புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
60 Posts - 48%
heezulia
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காற்றில் பேசும் காதல் ...! Poll_c10காற்றில் பேசும் காதல் ...! Poll_m10காற்றில் பேசும் காதல் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் பேசும் காதல் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 12:03 pm


நண்பனே
நானும் நீயும்
நடக்கும் சாலையில்
நாணத்தில் பேசும்
விழிகள்

யாகத்தில் மறந்தாலும்
யோகத்தின் தூண்டுதலால்
தூரகதிர் வீச்சில்
துளையும் மனது

ஓர்நாள் காண
மறந்தால் மறுநாள்
திரும்பும் திசையில்
தேடி போகும்
கண்கள்

காதலை சொல்லாமல்
சொல்கிறது சொல்லாத
மனங்கள்

இருந்தும்
காலத்தின் மாற்றத்தால்
காதல் சந்திப்பாய்
மாறும் பார்வை

நான்கு கண்களின்
கனவு பாதைகளாய்
காற்றில் பேசுகிறது


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 12:04 pm

ஓர்நாள் காண
மறந்தால் மறுநாள்
திரும்பும் திசையில்
தேடி போகும்
கண்கள்

நான்கு கண்களின்
கனவு பாதைகளாய்
காற்றில் பேசுகிறது

காதல் கவிமழையாய் பொழிகிர்ரிர்கள் அருமை அருமை சகோதரி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காற்றில் பேசும் காதல் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 12:11 pm

சும்மா கண்ணில் பட்ட நினைவுகளை கவிதியில் கொண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 12:15 pm

ஹிஷாலீ wrote:சும்மா கண்ணில் பட்ட நினைவுகளை கவிதியில் கொண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

நினைவுகளை நச்சென்று அழகாக படம் எடுக்குறீர்கள் வார்த்தைகளால் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காற்றில் பேசும் காதல் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 12:19 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:சும்மா கண்ணில் பட்ட நினைவுகளை கவிதியில் கொண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

நினைவுகளை நச்சென்று அழகாக படம் எடுக்குறீர்கள் வார்த்தைகளால் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி சார். சிலர் நினைவுகளை மனதால் உணர்வதால் தான் இந்த கவிதை.அதை எழுதும் போது தான் அதன் வலிகளும் உணர்வுகளும் தெரிகிறது மற்றவர்களுக்கு.
ஆனால் எனக்கு அவை ஒரு படமாகதான் உள்ளது.

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 22, 2011 12:21 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:சும்மா கண்ணில் பட்ட நினைவுகளை கவிதியில் கொண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

நினைவுகளை நச்சென்று அழகாக படம் எடுக்குறீர்கள் வார்த்தைகளால் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி சார். சிலர் நினைவுகளை மனதால் உணர்வதால் தான் இந்த கவிதை.அதை எழுதும் போது தான் அதன் வலிகளும் உணர்வுகளும் தெரிகிறது மற்றவர்களுக்கு.
ஆனால் எனக்கு அவை ஒரு படமாகதான் உள்ளது.

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்

மனங்களை போட்டோ எடுக்கும் கேமரா என்று சொல்லுங்கள் சிரி

தவறு ஒன்றும் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காற்றில் பேசும் காதல் ...! Ila
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Oct 22, 2011 12:22 pm

அப்படியா அந்த பாதையில் தென்றல் வீசட்டும் .



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 12:24 pm


அ.இராஜ்திலக் wrote:அப்படியா அந்த பாதையில் தென்றல் வீசட்டும் .

அப்படிதான். நன்றி ராஜ்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 22, 2011 12:25 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:சும்மா கண்ணில் பட்ட நினைவுகளை கவிதியில் கொண்டு வருகிறேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.

நினைவுகளை நச்சென்று அழகாக படம் எடுக்குறீர்கள் வார்த்தைகளால் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி சார். சிலர் நினைவுகளை மனதால் உணர்வதால் தான் இந்த கவிதை.அதை எழுதும் போது தான் அதன் வலிகளும் உணர்வுகளும் தெரிகிறது மற்றவர்களுக்கு.
ஆனால் எனக்கு அவை ஒரு படமாகதான் உள்ளது.

தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்

மனங்களை போட்டோ எடுக்கும் கேமரா என்று சொல்லுங்கள் சிரி

தவறு ஒன்றும் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 22, 2011 12:29 pm

சூப்பர் ....எப்படிதான் இவ்ளோ கவிதைகளை வேகமாக யோசித்து படைக்கிராயோ...
அதிர்ச்சி சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக