறமை குன்றிய நபர் ஜெயிக்கும் போதும் - இந்த விசும்பலை தவிர்க்க முடியாது. அவனால் பலவீனமாக இருந்து கொண்டும், எப்படி ஜெயிக்க முடிந்தது என்று தான் பார்க்க வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு கொண்டு மாத்திரம் இருந்து விடலாகாது.
அது நமது பலவீனத்தை வெளியே காட்டுவது போலாகி விடும். அவன் பெரிய புலம்பல் கேஸ் என்கிற விமர்சனத்துக்கு ஆளாக நேடும். இந்த விஷயத்தில், வெறுமனே புலம்பிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டிருப்பது சரியல்ல. கண்ணை திறந்து பார்க்க வேண்டும். பல நேரம் நாம் அக்கம் பக்கங்களை சரியாக பார்ப்பதில்லை.
உதாரணத்திற்கு, சிக்கன் குனியா எல்லோருக்கும் தான் வந்தது. " "நமக்கு
மட்டும் வந்த மாதிரி" புலம்பலாமா. கண்களை திறந்து, "நமக்கு மட்டும் தான்
இப்படியா" அல்லது "நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் இப்படியா" என்று
பார்த்தால் தான், யார் யாருக்கெல்லாம் என்ன என்ன நேருகிறது, நமக்கு
என்னவெல்லாம் நேர்ந்தது என்பதையும் அறிய முடியும்.
ஒரு சிக்கலில் இருந்து பிறர் எப்படி மீள்கிறார்கள்... நாம் மட்டும் ஏன் மீளாமல் தவிக்கிறோம் என்பதும் அறியக்கூடியதாக இருக்கும். அப்போது நமது "நமக்கு மட்டும் ஏன் இப்படி" என்கிற கேவல், அனாவசியமானதாய் தோன்றும். நிறைய விஷயங்கள், பார்க்கின்ற பார்வையில் தான், பெரிது, சிறிதாக வடிவம் பெறும்.
இயக்குனர் K.பாலச்சந்தர், நாகேஷ் மூலம்- ஒரு திரைப்படத்தில் சொன்ன விஷயம் இது தான். அது யாதென்றால், "ஒரு சிறு கல்லை, கண்ணுக்கு மிக அருகாமையில் வைத்து பார்த்தால், மிக பெரிய மலையை போல் பிரம்மாண்டமானதாய் தோன்றி நம்மை அச்சுறுத்தும். அதே கல்லை சற்று தள்ளி வைத்து பார்க்கும் போது, அது ரெம்ப சின்னக்கல் என்பது தெரிந்து, "ச்சீ... போயும் போயும் இதற்கா அச்சப்பட்டோம் என்று தோன்றும்.
இந்த அலசி ஆராயும் பண்பு நம்மை நிச்சயம், "நமக்கு மட்டும் ஏன் இப்படி " என்று புலம்ப செய்யாது. நம்மை வீணே அச்சுறுத்தும், பல விஷயங்களில் இருந்து நாம் நிச்சயம் வெளியே வர முடியும். அதீத வெற்றி- சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அந்த வெற்றியை, ஒரு வேளை நாம் அடைய நேர்ந்தால், "எனக்கு மட்டும் ஏன் இப்படி வெற்றியாக வருகிறது" என்று கேட்போமா. நிச்சயம் கேட்கவே மாட்டோம். அப்படியே வேறு யாராவது - வியப்பாக கேட்டால், "முயற்சிக்கிறேன். அதனால் வெற்றி பெறுகிறேன்" என்பதே நம் பதிலாக இருக்கும்.
அதே போல் தான் தோல்வி, கஷ்டம், பிரச்சனை என்று மனதை நெருடும் பல, நம்மை அன்மிக்கும் போது, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு விடக்கூடாது. அப்படியே ஏன் சோர்ந்து போனிங்க என்று யாராவது கேட்டால், "சரியாக பிரச்சனையை கையாளாததால் மேலும் சிக்கல்... போட்டியை சரியாக உணராத தால் தோல்வி" என்று பின்னடைவின் காரணத்தை சொல்லி, அதற்கு பிராயச்சித்தம் காண வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்பி கொண்டிருப்பது, எந்த விதத்திலும் நமக்கு பெருமை சேர்க்காது.
எல்லோருக்கும் நிகழ்வதே நமக்கும் நிகழ்கிறது. நமக்கு நடப்பதே பிறருக்கும் நடக்கிறது. சந்தோஷத்தை மட்டுமே வரமாய் வாங்கியவர் எவரும் இல்லை. மிகச் சிறந்ததையே, "சிறந்தது" என்று ஒப்புக்கொள்ளாத. ஏற்றும் கொள்ளாத உலகம் அல்லது மனித மனம், சிறப்பற்ற ஒன்றை சிறந்தது என்று எப்படி சொல்லும்.
பொதுவான சில அடிப்படை உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டால், "எனக்கு மட்டுமே ஏன் இப்படி" என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும்.
http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post_22.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மிக அருமையான பயனுள்ள கட்டுரை
மிக்க நன்றிகள் நண்பரே
மிக்க நன்றிகள் நண்பரே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|